<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-28564395</id><updated>2012-01-06T05:57:48.437-08:00</updated><category term='அறிவியல்'/><category term='பொதுவானவை'/><category term='விளையாட்டு'/><category term='தமிழ்'/><category term='சினிமா'/><category term='பதிவர் வட்டம்'/><category term='நிழற்படம்'/><category term='வணிகம்'/><category term='கிரிக்கெட்'/><category term='அரசியல்'/><category term='சமூகம்'/><title type='text'>நெற்றிக்கண்</title><subtitle type='html'>நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>45</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-5170837212168050217</id><published>2009-05-18T13:31:00.000-07:00</published><updated>2009-05-18T14:28:47.349-07:00</updated><title type='text'>தமிழனை அழிப்பவர் யார்?</title><content type='html'>தமிழன் இத்தனை நாள் சாதியால், மதத்தால், பொருளாதாரத்தால் பிளவு பட்டிருந்தான் என்று கவலை கொண்டோம். அதனால் பல பிரச்சனைகளில் ஒற்றுமையற்று அடித்துக் கொண்டிருந்தோம். ஆனால் இன்றோ கட்சியால் பிளவுண்டு கிடக்கிறோம். அதற்கு நாமளித்துக் கொண்டிருக்கும் விலை ஈழத்தில் ஒவ்வொரு நொடியும் விழும் பிணங்கள். சாதியால் பிளவுண்ட போது கூட இவ்வளவு பெரிய விலை கொடுக்கவில்லை, மதத்தால் பிளவுண்ட போது கூட இவ்வளவு பெரிய விலை கொடுக்கவில்லை. ஆனால் கட்சியால் பிளவுண்டிருக்கும் போது அளித்துக் கொண்டிருக்கும் விலை கொடியது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்சி பேதங்கள் மறந்து இப்பிரச்சனைக்காக ஒட்டு மொத்த தமிழினமும் கடந்த ஆண்டே போராடியிருந்தால் இப்பேரவலம் தவிர்க்கப் பட்டிருக்கும். கலைஞர் ஏதோ கொஞ்சம் போல போராடிய போது அம்மா ஈழத்தமிழருக்கு எதிராக அறிக்கை விடுத்து கலைஞருக்கு தெம்பூட்டிவிட்டார். இப்பொழுது தேர்தலுக்காக தமிழீழம் என்று முழங்கிய அம்மையார் அன்றே முழங்கியிருந்தால் கலைஞரும் இன்னும் தீவிரமாக போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார். அல்லது பா ம க ஆவது ஒழுங்காக கலைஞருக்கு ஆதரவளித்திருந்தால், அவருக்கு காங்கிரசின் தயவு தேவைப்பட்டிருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டு மொத்த தமிழககட்சிகளும் காங்கிரசை தீண்டதகாத கட்சியாக்கிருந்தால் சோனியா இன்று சீக்கியரிடம் பம்முவது போல தமிழரின் காலில் விழுந்திருப்பார். அல்லது தமிழக மக்களாவது எட்டு எம்பிக்களை காங்கிரசுக்கு அளிக்காமலிருந்திருந்தால் தமிழன் மானமிக்கவன் என்று பயந்திருப்பார். ஈழத்தில் நாம் விளையாடினால் அடுத்த தேர்தலில் நமக்கு தமிழகத்தில் ஒரு வாக்கு கூட விழாது என்று உணர்த்தியிரு்ந்தால் சோனியா பயந்திருப்பார். சீக்கியரிடம், கன்னட மக்களிடம் இருக்கும் ஒற்றுமை நமக்கு இருந்திருந்தால் சோனியா இலங்கைக்கு உதவி செய்ய யோசித்திருப்பார். சம்பந்தமே இல்லாத இங்கிலாந்தும் அமெரிக்காவும் கடைசி நேரத்திலாவது கூக்குரலிட இந்தியாவில் ஆட்சிபிடித்த மமதையில் சோனியா. தமிழனுக்கு சுரணையிருந்தால் அன்னையென்று ஒரு கருணையற்ற பெண்மணியின் காலடியில் வீழ்வானா? தமிழகத்தில் நுழைய அனுமதிப்பானா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி எல்லா அரசியல்வாதிக்களுக்கும் இனி தைரியம் தான். ஈழத்தமிழனை விடு, இந்திய தமிழனை அடித்துக் கொன்றாலும் கட்சி பேதங்களால் ஒற்றிமையின்றி கிடக்கும் அந்த இனத்திலிருந்து எந்த நாயும் ஏனென்றுக் கேட்கப் போவதில்லை. ஏற்கனவே சிறிலங்கா கடற்படையால் சுட்டுக் கொல்லபட்டுக் கொண்டிருக்கும் தமிழக மீனவருக்காக கேள்வி கேட்க ஆளில்லை. முல்லை பெரியாரில் குரல் கொடுக்க ஆளில்லை. காவிரியில் தண்ணீர் விட ஆதரவில்லை. பாலாற்றைக் காப்பாற்ற ஆளில்லை. சேது சமுத்திர திட்டத்தைக் காப்பாற்ற ஆளில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றிலும் நாம் தோற்பதற்கு காரணம் ராஜபக்சேவோ, பொன்சகாவோ, சோனியாவோ, எடியூரப்பாவோ, ராஜசேகர் ரெட்டியோ, அச்சுனாந்தனோ அல்ல. எல்லாவற்றிலும் நாம் தோற்பதற்கு காரணம் கலைஞரும், ஜெயலலிதாவும், ராமதாசும் மற்ற தமிழக அரசியல்வாதிகளும், அவர்களின் கட்சியில் இருக்கிறோம் அல்லது அவர்களை பிடிக்கும் என்பதற்காக சுயமாக யோசித்து எது நல்லது எது கெட்டது என்று பி்ரித்துணராமல் கண்மூடித்தனமாக அவர்களை ஆதரிக்கும் நாம் தான். சாதி மத பேதங்களை எதிர்த்து போராடவேண்டியதை விட கட்சி பேதங்களை எதிர்த்து போராட வேண்டிய நிலையில் இன்று நாம் உள்ளோம்.&lt;br /&gt;நம் தோல்வியை எதிரி தீர்மானிக்கவில்லை, நாம் தான் தீர்மானிக்கிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-5170837212168050217?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/5170837212168050217/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=5170837212168050217' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/5170837212168050217'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/5170837212168050217'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2009/05/blog-post.html' title='தமிழனை அழிப்பவர் யார்?'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-469420921392245916</id><published>2009-02-02T07:25:00.001-08:00</published><updated>2009-02-02T07:25:35.438-08:00</updated><title type='text'>விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...</title><content type='html'>இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர் முத்துக்குமார் என்பவர் சென்னை சாஸ்திரி பவன் அருகே இன்று(29.1.09) காலை 10.45 மணிக்கு (பாஸ்போர்ட் அலுவலகம்), ஈழத்தமிழர்களுக்கான ஆதரவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.&lt;br /&gt;&lt;img src="http://www.tamilveli.com/images/Muthukumar.jpg" width="203" height="277" /&gt;&lt;br /&gt;&lt;b&gt;விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?&lt;br /&gt;&lt;br /&gt;ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல.&lt;br /&gt;&lt;br /&gt;காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...&lt;br /&gt;&lt;br /&gt;பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புக்களையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்’ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலிஸ்தான்.&lt;br /&gt;இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது.&lt;br /&gt;ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் அதுதான், இந்திய உளவுத்துறை ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள்.&lt;br /&gt;மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது.&lt;br /&gt;&lt;br /&gt;நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியாலிபாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை.&lt;br /&gt;&lt;br /&gt;சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளைலிஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணம் ரணில், கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானேலி ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா?&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா?&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்லிநியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்...&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.&lt;br /&gt;&lt;br /&gt;1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.&lt;br /&gt;&lt;br /&gt;10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் அன்புடன்,&lt;br /&gt;அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,&lt;br /&gt;கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை99&lt;br /&gt;&lt;br /&gt;அருமைத்தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-469420921392245916?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/469420921392245916/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=469420921392245916' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/469420921392245916'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/469420921392245916'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2009/02/blog-post.html' title='விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-4542704472649567644</id><published>2008-08-23T09:34:00.000-07:00</published><updated>2008-08-23T09:40:45.392-07:00</updated><title type='text'>Nothing to Say...</title><content type='html'>&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/Im7jacsKVR8&amp;amp;hl=en&amp;amp;fs=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/Im7jacsKVR8&amp;amp;hl=en&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;Avarai kaapaatha yaarume thevai illa. Avarai avare kaapathikkuvar....&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-4542704472649567644?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/4542704472649567644/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=4542704472649567644' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/4542704472649567644'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/4542704472649567644'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2008/08/nothing-to-say.html' title='Nothing to Say...'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-4437958433291593955</id><published>2008-03-06T09:45:00.000-08:00</published><updated>2008-03-06T09:55:10.024-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><title type='text'>ஆஸ்திரேலியா பசங்க ரொம்பவே யோசிக்கிறாங்க</title><content type='html'>ஆஸ்திரேலியா பசங்க ரொம்பவே யோசிக்கிறாங்க...கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.smh.com.au/news/cricket/a-class-act-opinions-differ/2008/01/04/1198950076545.html?page=fullpage#contentSwap2"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;A class act? Opinions differ&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு எந்த முத்திரையும் குத்திடாதீங்க.... எதையோ படிக்கும் போது இந்த கட்டுரையை பார்த்தேன்.. சரி மக்களோட பகிர்ந்துக்கலாம்னு போடுறேன்... இதில் உள்ள கருத்துக்கள் எல்லாம் அந்த கட்டுரை ஆசிரியரின் சொந்த கருத்துக்களே... எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-4437958433291593955?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/4437958433291593955/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=4437958433291593955' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/4437958433291593955'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/4437958433291593955'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2008/03/blog-post.html' title='ஆஸ்திரேலியா பசங்க ரொம்பவே யோசிக்கிறாங்க'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-6856807906981944591</id><published>2007-11-30T13:02:00.000-08:00</published><updated>2007-11-30T13:12:11.280-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><title type='text'>சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அசத்தல்...</title><content type='html'>BCCIன் எதிரி? ICLன் அணிகளின் விளம்பரங்களை பார்த்துவிட்டீர்களா...&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அசத்தல்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/uYl3Kcq188Y&amp;amp;rel=" width="425" height="355" type="application/x-shockwave-flash" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி ஜெட்ஸ் காமெடி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/9LQhWFuKjlY&amp;amp;rel=" width="425" height="355" type="application/x-shockwave-flash" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹைதராபாத் ஹீரோஸ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/w-FKNqWIk1Q&amp;amp;rel=" width="425" height="355" type="application/x-shockwave-flash" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மும்பை சாம்ப்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/I9Aqj0bVS7Q&amp;amp;rel=" width="425" height="355" type="application/x-shockwave-flash" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொல்கத்தா டைகர்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/C4AVu85Cmx8&amp;amp;rel=" width="425" height="355" type="application/x-shockwave-flash" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சண்டிகர் லயன்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/zP1FHNsQgN0&amp;amp;rel=" width="425" height="355" type="application/x-shockwave-flash" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வேணுமினா சொல்லுங்க ஆனா நம்ம சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் விளம்பரம் சூசூப்ப்பபர்ர்ர்ர்ர்ர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-6856807906981944591?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/6856807906981944591/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=6856807906981944591' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/6856807906981944591'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/6856807906981944591'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2007/11/blog-post.html' title='சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அசத்தல்...'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-5481882241657068475</id><published>2007-10-23T13:08:00.000-07:00</published><updated>2007-10-23T14:51:32.973-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>தற்காலிக அகதி...</title><content type='html'>&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;அமெரிக்கா கலிஃபோர்னியா மகாணம் சாண்டியோகோ நகரில் ஞாயிறு இரவு முதல் காட்டுத்தீ பரவி வருகிறது. இரண்டுநாட்களாக எரிந்தும் இன்னும் தீ அணைந்தபாடில்லை. அமெரிக்கா வரலாற்றிலேயே இது ஒரு மிகப்பெரிய தீ விபத்து என்று சொல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.latimes.com/sports/football/nfl/la-me-sdfire23oct23,1,5108638.story?coll=la-headlines-sports-nfl"&gt;http://www.latimes.com/sports/football/nfl/la-me-sdfire23oct23,1,5108638.story?coll=la-headlines-sports-nfl&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5124649586635241410" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp3.blogger.com/_6ewKhHoflC0/Rx5ppcG-98I/AAAAAAAAAWI/8JVtJzVHvOs/s400/SD-Fire5.jpg" border="0" /&gt;&lt;br /&gt;சுமார் 1250 வீடுகளுக்கு மேல் எரிந்து சாம்பலாயின. சுமார் 240 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு தீ பரவியுள்ளது. நேற்று ஒரே நேரத்தில் மொத்தமாக எட்டு இடங்களில் தீ பரவியது. அதிர்ஷ்ட வசமாக நகரின் நேர்த்தியான செயல்பாடுகளால் ஒரே ஒருவர் தான் உயிரிழந்திருக்கிறார். அது கூட அவர் வெளியேற மறுத்ததால் தான் என்கின்றன தகவல்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5124646103416764338" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_6ewKhHoflC0/Rx5mesG-97I/AAAAAAAAAWA/yRQZx2U35I4/s400/SD-Fire4.jpg" border="0" /&gt;&lt;br /&gt;நேற்று வரை நாங்கள் வசிக்கும் பகுதி, விருப்பப் பட்டால் வெளியேறலாம் என்ற வரையறையில் இருந்தது. இன்னும் சில மணிநேரங்களில் கட்டாய வெளியேற்றம் இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். தேவையான் முக்கிய பொருட்களை மூட்டை கட்டி காரில் அடைத்து வைத்து அறிவிப்புக்காக காத்துக் கொண்டிருந்தேன். சிலர் அறிவிப்புக்காக காத்திராமல் தாமாகவே வெளியேறினர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5124645411927029666" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp3.blogger.com/_6ewKhHoflC0/Rx5l2cG-96I/AAAAAAAAAV4/Z2YNR2yAZHw/s400/SD-Fire3.jpg" border="0" /&gt;&lt;br /&gt;நல்ல வேளையாக இன்று எங்கள் பகுதியில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. எனவே வீட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை. வீடிழந்த பலரின் நிலைமை மிக பரிதாபம். ஒவ்வொரு வீடும் சுமார் 500 ஆயிரத்திலிருந்து 800 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பு இருக்கும். இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும் என்றாலும் எவ்வளவு கிடைக்கும். வீட்டிலிருந்த பொருட்களுக்கு பணம் கிடைக்குமா தெரியவில்லை. அதுவரை அவர்கள் எங்கு தங்குவார்களோ தெரியவில்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5124644544343635858" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp1.blogger.com/_6ewKhHoflC0/Rx5lD8G-95I/AAAAAAAAAVw/mUVUQJ7iBGA/s400/SD-Fire2.jpg" border="0" /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5124644428379518850" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_6ewKhHoflC0/Rx5k9MG-94I/AAAAAAAAAVo/_lYybL8HncE/s400/SD-Fire1.jpg" border="0" /&gt;&lt;br /&gt;நாங்கள் தங்கியிருப்பது வாடகை வீட்டில். அதுவும் அயல்நாட்டில். வெளியேறச்சொன்னதோ தற்காலிகமாகத்தான். அதற்கே மனம் பட்டபாடு இருக்கிறதே... திரும்பி வரும்போது அந்த வாடகை வீடு இருக்குமா? ஆசையாய் வாங்கி வைத்த பொருட்கள் இருக்குமா? அப்போது ஒருகணம் ஈழத்தமிழரை நினைத்து பார்த்தேன். எப்போது திரும்புவோம் என்றே அறியாமல் பிறந்த நாட்டை விட்டு, சொந்தங்களை விட்டு, இருக்கு சொத்துக்களை விட்டு மற்ற நாடுகளுக்கு புலம் பெயரும் போது அவர்களின் மனது என்ன பாடுபடும்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் டி.இராஜேந்திரை காமெடியனாகவே பார்த்து பழகிய எனக்கு இந்த வீடியோவில் மட்டும் ஹீரோவாக தெரிந்தார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/QVaUG5Tyij4&amp;amp;rel=" width="425" height="355" type="application/x-shockwave-flash" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-5481882241657068475?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/5481882241657068475/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=5481882241657068475' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/5481882241657068475'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/5481882241657068475'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2007/10/blog-post.html' title='தற்காலிக அகதி...'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_6ewKhHoflC0/Rx5ppcG-98I/AAAAAAAAAWI/8JVtJzVHvOs/s72-c/SD-Fire5.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-7042721139475112114</id><published>2007-10-12T11:36:00.000-07:00</published><updated>2008-03-05T13:00:37.375-08:00</updated><title type='text'>அட்வைஸ் ப்ளீஸ்</title><content type='html'>&lt;div&gt;நான் இருக்கும் ஊரில் நிறைய தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இதில் பல வருடங்களுக்கு முன் அமெரிக்கா வந்தவர்களும் உண்டு, சில நாட்களுக்கு முன் அமெரிக்கா வந்தவர்களும் உண்டு. அனைவருக்கும் தமிழின்பால் ஆர்வமுண்டு. இதை எப்படியென்னால் உறுதியாக சொல்லமுடிகிறதென்றால், தங்கள் பிள்ளைகளை பல்வேறு வேலைகளுக்கிடையிலும் தமிழ் படிக்க அனுப்புகிறார்கள். பிள்ளைகளும் மிக ஆர்வமாக தமிழ் பயிலுகிறார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இதில் பாதிபேர் அமெரிக்க குடியுரிமையோ அல்லது பச்சை அட்டையோ வைத்திருப்பவர்கள். திரும்பி தமிழகம் வரும் சாத்தியக்கூறு மிகக்குறைவு. அப்படி இருந்தும் தமிழ் படிக்க தவறாமல் வாரயிறுதி தமிழ் வகுப்புக்கு இவர்கள் வருவதற்கு காரணம் தமிழ்ப்பற்றன்றி வேறு என்ன இருக்க முடியும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இப்போது பிரச்சனை என்னவென்றால், சிறு பிள்ளைகளுக்கு தமிழ் கற்று கொடுக்கும் வேளையில், பெரியவர்களுக்கு தமிழ்மணம் தமிழ் பதிவுலகத்தை அறிமுகப்படித்தலாமே என்ற எண்ணம் என்னுள் கிடந்து அரிக்கிறது. ஆனால் இன்றைய சூழலில் ஓரிரு வருடங்கள்  பதிவுலகில் பதிவுகள் படித்த அனுபவமுள்ள எனக்கே ஒரு சில விஷயங்களில் கருத்து சொல்ல பயமாயிருக்கும் வேளையில் அவர்களுக்கு தமிழ்மணத்தைப் பற்றி சொல்ல, அவர்கள் ஏதாவது ஒரு சர்ச்சை பதிவோ அல்லது பின்னூட்டமோ போட, நம்ம ஆட்கள் பாய்ந்து விடுவார்களோ என்றொரு பயம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt; இதிலென்னொரு விஷ்யம் என்ன்வென்றால், நான் சொல்லும் மக்களில் ஓரளவிற்கு பிராமண நண்பர்கள் வேறு உண்டு. தமிழ்மணத்தில் வேறு பாதி பதிவுகள் பிராமண எதிர்ப்பு பதிவுகளாக உள்ளன. மேலும் **ணி பதிவுகள் வேறு தமிழ்மணம் எங்கும் நிறைந்துள்ளன.  அதனால் இவர்களிடம் போய் தமிழ்மணத்தை அறிமுக படுத்தி ஏதாவது ஏடாகூடமாகி விடுமோ என்று பயமாயிருக்கிறது.. என்ன செய்யலாம் சொல்லுங்க...&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-7042721139475112114?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/7042721139475112114/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=7042721139475112114' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/7042721139475112114'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/7042721139475112114'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2007/10/blog-post_12.html' title='அட்வைஸ் ப்ளீஸ்'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-1708005282905078141</id><published>2007-09-11T15:58:00.000-07:00</published><updated>2007-09-11T16:38:24.804-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><title type='text'>T20 நல்லதா கெட்டதா???</title><content type='html'>ஏற்கனவே பலர் அடிச்சு, துவச்சி, அலசி, காயப்போட்ட தலைப்புதான். ஆனா மறுபடியும் இன்னைக்கு T20 உலகக்கோப்பை முதல் ஆட்ட ஸ்கோர்கார்டு பார்த்தவுடனே மறுபடியும் பேசுவோம்னு தோன்றியதால் இந்த பதிவு.&lt;br /&gt;இன்றைக்கு முடிந்த முதல் T20 உலகக்கோப்பையின் முதல் ஆட்டம் நம்ம மேற்கு இந்திய தீவுகள் அணிக்கும்  தென்னாப்பிரிக்க அணிக்கும் நடந்து முடிஞ்சுது. ஸ்கோர்கார்டு பார்க்க &lt;a href="http://content-ind.cricinfo.com/twenty20wc/engine/match/287853.html"&gt;இங்கே&lt;/a&gt; சொடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு எப்பவுமே பெளலிங் தான் பிடிக்கும் (பேட்டிங் வராது அது வேற விஷயம்) அதுவும் வெளிநாடுகளில் இருக்கும் பவுண்ஸிங் மற்றும் ஸ்விங் கண்டிஷண்ஸ்ல பவுலர்கள் திறமையா பந்து வீசும் போது நடக்கிற ஆட்டமே இன்டிரஸ்டிங்தான். பேட்ஸ்மேனோடு முழுதிறமையே அப்போ தான் வெளிப்படும்.  பேட்ஸ்மென் கிட்டதட்ட கிரீஸ்ல பரதநாட்டியம் ஆடுவார் பாருங்க..கண்கொள்ளா காட்சி. அப்போ செஞ்சூரி அடிச்சா அவன் பேட்ஸ்மேன். எனக்கு பேட்டிங் பிச்சுல 300+ ரன் மேட்சை விட பெளலிங் பிச்சுல 230-250 ரன் மேட்ச் ரொம்ப பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே எல்லா ஊருலியும் பிட்ச்செயெல்லாம் பேட்டிங் பிச்சாக்கி பெளலர பாதி சாவடிச்சிட்டாங்கோ... ஓடி வந்து உயிரக் கொடுத்து பெளலிங் போட்டா சொத்துனு விழுந்து அடி ராசானு பேட் முன்னால போய் பால் நிக்குது. இப்போ எல்லா டீமும் 300 அடிக்கிறது சாதாரணமா போச்சு.  ஓவர் ஸ்டெப் நோ பால், பெளன்ஸர் நோ பால், வைட் பால், எக்ஸ்ட்ரா ரன், பவர்பிளே ன்னு என்ன என்னவோ கொண்டு வந்து பெளலர நல்லா அமுக்கியாச்சு. இப்போ T20 பெளலருக்கு சாவு மணி அடிக்க வந்திருக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஸ்கோர்கார்டை கொஞ்சம் பாருங்க. என் கண்ணுல இரத்தமே வந்துடுச்சு.&lt;br /&gt;West Indies innings - 205(6 wickets; 20 overs) (10.25 runs per over)&lt;br /&gt;&lt;a class="scorecard-links" title="view the player profile for CH Gayle" href="http://content-ind.cricinfo.com/twenty20wc/content/current/player/51880.html" target="" lid="CH Gayle"&gt;Gayle&lt;/a&gt;  Run-117  Ball-57    4s-7  6s-10    SR-205.26&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம சூப்பர் பவுலர் பொல்லாக் பாருங்க&lt;br /&gt; &lt;a class="scorecard-links" title="view the player profile for SM Pollock" href="http://content-ind.cricinfo.com/twenty20wc/content/current/player/46774.html" target=""&gt;SM Pollock&lt;/a&gt; O-4   M-0  R-52   w-1   R/R-13.00&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் அந்த மாரியாத்தாளுக்கே அடுக்குமா. பொல்லாக் மனசு என்ன பாடுபட்டு இருக்கும். எல்லா பாலும் பவுண்டரிக்கு அடிக்க இது என்ன பேஸ் பாலா... கிட்டதட்ட பேஸ்பால் மாதிரி ஆயிட்டு வருது கிரிக்கெட்.  T20 கூட வரட்டும் விளையாடலாம் ஆனா ரூல்ஸ் பேலன்ஸ்டா இருக்கனுமில்ல. பேட்ஸ்மென் அண்ட் பவுலர்ஸ் இரண்டு பேருக்கும் வாய்ப்பு இருக்கிற மாதிரி இருக்கனுமில்ல. ஒருத்தன அவுட் பண்ணாலும் அடுத்தவன் வந்து மறுபடியும் காட்டுத்தனமா சுத்ததான் போறான். 20 ஓவர்ல எப்படிய்யா 10 விக்கெட் எடுக்க முடியும். அதுவும் ஒரு பவுலருக்கு 4 ஓவர் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி தென்னாப்ரிக்கா அவுட்டுனு பார்த்தா, அவனுங்க வெஸ்டிண்டீஸ்க்கும் மேல காட்டானா இருக்கானுங்க...&lt;br /&gt;South Africa innings - 208 - (2 wickets; 17.4 overs) - (11.77 runs per over)&lt;br /&gt;பவுலருங்கல நினச்சாலே அளுக்காச்சியா வருதய்யா....&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சக்-தே-இந்தியா படத்துல ஒரு சீன்.. கிரிக்கெட்டுக்கு கிடைக்கிற மரியாதை ஹாக்கிக்கு கிடைக்கிறதில்லனு. கிரிக்கெட்டுலியே பேட்ஸ்மென்னுக்கு கிடைக்கிற மரியாதை பவுலருக்கு கிடைக்கிறதில்ல.. ஏன் டீம் கேப்டன் பதவிக்கு கூட பேட்ஸ்மென் தான் ப்ர்ஸ்ட் சாய்ஸ். கிரிக்கெட் விளையாட்டில் பவுலருக்குரிய மரியாதையை இந்த ICC கொஞ்சம் கொஞ்சமா அழிச்சிட்டு வருது. இதெல்லாம் கிரிக்கெட்டுக்கு நல்லதில்ல அம்புட்டுதான்.. சொல்லிட்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-1708005282905078141?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/1708005282905078141/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=1708005282905078141' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/1708005282905078141'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/1708005282905078141'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2007/09/t20.html' title='T20 நல்லதா கெட்டதா???'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-8497633353285346535</id><published>2007-09-08T18:00:00.000-07:00</published><updated>2007-09-09T10:50:57.735-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிழற்படம்'/><title type='text'>Hoover Dam</title><content type='html'>சென்ற நீண்ட வாரயிறுதிக்கு &lt;a href="http://www.nps.gov/grca/"&gt;Grand Canyon&lt;/a&gt; சென்று திரும்பும் வழியில் &lt;a href="http://www.usbr.gov/lc/hooverdam/"&gt;Hoover Dam&lt;/a&gt; பார்த்துவிட்டு வந்தோம். சில புகைப்படங்கள் கீழே... பெரியதாய் பார்க்க படங்களை சொடுக்கவும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp0.blogger.com/_6ewKhHoflC0/RuNHNLf_JbI/AAAAAAAAAEQ/mZxP7wSNayQ/s1600-h/DSC00484.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5108004694119097778" style="CURSOR: hand" alt="" src="http://bp0.blogger.com/_6ewKhHoflC0/RuNHNLf_JbI/AAAAAAAAAEQ/mZxP7wSNayQ/s400/DSC00484.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp0.blogger.com/_6ewKhHoflC0/RuNHZLf_JcI/AAAAAAAAAEY/x3r2wGpO14s/s1600-h/DSC00479.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5108004900277528002" style="CURSOR: hand" alt="" src="http://bp0.blogger.com/_6ewKhHoflC0/RuNHZLf_JcI/AAAAAAAAAEY/x3r2wGpO14s/s400/DSC00479.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp2.blogger.com/_6ewKhHoflC0/RuNHzrf_JdI/AAAAAAAAAEg/eaxt9d8JNMQ/s1600-h/DSC00492.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5108005355544061394" style="CURSOR: hand" alt="" src="http://bp2.blogger.com/_6ewKhHoflC0/RuNHzrf_JdI/AAAAAAAAAEg/eaxt9d8JNMQ/s400/DSC00492.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp3.blogger.com/_6ewKhHoflC0/RuNIB7f_JeI/AAAAAAAAAEo/ftT6HXoHx-A/s1600-h/DSC00449.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5108005600357197282" style="CURSOR: hand" alt="" src="http://bp3.blogger.com/_6ewKhHoflC0/RuNIB7f_JeI/AAAAAAAAAEo/ftT6HXoHx-A/s400/DSC00449.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp2.blogger.com/_6ewKhHoflC0/RuNIxrf_JfI/AAAAAAAAAEw/8mQajcTCSb0/s1600-h/DSC00476.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5108006420695950834" style="CURSOR: hand" alt="" src="http://bp2.blogger.com/_6ewKhHoflC0/RuNIxrf_JfI/AAAAAAAAAEw/8mQajcTCSb0/s400/DSC00476.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp2.blogger.com/_6ewKhHoflC0/RuNJIrf_JgI/AAAAAAAAAE4/fzVlg_DZ3a8/s1600-h/DSC00475.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5108006815832942082" style="CURSOR: hand" alt="" src="http://bp2.blogger.com/_6ewKhHoflC0/RuNJIrf_JgI/AAAAAAAAAE4/fzVlg_DZ3a8/s400/DSC00475.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp0.blogger.com/_6ewKhHoflC0/RuNJaLf_JhI/AAAAAAAAAFA/l-aXKELDM6s/s1600-h/DSC00446.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5108007116480652818" style="CURSOR: hand" alt="" src="http://bp0.blogger.com/_6ewKhHoflC0/RuNJaLf_JhI/AAAAAAAAAFA/l-aXKELDM6s/s400/DSC00446.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp0.blogger.com/_6ewKhHoflC0/RuNJnLf_JiI/AAAAAAAAAFI/cn-ctWLeLR8/s1600-h/DSC00454.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5108007339818952226" style="CURSOR: hand" alt="" src="http://bp0.blogger.com/_6ewKhHoflC0/RuNJnLf_JiI/AAAAAAAAAFI/cn-ctWLeLR8/s400/DSC00454.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp1.blogger.com/_6ewKhHoflC0/RuNJ7bf_JjI/AAAAAAAAAFQ/YPZf-t985vU/s1600-h/DSC00455.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5108007687711303218" style="CURSOR: hand" alt="" src="http://bp1.blogger.com/_6ewKhHoflC0/RuNJ7bf_JjI/AAAAAAAAAFQ/YPZf-t985vU/s400/DSC00455.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-8497633353285346535?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/8497633353285346535/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=8497633353285346535' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/8497633353285346535'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/8497633353285346535'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2007/09/hoover-dam.html' title='Hoover Dam'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp0.blogger.com/_6ewKhHoflC0/RuNHNLf_JbI/AAAAAAAAAEQ/mZxP7wSNayQ/s72-c/DSC00484.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-5312907512319197809</id><published>2007-09-08T17:21:00.000-07:00</published><updated>2007-09-09T10:50:40.240-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிழற்படம்'/><title type='text'>Grand Canyon National Park</title><content type='html'>சென்ற நீண்ட வாரயிறுதிக்கு &lt;a href="http://www.nps.gov/grca/"&gt;Grand Canyon&lt;/a&gt; சென்றிருந்தோம். இயற்கையின் மற்றொமொரு வரப்பிரசாதம். சில புகைப்படங்கள் இங்கே...பெரியதாய் பார்க்க படங்களின் மேல் சொடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp1.blogger.com/_6ewKhHoflC0/RuM-Abf_JRI/AAAAAAAAADA/p8qi-of1Hcs/s1600-h/DSC00285.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5107994579471115538" style="CURSOR: hand" alt="" src="http://bp1.blogger.com/_6ewKhHoflC0/RuM-Abf_JRI/AAAAAAAAADA/p8qi-of1Hcs/s400/DSC00285.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp3.blogger.com/_6ewKhHoflC0/RuM-X7f_JSI/AAAAAAAAADI/jW8ucf0x8h8/s1600-h/DSC00297.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5107994983198041378" style="CURSOR: hand" alt="" src="http://bp3.blogger.com/_6ewKhHoflC0/RuM-X7f_JSI/AAAAAAAAADI/jW8ucf0x8h8/s400/DSC00297.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp1.blogger.com/_6ewKhHoflC0/RuM-sbf_JTI/AAAAAAAAADQ/Yga-axm0MSM/s1600-h/DSC00324.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5107995335385359666" style="CURSOR: hand" alt="" src="http://bp1.blogger.com/_6ewKhHoflC0/RuM-sbf_JTI/AAAAAAAAADQ/Yga-axm0MSM/s400/DSC00324.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp3.blogger.com/_6ewKhHoflC0/RuM_Q7f_JUI/AAAAAAAAADY/3zrU74dhjiY/s1600-h/DSC00330.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5107995962450584898" style="CURSOR: hand" alt="" src="http://bp3.blogger.com/_6ewKhHoflC0/RuM_Q7f_JUI/AAAAAAAAADY/3zrU74dhjiY/s400/DSC00330.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp3.blogger.com/_6ewKhHoflC0/RuM_67f_JVI/AAAAAAAAADg/jQzGc2Dw7kU/s1600-h/DSC00372.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5107996684005090642" style="CURSOR: hand" alt="" src="http://bp3.blogger.com/_6ewKhHoflC0/RuM_67f_JVI/AAAAAAAAADg/jQzGc2Dw7kU/s400/DSC00372.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp3.blogger.com/_6ewKhHoflC0/RuNAW7f_JWI/AAAAAAAAADo/rL3zd8Inw5A/s1600-h/DSC00398.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5107997165041427810" style="CURSOR: hand" alt="" src="http://bp3.blogger.com/_6ewKhHoflC0/RuNAW7f_JWI/AAAAAAAAADo/rL3zd8Inw5A/s400/DSC00398.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp1.blogger.com/_6ewKhHoflC0/RuNBSbf_JXI/AAAAAAAAADw/ZokbiudVtWs/s1600-h/DSC00387.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5107998187243644274" style="CURSOR: hand" alt="" src="http://bp1.blogger.com/_6ewKhHoflC0/RuNBSbf_JXI/AAAAAAAAADw/ZokbiudVtWs/s400/DSC00387.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp0.blogger.com/_6ewKhHoflC0/RuNBgLf_JYI/AAAAAAAAAD4/BeJL2n_dSq0/s1600-h/DSC00397.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5107998423466845570" style="CURSOR: hand" alt="" src="http://bp0.blogger.com/_6ewKhHoflC0/RuNBgLf_JYI/AAAAAAAAAD4/BeJL2n_dSq0/s400/DSC00397.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp0.blogger.com/_6ewKhHoflC0/RuNB9Lf_JZI/AAAAAAAAAEA/jJceBooObYs/s1600-h/DSC00398.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5107998921683051922" style="CURSOR: hand" alt="" src="http://bp0.blogger.com/_6ewKhHoflC0/RuNB9Lf_JZI/AAAAAAAAAEA/jJceBooObYs/s400/DSC00398.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp0.blogger.com/_6ewKhHoflC0/RuNCULf_JaI/AAAAAAAAAEI/H_lAu4SSGrM/s1600-h/DSC00432.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5107999316820043170" style="CURSOR: hand" alt="" src="http://bp0.blogger.com/_6ewKhHoflC0/RuNCULf_JaI/AAAAAAAAAEI/H_lAu4SSGrM/s400/DSC00432.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-5312907512319197809?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/5312907512319197809/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=5312907512319197809' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/5312907512319197809'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/5312907512319197809'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2007/09/grand-canyon-national-park.html' title='Grand Canyon National Park'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_6ewKhHoflC0/RuM-Abf_JRI/AAAAAAAAADA/p8qi-of1Hcs/s72-c/DSC00285.JPG' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-6127816476162900843</id><published>2007-09-05T16:51:00.000-07:00</published><updated>2007-09-09T10:51:20.197-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>மற்ற மதத்தினர் ஏன் தமிழ் பெயர் வைப்பதில்லை?</title><content type='html'>இந்த வார தமிழ்மண நட்சத்திரம் திரு &lt;a href="http://kuttapusky.blogspot.com/"&gt;வரவனையான்&lt;/a&gt; அவர்களின் &lt;a title="அரசியல்/சமூகம்" href="http://kuttapusky.blogspot.com/2007/09/blog-post_05.html" target="_tb"&gt;தமிழ் பெயர் சூடு(ட்)வோம்&lt;/a&gt; என்ற பதிவினை படித்த போது என்னுள் எழுந்த கேள்வி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற மதத்தினர் ஏன் தமிழ் பெயர் வைப்பதில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது எந்த மதத்தவரையும் குற்றம் சொல்லவதற்காக எழுதப்படவில்லை. தமிழின் மேலுள்ள பற்றின் காரணமாக மட்டுமே எழுந்த கேள்வி. நான் என் மகளுக்கு பலத்த எதிர்ப்புக்களுக்கிடையே(வீட்டுலதான்) தூய தமிழ்பெயர் வைத்துள்ளேன். அதனால் இங்கு அமெரிக்காவில் நான் படும் இன்னல்கள் சொல்லிமாளாது. அமெரிக்கரும் சரி தமிழரல்லாத இந்தியரும் சரி, மருத்துவமனையிலும் சரி, மகளின் பள்ளியிலும் சரி மகளின் பெயர் படாதபாடு படுகிறது. எனினும் அது ஒரு சுகமானசுமை. ஒரு பெருமிதம், ஒரு கர்வம். அதை அனுபவித்து பார்த்தால்தான் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்து மதத்தினர் மட்டுமே தமிழில் பெயர் சூட்ட வேண்டுமா என்ன? ஏன் இசுலாமியரும், கிருத்துவரும் ஏன் தமிழில் பெயர் சூட்ட மறுக்கிறார்கள். தமிழ்ப் பெயர்களெல்லாம் இந்து மதப்பெயர்கள் அல்லவே. என்க்கு தெரிந்த நண்பர் ஒருவர் அவர் குழந்தைகளுக்கு 'தென்றல்', 'அறிவு' என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த பெயர்களில் எந்த மதமும் இல்லையே. ஏன் எல்லாரும் இசுலாமியப் பெயரோ அல்லது ஆங்கிலப் பெயரோ வைக்க வேண்டும். ஏன் ஒரு நல்ல தமிழ்பெயர் சூட்டக்கூடாதா?. ஏதேனும் காரணமிருக்கிறதா?தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கிச் சொல்லவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-6127816476162900843?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/6127816476162900843/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=6127816476162900843' title='50 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/6127816476162900843'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/6127816476162900843'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2007/09/blog-post.html' title='மற்ற மதத்தினர் ஏன் தமிழ் பெயர் வைப்பதில்லை?'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>50</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-6533903066704254682</id><published>2007-07-31T11:27:00.000-07:00</published><updated>2007-07-31T11:45:51.939-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சஞ்சய் தத் - கோடே</title><content type='html'>சஞ்சய் தத் - ஒரு குற்றவாளி&lt;br /&gt;கோடே - ஒரு நீதிபதி&lt;br /&gt;&lt;br /&gt;தண்டனை அளித்த ஒரு நீதிபதிக்கும், தண்டிக்கப்பட்ட குற்றவாளிக்கும் நடந்த உரையாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;Dutt:  I honestly thought I would get the benefit of probation. I have to wind up a few things.&lt;br /&gt;&lt;br /&gt;Judge Kode: Don't get upset. I have got a duty to do. This is not the final court.&lt;br /&gt;&lt;br /&gt;Dutt: You are like family to us.&lt;br /&gt;&lt;br /&gt;Judge Kode:This is a momentary thing. You can appeal in a higher court.&lt;br /&gt;&lt;br /&gt;Judge Kode: Don't get perturbed by this order.&lt;br /&gt;&lt;br /&gt;Dutt: I am very tired.&lt;br /&gt;&lt;br /&gt;Judge Kode: You have a long way to go in your career. You are the number one in your field. Don't lose faith in yourself.&lt;br /&gt;&lt;br /&gt;இதை படித்தவுடன், இதைவிட ஒரு பெருந்தன்மையான உரையாடல் நீதிபதிக்கும் குற்றவாளிக்கும் இடையே நடக்க இயலாது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. நீதிபதியின் வார்த்தைகளில் ஒரு மனிதாபிமானமும், அதே சமயம் கடமையுணர்வும் மிகச் சரியாக பிரதிபலிக்கிறது. குற்றவாளிதானே என்ற எண்ணமோ, நீதிபதி நாம் தான் பெரியவர் என்ற எண்ணமோ இல்லாமல் மிகச் சரியான வார்த்தைகள் மூலம் நீதிபதி குற்றவாளியை அணுகியுள்ளார். மேலும், இதுவரை அவர் விபத்தில் கை உடைந்த நாட்கள் தவிர இந்த வழக்கின் விசாரணை நாட்களில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லையாம். இது அவரின் கடமையுணர்ச்சியைக் காட்டுகிறது. மற்றுமொரு சிறந்த இந்தியன்&lt;br /&gt;&lt;br /&gt;சஞ்சய் தத் - நிச்சயம் குற்றவாளிதான். உண்மையோ, பொய்யோ இந்த வழக்கில் சிக்கிய பிறகு அவர் நிச்சயம் மாறியுள்ளார் என்று தான் நான் அவர்  நடவடிக்கைகளில் இருந்து கணிக்கிறேன். அதற்கு இந்த உரையாடலும் ஒரு எடுத்துக்காட்டு.  எந்த பிரச்சனையும் இல்லாமல் 4 1/2 ஆண்டுகள் தண்டனைக் காலத்தை அனுபவித்துவிட்டு வெளியே வந்து முன்னாபாய்-3 படத்தை நமக்கு தருவார் என்று நம்புவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-6533903066704254682?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/6533903066704254682/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=6533903066704254682' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/6533903066704254682'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/6533903066704254682'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2007/07/blog-post_31.html' title='சஞ்சய் தத் - கோடே'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-5145872666542330021</id><published>2007-07-27T09:41:00.000-07:00</published><updated>2007-07-27T11:12:53.806-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>இந்தியாவில் இந்தியனாய் இருத்தல்</title><content type='html'>திரு.மோகன்தாஸ் அவர்களின் &lt;a href="http://baavaa.blogspot.com/2007/07/blog-post_851.html"&gt;பெங்களூரில் இந்தியனாய் இருத்தல்&lt;/a&gt; பதிவை படித்த போது, எனக்கும் இது போன்ற அனுபவங்கள் சில நான் பெங்களூரில் இருந்த ஆறே மாதத்தில் பல நடந்தது ஞாபகத்திற்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நானும் என் நண்பனும் பெங்களூரில் மாநகர பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். ஏதேதோ பேசிக்கொண்டிருந்தபோது எங்கள் பேச்சு இளையராஜா இசை மீது திரும்பியது. நானும் என் நண்பனும் இருவருமே இளையராஜா ரசிகர்கள் என்பதால் அவரைப் பற்றி பெருமையாகவும், அவரின் சில அற்புத தமிழ் சினிமா பாடல்களை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். தீடீரென் என் அருகில் இருந்த ஒரு பயணி, கன்னடத்தமிழில், "நீ இருப்பது கர்நாடகா.. சம்பாரிப்பது கர்நாடகா, பேசறுது மட்டும் தமிழ்நாட்டை பத்தி... ஏன் திரும்பி தமிழ் நாட்டுக்கே போக வேண்டியது தானே" என்று செல்லமாக மிரட்டினார். அப்போது தான் நாங்கள் பயணித்து கொண்டிருக்கும் சூழ்நிலையை நான் உணர்ந்தேன். என் நண்பன் உணர்ச்சிவசப்பட்டு இந்தியா, சுதந்திரம், பேச்சுரிமை என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டான். ஏதாவது பிரச்சனையானால் எங்களுக்கு ஒரு ஆதரவு வார்த்தைக் கூட கிடைக்காது என்பதை உணர்ந்த நான் என் நண்பனை அடக்கி கூட்டி வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு சம்பவம், அதற்கு முன்னால் ஒரு சின்ன நோட். நான் கன்னடம் தெரியாத, கால்குறை இந்தி (இப்போ அரைகுறை.. நண்பர்கள் மூலமா கத்துக்கிறேன்) , தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த தமிழன். அன்று என் பைக்கில் எங்கோ பெங்களூரின் வடபகுதிக்குச் செல்ல வேண்டியிருந்தது. நண்பன் குத்துமதிப்பாக வழி சொல்லியிருந்தாலும் சரியாக தொலைந்து விட்டேன். சரி என்று வழியில் போனவரை மடக்கி முகவரியைச் சொல்லி வழி கேட்டால் அவர் தெளிவாக கன்னடாவில் விளக்க ஆரம்பித்தார். அவரை தடுத்து அய்யா நமக்கு கன்னடம் தெரியாது என்று சொன்னேன். என்னை ஒரு 5 வினாடிகள் உற்று பார்த்துவிட்டு தமிலா?? என்றார். ஆமாம் என்று சொன்னேன். உடனே, போய் தமிழ்நாட்டுல போய் அட்ரஸ் கேட்டுக்கோ என்று சொல்லிவிட்டு ஒரு எரிச்சல் பார்வை பார்த்தபடி நடையைக் கட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு நான் எப்போதும் பெங்களூரில் வசிப்பதை விரும்பியதில்லை. இதுகுறித்து நான் பல தடவை பெங்களூர்வாழ் தமிழ் நண்பர்களிடம் பேசியபோது அவர்கள் என் கருத்தை மறுத்தே வந்தனர். நாங்கள் பல வருடங்களாக இங்கு உள்ளோம் எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை என சொல்வார்கள். சிலசமயம் நான் தான் தவறான எண்ணம் வைத்துள்ளேனோ? என்று கூட எண்ணியதுண்டு. இன்று திரு.மோகன்தாஸ் பதிவை பார்த்த போது, என் எண்ணத்தில் எந்த தவறும் இல்லை என்று விளங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி, அதற்கு ஏன் இந்த தலைப்பு என்கிறீர்களா? இதே கருத்தை நான் ஒரு வட இந்திய நண்பனிடம் ஏதோ ஒரு விவாதத்தின் மீது சொன்ன போது அவன் நக்கலாய் சிரித்தபடி, மெட்ராஸில் நான்- டமிலியன்ஸ எப்படி ட்ரீட் பண்ணுவாங்க தெரியுமா என்றான். மேலும் நடந்த விவாத்தில், அடுத்த மாநில மக்களின் நம் தமிழ்நாட்டை/சென்னையை பற்றிய எண்ணங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1) தமிழ்நாட்டில் தமிழரல்லாதோர் வாழமுடியாது&lt;br /&gt;&lt;br /&gt;2) இந்தியையும், இந்தியாவையும், மற்ற மாநிலத்தவர்களையும் வெறுப்பவர்கள். தனிநாடு கேட்பவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3) மரியாதை தெரியாதவர்கள். யாரையும் மரியாதையாக விளிக்கமாட்டார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;4) சென்னை ஆட்டோஒட்டுநர்கள் ஏமாற்று பேர்வழிகள்&lt;br /&gt;&lt;br /&gt;5) தமிழரல்லாதோர் இந்தியில் பேசினால், இந்தி தெரிந்தாலும் தமிழில் தான் பதில் சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;6) சென்னை, ஒரு மக்கள் வாழமுடியாத காலநிலையை கொண்டுள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;7) தமிழரல்லதோர், சென்னையில் வசிக்க விரும்ப மாட்டார்கள். அப்படியே கட்டாயம் ஏற்பட்டாலும் அதை ஒரு தண்டனையாகத்தான் நினைப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னால் இது போன்ற கருத்துக்களை ஒப்புக்கொள்ளவே / ஜீரணிக்கவே முடியவில்லை. எனக்கு தமிழ்நாடும் சென்னையும் சொர்க்கம். நீங்கள் எண்ணுவது தவறு என்று அவருக்கு விளக்க பலமாக முயற்சித்தேன். விவாதத்தின் முடிவில், பிறமாநிலத்தவர் தமிழகத்தை பற்றி இப்படி தான் எண்ணுகிறார்கள் அவர்களின் எண்ணங்களை மாற்றுவது மிகக் கடினம் என்பதை மிகுந்த மன பாரத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது. இதுதான் இந்தியா... பல கலாச்சாரம், இனம், மதம், மொழி இருப்பதால் பிரச்சனை ஏதாவது ஒரு ரூபத்தில் இருந்துகொண்டே தான் இருக்கும் என்பதை ஒப்புக்கொள்வதை தவிர வேறு வழியில்லை..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-5145872666542330021?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/5145872666542330021/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=5145872666542330021' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/5145872666542330021'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/5145872666542330021'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2007/07/blog-post_27.html' title='இந்தியாவில் இந்தியனாய் இருத்தல்'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-4826410648442453052</id><published>2007-07-18T10:59:00.000-07:00</published><updated>2007-07-18T11:06:33.905-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>நேரு-எட்வினா-பமீலா</title><content type='html'>என்ன சொல்றதுனே தெரியல...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ibnlive.com/news/edwinanehru-affair-got-kashmir-deal-done/45181-3-single.html"&gt;http://www.ibnlive.com/news/edwinanehru-affair-got-kashmir-deal-done/45181-3-single.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடபோங்கப்பா...நாட்டின் முக்கிய தலைவர்கள் முடிவெடுக்கும் முறைய பார்த்தா வருத்தமாதான் இருக்கு...அதிலேயும் இந்த மவுண்ட்பேட்டன் பிரபுவ??? நினைச்சா காமெடியாவும் இருக்கு, பரிதாபமாகவும் இருக்கு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-4826410648442453052?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/4826410648442453052/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=4826410648442453052' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/4826410648442453052'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/4826410648442453052'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2007/07/blog-post.html' title='நேரு-எட்வினா-பமீலா'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-1645412043935944672</id><published>2007-06-06T13:33:00.000-07:00</published><updated>2007-06-06T14:38:20.248-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>$17.00</title><content type='html'>சிவாஜி பட டிக்கெட் விற்பனை தமிழ்நாட்டில் ஆரம்பித்ததோ இல்லையோ அமெரிக்காவில் ஆரம்பித்துவிட்டது. இங்கு கலிஃபோர்னியா சாண்டியாகோ வில் ஜூன் 17ம் தேதி சிவாஜியை திரையிடுகிறார்கள். டிக்கெட் விலை தெரியுமா? 17 அமெரிக்க டாலர்கள் கிட்டதட்ட இன்றைய நிலவரத்துக்கு 700 ரூவா...too much...ம்ம்ம்ம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5073061783703210066" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_6ewKhHoflC0/Rmci0GU9SFI/AAAAAAAAAC4/EjH0S1K0wwQ/s400/sivajit.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக இந்திய திரைப்படங்களின் விலை இங்கு ஆங்கிலப்படங்களை விட கொஞ்சம் கூடுதலாக இருக்கும். ஆங்கிலப்படங்கள் 8 முதல் 10 டாலர் வரை இருக்கும். இந்திப்படங்கள் பொதுவாக $10.50 க்கும், தெலுங்கு மற்றும் தமிழ் படங்கள் $11 க்கும் விற்கப்படுவது வழக்கம். சந்திரமுகி கூட 11 டாலரில் தான் பார்த்தேன். ஆனால் சிவாஜி, இப்பொழுது 17 டாலருக்கு திரையிடப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கெல்லாம் பயந்துடுவமா என்ன??? 51 டாலர் கொடுத்து 3 டிக்கெட் (பொண்டாட்டி புள்ளைய விட்டுட்டு சினிமாக்கு போனா வீடு திரும்ப முடியாது) வாங்கியாச்சில்ல.. மனசு கஷ்டமாதான் இருக்கு. என்ன பண்றது.. இப்பொல்லாம் ரஜினி படம் தவிர்க்கமுடியாததா போச்சு... ரஜினியை திட்டரவங்க கூட படம் பார்க்க மறக்கிறதில்லை....ம்ம்ம்ம்ம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-1645412043935944672?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/1645412043935944672/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=1645412043935944672' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/1645412043935944672'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/1645412043935944672'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2007/06/1700.html' title='$17.00'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_6ewKhHoflC0/Rmci0GU9SFI/AAAAAAAAAC4/EjH0S1K0wwQ/s72-c/sivajit.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-2464530114593329509</id><published>2007-05-04T12:55:00.000-07:00</published><updated>2007-05-04T13:03:05.275-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>இந்த வாரம் ஓ பக்கங்கள்.. ஞாநி</title><content type='html'>கடந்த சில நாட்களில் நடந்த சில விஷயங்களில் எனக்குண்டான எரிச்சல், திரு.ஞாநி அவர்களின் கட்டுரையிலும் இருப்பதால் அதை அப்படியே வெட்டி ஒட்டியுள்ளேன்....&lt;br /&gt;&lt;br /&gt;-------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் தமிழா, ஏன்? அன்புள்ள தமிழா,&lt;br /&gt;‘தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்று நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை எதை மனதில் கொண்டு எழுதியிருந்தபோதும், நடைமுறையில், நம் குணம்தான் என்ன?&lt;br /&gt;எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் ஓர் இனம் என்று நமக்கு ஒரு பெயர் வந்துவிட்டது. சிங்களவர் நம்மவரைத் துன்புறுத்தினாலும் உணர்ச்சிவசப்படுகிறோம். சிம்பு &amp; நயன்தாரா பிரிந்தாலும் உணர்ச்சிவசப்படுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உணர்ச்சிகள் இல்லாமல் மனிதர்கள் இருக்க முடியாதுதான். ஆனால், உணர்ச்சி மட்டுமே மனிதர் அல்ல. பகுத்தறியக் கற்றுக் கொள்ளும்படி முதுமையிலும் மூத்திரக் குழாயும் பக்கெட்டுமாகத் திரிந்து திரிந்து பிரசாரம் செய்தாரே பெரியார், அவர் சிலையை எவரோ சிறுமதியினர் உடைத்தாலும் உணர்ச்சிவசப்படுகிறோம். பெரியார் சொன்ன பகுத்தறிவின்படி பார்த்தால், அவரது சிலை உடைப்பை ஒளிந்திருந்து செய்வோரின் அற்ப செயல், பெரியார் அப்படி என்னதான் சொன்னார் என்று அவர் கருத்தை மறந்துவிட்ட தமிழருக்கும், அறியாத தமிழருக்கும் மறுபடியும் மறுபடியும் அவர் கருத்தை நினைவுபடுத்தத்தான் தன்னையறியாமலே உதவுகிறது.&lt;br /&gt;எதிலெல்லாம் உணர்ச்சிவசப்பட வேண்டுமோ, அதில் விட்டுவிடுகிறோம். எப்போதெல்லாம் அறிவைப் பயன்படுத்த வேண்டுமோ, அப்போதும் நழுவவிடுகிறோம். எப்போதெல்லாம் உணர்ச்சிவசப்பட்ட மறு நொடியில் அதை ஒதுக்கிவிட்டு, அறிவைக்கொண்டு உணர்ச்சியைத் தூண்டிய பிரச்னையைத் தீர்க்க வேண்டுமோ, அதையும் செய்யத் தவறுகிறோம்.&lt;br /&gt;மூன்று கொலைகள் அண்மையில் நடந்தன. கொல்லப்பட்ட மூவரும் தமிழர்கள். செய்தி அறிந்ததும் நாம் என்ன செய்தோம் என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் அமெரிக்காவில் கொல்லப்பட்டார். இருவர் மலேஷியாவில் கொல்லப் பட்டார்கள். தமிழ்நாட்டில் பத்திரிகை வாசிக்கும் பழக்கமும் டி.வி. பார்க்கும் பழக்கமும் உள்ள தமிழர்களிலேயே பெரும் பாலோருக்கு அமெரிக்காவில் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் வெறிகொண்ட கொரிய மாணவன் ஒருவனால் கண்மூடித் தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட 33 பேரில் ஒருவர் தமிழரான பேராசிரியர் லோகநாதன் என்ற செய்தி தெரியும். ஆனால், மலேஷியாவில் இருவர் கொல்லப்பட்ட செய்தி அந்த அளவு கவனம் பெற வில்லை.&lt;br /&gt;லோகநாதன் கொல்லப்பட்ட ஏப்ரல் 16&amp;amp;க்கு ஒரு மாதம் முன்பு, திருவாரூர் அருகிலுள்ள முத்துப்பேட்டையைச் சேர்ந்த 28 வயது இளைஞர் சரவண காந்தி, தான் 12 வருடங்களாக வேலை பார்த்து வந்த மலேஷியா வில், மார்ச் மாதத்தில் மர்ம மான முறையில் இறந்தார். அவரின் உடலை இந்தியா வுக்குக் கொண்டுவர அவரது தாயும் உறவினர் களும் படாதபாடு பட்டார்கள். உடலில் காயங்கள் இருந்ததால், அதைப் பெற மறுத்து மார்ச் 15 நள்ளிரவு முழு வதும் முத்துப்பேட்டை காவல் நிலையத்தின் வாசலில் முற்றுகைப் போராட்டம் செய் தார்கள். மறுநாள் காலை, உயர் அதிகாரிகள் வந்து பிரேதப் பரிசோதனை செய்ய ஒப்புக்கொண்ட பிறகுதான், உள்ளூர் மக்கள் அமைதியானார்கள். இன்னும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வரவில்லை.&lt;br /&gt;லோகநாதன் மறைந்து பத்து நாட்கள் கழித்து, மலேஷியாவில் ஒரு காட்டுப்பகுதியில் கண் டெடுக்கப்பட்டார் கும்பகோணத்தைச் சேர்ந்த 25 வயது கணேஷ் குமார். சுமார் 20 நாட்களாக அவருடைய முதலாளியால் சங்கிலியால் கட்டிப் போடப் பட்டு, சோறு தண்ணியில்லாமல் கொடுமைப்படுத்தப்பட்டவர் அவர். காட்டில் வீசி எறியப் பட்ட அவரை சில கிராமவாசி கள் கண்டெடுத்து மருத்துவ மனையில் சேர்த்தார்கள். அங்கே போலீஸிடம் வாக்குமூலம் கொடுத்த கணேஷ்குமார் இரு நாட்கள் கழித்து சிகிச்சை பயனின்றி ஏப்ரல் 27&amp;amp;ம் தேதி இறந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இறந்த மூவரும் தமிழர்கள் தான். எனினும் வெவ்வேறான வாழ்க்கைப் பின்னணியும், பார்வை யும் கொண்டவர்கள். லோகநாதன் இங்கே உயர் கல்வி பெற்று, விரும்பி வெளிநாடு சென்று, அந்த கல்விச் சூழலுடன் முப்பதாண்டுகள் தன்னை ஐக்கியப் படுத்திக்கொண்டு அங்கேயே வாழ்ந்து, தன் மரணத்துக்குப் பின் அங்கேயே புதைக்கப்பட வேண்டும் என்று விரும்பியவர். எந்த மரணமும் நம் அஞ்சலிக்குரியதுதான்; எந்தக் கொடூர மரணமும் நம்மை வேதனைப் படுத்துவதுதான் என்பதற்கப்பால், தமிழரின் அறிவுத்திறனை உலகுக்கு உணர்த்தியவர் களில் ஒருவர் என்றவிதத்தில் அவருடைய அகால மரணத்துக்கு நாம் நிச்சயம் வருந்துவது சரியே.&lt;br /&gt;அதே சமயம், சரவண காந்தியும் கணேஷ் குமாரும் வெளிநாடு செல்ல வேண்டுமென்று திட்டமிட்டு அதற்காகப் படித்து, உழைத்து, சென்று, அங்கேயே வாழ விரும்பியவர்கள் அல்ல. காவிரி பொய்க்காமல் இருந்திருந்தால், தங்கள் கிராமங்களிலேயே வாழ்க்கை முழுக்க அவர்கள் இருந்திருக்கக்கூடும். பஞ்சம் பிழைக்கவும், எப்படியேனும் தங்கள் ஏழ்மைக் குடும்பங்களைக் கரையேற்றவும் கருதி, கந்து வட்டிக்குக் கடன் வாங்கி, கொத்தடிமை வேலை களுக்காக மலேஷியா சென்ற தமிழர்கள் அவர்கள்.&lt;br /&gt;சரவண காந்தியைப் போலவும் கணேஷ் குமாரைப் போலவும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மலேஷியாவுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் பஞ்சம் பிழைக்கப் போய்க்கொண்டு இருக்கி றார்கள். இதில் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருப்பது தமிழர்கள்தான்.&lt;br /&gt;இப்படிச் சென்றவர்களில் வருடந்தோறும் பலர் பிணங்களாகத் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். அம்மாக்களும் மனைவிகளும் அவர்களை அனுப்புவதற்குபட்ட பாட்டுக்குச் சற்றும் குறையாமல் அவர்களுடைய பிணங்களை இங்கே திரும்பக் கொண்டுவருவதற்கும் பட வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் தமிழகம் இதற்கு என்ன செய்கிறது? லோகநாதனின் மறைவுக்காக சட்டமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்படு கிறது. உடனடி பாஸ் போர்ட்டும் விசாவும் அளிக்கும் நியாயமான நடவடிக்கைகளுடன் நிறுத்திக்கொள்ளாமல், பொருளாதார வசதியுள்ள அவருடைய குடும்பத் தினர் அமெரிக்கா சென்று இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக அரசு இலவச விமான டிக்கெட்டுகள் வழங்குகிறது. சரவண காந்திகளின் குடும்பமோ காவல் நிலையத்துக்கு வெளியே மறியல் செய்து போராடி நீதி கேட்க வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;ஏன் நாம் இப்படி இருக்கிறோம்? பேராசிரியர் லோகநாதனின் பரிதாபத்துக்குரிய கொலை &amp; ஒருவகையில் விபத்துதான். ஆனால், தொழிலாளிகள் சரவண காந்தி, கணேஷ் குமார் மரணங்கள் விபத்துக்கள் அல்ல, திட்டமிட்ட கொலைகள். உழைப்பை உறிஞ்சிக்கொண்டு நம் தொழிலாளர் களைச் சக்கையாக்கி தூக்கி எறியும் வெளிநாட்டு முதலாளிகளைக் கேள்வி கேட்கவும் தண்டிக்கவும் நமது அரசாங்கங்களுக்கு திராணியில்லாத தால் தொடர்ந்து நிகழும் கொலைகள்.&lt;br /&gt;உள்ளூரில் வேலைக்கு உத்தரவாதம் தரத் தவறிய நமது அரசுகள், வெளிநாடு செல்லும் தமிழருக்கு உயிருக்கேனும் உத்தரவாதத்தை தர வேண்டாமா? அங்கே உயிரிழப்போரின் இறுதிச் சடங்கை கண்ணியமாக சொந்த மண்ணில் நடத்த வேண்டு மென்று விரும்பும் ஏழைக் குடும்பங் களுக்கு அரசாங்கம் உதவிகள் செய்யாவிட்டாலும் தொல்லைகளே னும் தராமல் இருக்க முடியாதா?&lt;br /&gt;வசதியற்றோர், வசதி படைத்தோர் இருவருக்கும் இடையே இருக்கும் இடைவெளியின் உறுத்தல் தானே, தென் கொரிய மாணவன் சோ&amp;amp;செங்&amp; ஹ¨வை கொலை வெறிய னாக மாற்றியது? பென்ஸ் கார்களும் வைர நெக்லெஸ்களும் குவித்த பிறகும் உங்கள் பேராசை தணியவில்லையே என்று இரு கலாசாரங்களுக்கிடையே சிக்கித் தவித்த அவன் குரல் ஓல மிட்டதே.&lt;br /&gt;ஏழைக்கொரு நீதி பணக்காரருக்கொரு நீதி என்பதை வாழ்க்கையில் மட்டுமல்ல, மரணத்திலும் பின்பற்றும் சமூக அநீதிக்கெதிராக அல்லவா தமிழா, நாம் உணர்ச்சிவசப்பட வேண்டும்?&lt;br /&gt;வேட்பு மனுதாக்கல் செய்யும் போது, லட்சமும் கோடியுமாகச் சொத்துக் கணக்கு காட்டி, தேர்தல்களில் சில கோடிகளைச் செலவிட்டு, பதவியில் அமர்ந்திருக்கும் எம்.எல்.ஏ&amp;amp;க்களுக்கு, அரசு சென்னையில் இலவச வீட்டுமனை தர வேண்டும் என்று வெட்கமில்லாமல் அவர்கள் பேசும்போது, ஏன் தமிழா, நாம் உணர்ச்சிவசப்படுவதில்லை?&lt;br /&gt;‘பருத்திவீரன்’ பட கிளைமாக்ஸ§க்குக் கண்ணீர் வடிக்கும் தமிழா... கணேஷ் குமார், சரவண காந்திகளுக்காகக் கண்ணீர் சிந்துவது எப்போது?&lt;br /&gt;வருத்தத்துடன்,&lt;br /&gt;கையாலாகாத ஒரு சக தமிழன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-2464530114593329509?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/2464530114593329509/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=2464530114593329509' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/2464530114593329509'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/2464530114593329509'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2007/05/blog-post.html' title='இந்த வாரம் ஓ பக்கங்கள்.. ஞாநி'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-2054351178286196832</id><published>2007-03-21T11:32:00.000-07:00</published><updated>2007-03-21T16:11:17.169-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வணிகம்'/><title type='text'>மருத்துவச் சுற்றுலா - 1</title><content type='html'>இந்தியா மென்பொருள் துறையில் ஒரு கை பார்த்துக் கொண்டிருக்கிறது. BPO துறையிலும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. என்னதான் சீனா மிரட்டிக் கொண்டிருந்தாலும் இத்துறைகளில் அது இந்தியாவை தோற்கடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல, தலையால் தண்ணி குடிக்க வேண்டியிருக்கும். இப்போது இந்தியாவின் அடுத்த இலக்கு மருத்துவச் சுற்றுலா. கடந்த 2005 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 500,000 அமெரிக்கர் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக வெளிநாடு சென்றுள்ளனர். இத்துறை மிகப்பிரமாண்டமான முறையில் முன்னேற்றம் காணப்போகிறது. இதிலும் முன்னணியில் இருப்பது இந்தியாதான். இத்துறையில் நமக்கு போட்டி சீனா அல்ல. சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற மற்ற சிறு ஆசிய நாடுகள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லதாவர் எண்ணிக்கை பல மில்லியன்களைத் தாண்டும். அவர்களுக்கெல்லாம் அமெரிக்காவில் அறுவை சிகிச்சையெல்லாம் கனவில் தான் நடக்கும். இணையத்தில் படித்த ஒரு எடுத்துக்காட்டு, அமெரிக்காவில் வாழும் 53 வயதான தச்சர் ஒருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய சுமார் 250,000 அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று கூறியுள்ளனர். அவருக்கு மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லை. அவரிடம் நிச்சயம் அவ்வளவு பணமில்லை. உடனே இந்தியாவிற்கு வந்து புதுடெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் தங்கி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். டெல்லி மற்றும் தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்துவிட்டு ஊர் திரும்பினார். அவருக்கு அதற்கான செலவு 20,000 அமெரிக்க டாலர்கள். சுமார் 10 மடங்கு அமெரிக்க கட்டணத்தை விட குறைவு.&lt;br /&gt;இதுவரை நிறைய அமெரிக்கர்கள் காஸ்மடிக் அறுவை சிகிச்சைகளுக்காக பிலிப்பைன்ஸ் மற்றும் பாங்காக் ஆகிய இடங்களுக்கு பறந்து கொண்டிருந்தார்கள். இனி மற்ற உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளுக்கும் அங்கு செல்வதற்குத் தயாராகிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, சலுகையாக மெடிக்கல் இன்சூரன்ஸ்க்கான பிரீமியமும் அந்நிறுவனங்களே கட்டிவிடும். கடந்த ஆறு ஆண்டுகளில் இதற்காக அந்நிறுவனங்கள் செலுத்தும் தொகை சுமார் 85% உயர்ந்துள்ளதாம். இதன் மூலம் இன்சூரன்ஸ் கம்பெனிகள் கொள்ளை இலாபம் பார்த்து வருகின்றன. இதனால் சில நிறுவனங்கள் மருத்துவச் சுற்றுலாவை பணியாளர்களுக்கு முன்னிறுத்துகின்றனர். இந்த வகையை தேர்ந்தெடுக்கும் பணியாளர்கள், ஏதேனும் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தால் அவர்கள் இந்தியா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்காக அவர் குடும்பத்தில் ஒருவர் அவருடன் பயணிக்கலாம். இம்முறை தேர்ந்தெடுக்கும் பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையும், ஊதியத்துடன் கூடிய விடுமுறையும் அளிக்கப்படுகிறது. இதனால் இந்நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பிரீமியத்தொகை கணிசமாக குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லதாவர் மட்டுமே வெளிநாடுகளுக்குச் சென்று இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார்கள். இனி இது போல் பெரும் நிறுவனங்களில் வேலை செய்வோறும் மருத்துவச் சுற்றுலாவிற்காக வெளிநாடுகளுக்குச் செல்வார்கள். இப்பொழுதே ஆண்டிற்கு சுமார் 200,000 வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இது மேலும் பல மடங்காக பெருகும் என்பது நிபுணர்கள் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-2054351178286196832?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/2054351178286196832/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=2054351178286196832' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/2054351178286196832'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/2054351178286196832'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2007/03/1.html' title='மருத்துவச் சுற்றுலா - 1'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-7943323559972135063</id><published>2007-03-19T12:40:00.000-07:00</published><updated>2007-03-21T16:12:24.261-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><title type='text'>உலகின் மிகப்பெரிய விமானம் - AirBus A380</title><content type='html'>&lt;a href="http://bp2.blogger.com/_6ewKhHoflC0/Rf7xN0urgrI/AAAAAAAAACU/X4h7V9WH6TE/s1600-h/A380-0.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5043733852496560818" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_6ewKhHoflC0/Rf7xN0urgrI/AAAAAAAAACU/X4h7V9WH6TE/s400/A380-0.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;பல காலமாக விமான தயாரிப்பில் முடிசூடா மன்னனாக விளங்கும் போயிங் நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரும் சவாலாக ஏர்பஸ் நிறுவனம் A380 எனும் உலகின் மிகப்பெரிய விமானத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது வரை போயிங் நிறுவனத்தின் 747 விமானமே உலகின் மிகப்பெரிய விமானமாக இருந்தது. ஆனால் இனி ஏர்பஸ் நிறுவனத்தின் A380 விமானமே(555 பயணிகள்) உலகின் மிகப்பெரிய விமானமாக இருக்கும். இந்த விமானம் 2005ஆம் ஆண்டிலேயே மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், இன்று தான் அமெரிக்காவில் முதன் முதலாக தன் பயணசேவையை தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5043737262700593858" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_6ewKhHoflC0/Rf70UUurgsI/AAAAAAAAACc/pIP0T8CDXME/s400/A380-01.jpg" border="0" /&gt;&lt;br /&gt;கிட்டதட்ட 13 வருடங்களாக உழைத்து இந்த புதிய விமானத்தை வடிவமைத்துள்ளார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;Passenger: 555 (If three class)&lt;br /&gt;853 (all-economy class)&lt;br /&gt;Range: 8,000 nm./14,800 km (with max. passengers)&lt;br /&gt;Max. weight: 562 tonnes&lt;br /&gt;Max. take-off weight: 560 tonnes&lt;br /&gt;Max. landing weight: 386 tonnes&lt;br /&gt;Max. fuel capacity: 81,890 USg&lt;br /&gt;310,000 litres&lt;br /&gt;Typical operating weight empty: 278.8 tonnes&lt;br /&gt;Typical volumetric payload: 66.4 tonnes&lt;br /&gt;Speed: Max cruising speed: 652mph&lt;br /&gt;Long range cruising speed :630mph&lt;br /&gt;Length: 73m (239ft 3in)&lt;br /&gt;Height: 24.1 m (79ft 7in)&lt;br /&gt;Cabin lenght: 50.68m (166ft 3in)&lt;br /&gt;Max. cabin width main deck: 6.58m (21ft 7in)&lt;br /&gt;Max. cabin width upper deck: 5.92m (19ft 5in)&lt;br /&gt;Wing span: 79.8m (261ft 8in)&lt;br /&gt;Wing area: 845m sq (9,100 ft sq)&lt;br /&gt;Wheelbase: 30.4m (99ft 8in)&lt;br /&gt;Engine: Rolls-Royce Trent 900&lt;br /&gt;Thrust Range: 70,000 lb slst&lt;br /&gt;Cost: [June 06]US$295.6m - US$316m&lt;br /&gt;[20/06/05]approx. US$295 million&lt;br /&gt;[launch]approx. US$285 million&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இவ்விமானத்தைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு &lt;a href="http://en.wikipedia.org/wiki/Airbus_A380"&gt;http://en.wikipedia.org/wiki/Airbus_A380&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5043741673632006866" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp3.blogger.com/_6ewKhHoflC0/Rf74VEurgtI/AAAAAAAAACk/lbm_XNxB8tQ/s400/A380-1.jpg" border="0" /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;இன்று முதல் A380 விமானம் LAவில் உள்ள LAX விமான நிலையத்தில் தரையிறங்கியது. இவ்வகை விமானங்களுக்கு தக்கவாறு LAX விமான நிலையத்தில் பல மில்லியன் டாலர்கள் செலவு செய்து தேவையான மாற்றங்கள் செய்தனாராம். சிறிது நிமிடங்களில் அடுத்த A380 விமானம் நியுயார்ர்கில் JFK விமான நிலையத்தில் தரையிறங்கியது. LAவில் இறங்கிய விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை. ஆனால் நியுயார்ர்கில் இறங்கிய விமானத்தில் 550 பயணிகள் பயணம் செய்துள்ளனர். &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதெல்லாம் இருக்கட்டும், எனக்குள்ளதெல்லாம் ஒரே ஆசைதான். அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு ஒரு 10 - 12 மணி நேரத்தில் செல்லவேண்டும். இப்போதைய 24 மணி நேரம் எல்லாம் ரொம்ப அதிகம். உட்காரமுடியவில்லையப்பா...&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-7943323559972135063?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/7943323559972135063/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=7943323559972135063' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/7943323559972135063'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/7943323559972135063'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2007/03/airbus-a380.html' title='உலகின் மிகப்பெரிய விமானம் - AirBus A380'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_6ewKhHoflC0/Rf7xN0urgrI/AAAAAAAAACU/X4h7V9WH6TE/s72-c/A380-0.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-7144469340054351769</id><published>2007-03-11T13:52:00.000-07:00</published><updated>2007-03-21T16:31:07.543-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுவானவை'/><title type='text'>விலையுயர் கற்கள் கண்காட்சி</title><content type='html'>&lt;a href="http://bp3.blogger.com/_6ewKhHoflC0/RfRtrOUxgvI/AAAAAAAAAB0/Mg24lbZAMP0/s1600-h/DSC01628.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5040774472281457394" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp3.blogger.com/_6ewKhHoflC0/RfRtrOUxgvI/AAAAAAAAAB0/Mg24lbZAMP0/s400/DSC01628.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமெரிக்காவின் சாண்டியோகோ நகரில் விலையுயர் கற்கள் கண்காட்சி நடைபெற்றது. முத்து, பவளம், வைரம், ரூபி, ஜேட் மற்றும் பல எனக்கு விவரம் தெரியாத கற்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. மிகவும் அழகான கண்ணைப் பறிக்கும் கற்கள் அனைத்து வண்ணங்களிலும் அனைத்து விலைகளிலும் இங்கு கிடைக்கின்றன. இவர்கள் வருடத்திற்கு 40 கண்காட்சிகள் அமெரிக்கா முழுவதும் நடத்துகிறார்கள். மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://gemfaire.com/"&gt;http://gemfaire.com/&lt;/a&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5040775464418902786" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_6ewKhHoflC0/RfRuk-UxgwI/AAAAAAAAAB8/fw4PnRkhGSM/s400/DSC01623.JPG" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5040776216038179602" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp1.blogger.com/_6ewKhHoflC0/RfRvQuUxgxI/AAAAAAAAACE/E4j_F1H64v4/s400/DSC01625.JPG" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் மனைவி சென்ற வருடம் சுமார் $100 கொடுத்து இக்கண்காட்சியில் ரூபி வாங்கினார்கள். பின்னர் இந்தியா சென்ற பொழுது சென்னையில் ஒரு நகைக்கடையில் அந்த ரூபி மணிகளை காட்டிய போது, அது நல்ல வகை கற்கள்தான் என்றும் அதன் விலை இந்தியாவில் இன்னுமதிகமாக இருக்கும் என்றும் சொன்னார்கள். உண்மையோ பொய்யோ நாம் ஏமாறவில்லை என்ற மனதிருப்தியடைந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5040776576815432482" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp1.blogger.com/_6ewKhHoflC0/RfRvluUxgyI/AAAAAAAAACM/FxD_UrJDoE4/s400/DSC01624.JPG" border="0" /&gt;&lt;br /&gt;இன்னொரு முக்கியமான விஷயம், இக்கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. அதில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட கடைகள் இந்தியர்களுடையது. விசாரித்ததில் அமெரிக்காவில் இந்தியர் மிகப்பெருமளவில் நகை வியாபாரம் செய்வதாக அறிந்து ஆச்சரியப்பட்டேன். மற்றொரு ஆச்சரியமான விஷயம், கண்கட்சியில் வைக்கப்பட்ட நகைகளில் மிகப்பெருமளவில் 'Made in India' Tag இருந்தது. இந்தியாவிலிருந்து விலையுயர் கற்கள் பெருமளவில் மேலைநாடுகளுக்கு இறக்குமதியாகிறதாம். வைரம் பட்டை தீட்டும் தொழிலில் இந்தியாதான் முண்ணனியில் இருப்பதாக எங்கோ படித்ததாக ஞாபகம். &lt;p&gt;&lt;a href="http://gemfaire.com/"&gt;http://gemfaire.com/&lt;/a&gt; இந்த சுட்டிக்கு சென்று உங்கள் ஊரில் இக்கண்காட்சி நடைபெறுகிறதா என்று பார்க்கவும். எதுவும் வாங்கவில்லையென்றாலும் கண்டிப்பாக ஒருதடவை சென்று பார்த்து வரவும். வித்தியாசமான அனுபவத்திற்கு நான் உத்தரவாதம்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-7144469340054351769?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/7144469340054351769/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=7144469340054351769' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/7144469340054351769'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/7144469340054351769'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2007/03/blog-post_11.html' title='விலையுயர் கற்கள் கண்காட்சி'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_6ewKhHoflC0/RfRtrOUxgvI/AAAAAAAAAB0/Mg24lbZAMP0/s72-c/DSC01628.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-1077866021321204822</id><published>2007-03-08T13:58:00.000-08:00</published><updated>2007-03-21T16:31:40.531-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுவானவை'/><title type='text'>ஓவர் நைட் மில்லியனர்</title><content type='html'>&lt;a href="http://bp3.blogger.com/_6ewKhHoflC0/RfCHPSbsa6I/AAAAAAAAABU/-7ubu0-ThVg/s1600-h/story.lotto.ap.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5039676679743368098" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp3.blogger.com/_6ewKhHoflC0/RfCHPSbsa6I/AAAAAAAAABU/-7ubu0-ThVg/s400/story.lotto.ap.jpg" border="0" /&gt;&lt;/a&gt; பக்கத்தில் இருப்பவர் யார் தெரியுமா?&lt;br /&gt;சென்ற செவ்வாய்க்கிழமை இரவு ஒரு ட்ரக் ஓட்டுநராக தூங்க சென்றவர், புதன்கிழமை காலை எழுந்திருக்கும் போது மில்லியனர். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் வசிக்கும் 52 வயதான எட் நபோர்ஸ் (Ed Nabors) தான் அந்த அதிர்ஷ்டசாலி.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க லாட்டரி வரலாற்றிலேயே, மிக அதிக பரிசுத் தொகையான 390 மில்லியன் டாலருக்கான குலுக்கல் நேற்று நடைப்பெற்றது. அந்த குலுக்கலில் வந்த எண் 16-22-29-39-42. இந்த எண் கொண்டு இரு சீட்டுகள் விற்கப்பட்டதும், விற்கப் பட்ட மாகாணங்கள் ஜார்ஜியா மற்றும் நியூ ஜெர்ஸி என்றும் அறியப்பட்டது. என்வே மொத்த பரிசுத்தொகை அந்த இருவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும்&lt;br /&gt;&lt;br /&gt;ஜார்ஜியாவில் வேலை செய்து கொண்டிருந்த எட் நபோர்ஸ் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் சிறிது நேரம் உறைந்து போனாராம். முதலில் தன் மகளுக்கு வீடு வாங்கி கொடுக்க போவதாக சொல்லும் எட் நபோர்ஸ் இனி வேலைக்குச் செல்ல போவதில்லையாம்... இனி என்ன செய்ய போறீங்க என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் 'மீன் பிடிக்க போகிறேன்' ("I'm going to do a lot of fishing.")&lt;br /&gt;&lt;br /&gt;படத்தை பார்த்தவுடன் எனக்கு எழுந்த சந்தேகம், என்னடா 390 ல பாதி 195 மில்லியன் ஆச்சே என்ன வெறும் 116.5 மில்லியன் செக் தரோங்கன்னு.. பிறகுதான் தெரிந்த்து, தவணை முறையில் ஆண்டுதோறும் 26 ஆண்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வாங்கிக்கிறதுனா 195 மில்லியன் கிடைக்குமாம். ஆனா நம்ம எட் நபோர்ஸ் அன்னிக்கே மொத்த துட்டும் எடுத்து வைன்னு சொன்னதினால், ஏதோ கணக்கு போட்டு 116.5 மில்லியன் கொடுத்துள்ளார்கள். சரி இதற்குப்பிறகு பாவம் அவர் வரி வேறு கட்டவேண்டும். எல்லாம் போக அவருக்கு வரப்போகும் தொகை வெறும்(?) 80 மில்லியனுக்கும் மேல்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இந்திய ரூபாயில எவ்வளவுனு பார்க்கலாமா? 1$ = 44ரூபா ன்னு &lt;a href="http://bp3.blogger.com/_6ewKhHoflC0/RfCPsSbsa7I/AAAAAAAAABc/x2f8nyovIUw/s1600-h/story.balls.ap.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5039685974052596658" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://bp3.blogger.com/_6ewKhHoflC0/RfCPsSbsa7I/AAAAAAAAABc/x2f8nyovIUw/s400/story.balls.ap.jpg" border="0" /&gt;&lt;/a&gt;வச்சிக்கிட்டா, 80 மில்லியன் = 352 கோடி ரூபாய்... அடேங்கப்பா... இதே நம்பர் உள்ள இன்னொரு டிக்கெட் நியூ ஜெர்ஸில யாரோ ஒரு அதிர்ஷ்டசாலி வாங்கியிருக்கார். அவர் யாருன்னு இன்னும் தெரியல... அவருக்கு இந்த பரிசை வாங்குவதற்கு ஒரு வருடம் வரை காலம் உள்ளது. நியூ ஜெர்ஸில இருக்கும் நமது தமிழ் பதிவுலக நண்பர்கள் யாராவது இந்த லாட்டரி வாங்கியிருந்தா சீக்கிரமா போய் பரிசை வாங்கிட்டு வந்து மறக்காமா ஒரு மெகா டீரீட் கொடுத்துடுங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பரிசுத் தொகையை பார்த்தவுடனே, மெகாமில்லியன் லாட்டரி விளையாடனும்னு தோணுதா.. இந்த மெகாமில்லியன் லாட்டரியின் விதிமுறைகள் மற்றும் விளையாட்டு முறைகளின் மேலதிக தகவல்களுக்கு இந்த சுட்டியை &lt;a href="http://www.megamillions.com/"&gt;http://www.megamillions.com/&lt;/a&gt; சொடுக்கவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-1077866021321204822?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/1077866021321204822/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=1077866021321204822' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/1077866021321204822'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/1077866021321204822'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2007/03/blog-post_08.html' title='ஓவர் நைட் மில்லியனர்'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_6ewKhHoflC0/RfCHPSbsa6I/AAAAAAAAABU/-7ubu0-ThVg/s72-c/story.lotto.ap.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-184311177916857575</id><published>2007-03-08T09:36:00.001-08:00</published><updated>2007-03-21T16:28:59.757-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><title type='text'>Obsessive-Compulsive Disorder (OCD)</title><content type='html'>&lt;a href="http://bp1.blogger.com/_6ewKhHoflC0/RfCcyybsa8I/AAAAAAAAABk/XRgzRBM421o/s1600-h/Monk.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5039700379372907458" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp1.blogger.com/_6ewKhHoflC0/RfCcyybsa8I/AAAAAAAAABk/XRgzRBM421o/s400/Monk.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு USA Netxwork தொலைக்காட்சியில் வரும் MONK தொடர் கண்டிப்பாக தெரிந்து இருக்கும். பார்க்காதவர்களுக்கு, மாங் என்னும் கதாபாத்திரம் ஒரு தனியார் துப்பறியும் நிபுணர். இவர் நம்ம ஊர் துப்பறியும் சாம்பு மாதிரி தான். வித்தியாசமா யோசித்து குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பார். ஆனால் இவருக்கு Obsessive-Compulsive Disorder (OCD)ன்னு (தமிழ்ல என்னன்னு சொல்றதுங்க) ஒரு குறைபாடு. அதாவது எதைக் கண்டாலும் பயம், சந்தேகம் அல்லது அறுவெறுப்பு. நம்ம தெனாலி கமல் தன்னோட வியாதி பத்தி சொல்லுவாரே அதே குறைபாடுதான்... கமல் படத்துல இலங்கைல நடந்த போர் மாட்டிக்கிட்டதால அந்த குறைபாடு வந்ததுன்னு சொல்லுவார். இந்த மாங் தொடரில் கூட மாங்கின் மனைவி இறந்ததால அவருக்க இந்த குறைபாடு வந்ததா சொல்வார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;.&lt;/div&gt;&lt;div&gt;உண்மையிலேயே இந்த குறைபாடு வருவதற்கான தெளிவான காரணங்கள் இன்னும் நிரூபிக்கப்படலன்னு இத்துறை நிபுணர்கள் சொல்கிறார்கள். இதற்கான ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டுள்ளது. மூளையின் முற்பகுதியில் இருந்து உட்பகுதிகளுக்கு விஷயங்களை கொண்டுசெல்வதில் உள்ள குறைபாடு தான் இதற்கு காரணம் என்று ஆராய்ச்சி ஒரு கருத்தை நிறுவுகிறது. இப்படி மூளையில் விஷயங்களை கொண்டு செல்ல பயன்படும் வேதிப்பொருள் செரொடொனின்(serotonin). இந்த செரொடொனின் குறைபாடு இந்த வியாதிக்கான காரணமாக இருக்ககூடும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். மூளையின் செயல்பாடுகளை படம் பிடித்து பார்த்ததில், செரொடொனின் அதிகரிக்க மருந்து கொடுத்த போதும், மற்றும் cognitive behavioral psychotherapy செய்த போதும் மூளையின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் தெரிவதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;.&lt;/div&gt;&lt;div&gt;இந்த குறைபாடு 9 வயது முதல் 40 வயது வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆண் பெண் இருபாலருக்கும் வரலாம். ஆனால் இதுவரை இதனால் பாதிக்கப்பட்டவர்களில் 33% பேருக்கு சிறுவயதிலேயே இக்குறைபாடி தோன்றிவிட்டதாம். இது ஒரு பரம்பரை வியாதி இல்லை என்றாலும் பெற்றோருக்கு இக்குறைபாடு இருந்தால் அது குழந்தைகளை தாக்குவதற்கான் வாய்ப்பு உண்டாம். இப்போதைய நிலவரப்படி சராசரியாக நான்கு மருத்துவர்களை பார்த்து, சராசரியாக 9 வருடம் மருத்துவம் செய்த பின்னர்தான் இக்குறைப்பாட்டை சரியாக கண்டு கொள்ள முடிகிறதாம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp3.blogger.com/_6ewKhHoflC0/RfCkKSbsa9I/AAAAAAAAABs/ecPizIqsuDE/s1600-h/JeffBell.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5039708479681227730" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://bp3.blogger.com/_6ewKhHoflC0/RfCkKSbsa9I/AAAAAAAAABs/ecPizIqsuDE/s400/JeffBell.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;பக்கத்து படத்தில் இருப்பவர் பெயர் ஜெஃப் பெல் (Jeff Bell). அமெரிக்காவில் பே ஏரியாவில் இருக்கும் இவர் ஒரு வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர். இவருக்கு இக்குறைபாடு 7 வயதில் தோன்றியது என்கிறார். ஆனால் இளைஞனாக இருந்த போது நடந்த ஒரு படகு விபத்து இக்குறைப்பாடு வீரியத்துடன் வெளிக்கொணர்ந்ததாம். அதுவரை சகஜ வாழ்க்கையிலிருந்த அவரால் அதன் பின்னர் எந்த ஒரு வேலையும் செய்ய இயலாமல் எதற்கெடுத்தாலும் பயப்படுவாராம். பிறகு மனநலமருத்துவரிடம் சிகிச்சை பெற்ற பின் சகஜ் வாழ்க்கைக்கு திரும்பிய அவர் OCD பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;"Rewind, Replay, Repeat" என்பதே அவர் புத்தகத்தின் தலைப்பு. எல்லாருக்கும் பயம், சந்தேகம் என்பது உண்டு. எல்லோரும் கதவை பூட்டியபின் ஒரு முறைக்கு இருமுறை இழுத்து பார்க்கிறோம், ஒருதடவை பார்த்தாலே போதும் ஆனால் இரண்டுத்டவை சரி பார்க்கிறோம். வீட்டை விட்டு செல்லும் போது அடுப்பு அணைத்தோமா என்று சரிபார்க்கிறோம். ஒருதடவை சரி இருதடவை செய்தாலும் சரி, ஆனால் அதையே பலதடவை செய்தால் அதுதான் OCD என்கிறார் பெல். ஆராய்ச்சியாளர்கள் சொல்வது போல் இது நிச்சயம் biochemical பிரச்சனையே என்கிறார். இதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால் நிச்சயம் இக்குறைப்பாட்டை குணமாக்க முடியும் என்கிறார் இந்த தன்னம்பிக்கையாளர்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-184311177916857575?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/184311177916857575/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=184311177916857575' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/184311177916857575'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/184311177916857575'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2007/03/obsessive-compulsive-disorder-ocd.html' title='Obsessive-Compulsive Disorder (OCD)'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_6ewKhHoflC0/RfCcyybsa8I/AAAAAAAAABk/XRgzRBM421o/s72-c/Monk.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-8564682430900360810</id><published>2007-03-05T17:04:00.000-08:00</published><updated>2007-03-21T16:31:58.685-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுவானவை'/><title type='text'>மாடுயுலர் கிச்சன்...</title><content type='html'>&lt;img id="BLOGGER_PHOTO_ID_5038623910619293810" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_6ewKhHoflC0/RezJwD1AqHI/AAAAAAAAAAs/8w63J1psXY0/s400/KIt.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5038624022288443522" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_6ewKhHoflC0/RezJ2j1AqII/AAAAAAAAAA0/eXg0ocdBQP8/s400/Kitch.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;பாட்டி தரையில் உட்கார்ந்து விறகு அடுப்பில் சமைத்து போட்டு சாப்பிட்டு இருக்கிறேன். அம்மா நின்று கொண்டே LPG அடுப்பில் சமைத்து போட்டு பார்த்து இருக்கிறேன். இன்றும் எங்கள் வீட்டில் சமையலறை கொஞ்சம் அழுக்காகத்தான் இருக்கும். எண்ணைய் கறை, திறந்து கிடக்கும் அலமாரிகள், மளிகை சாமான்கள் நிரப்பிய அலுமினியம் மற்றும் சில்வர் டப்பாக்கள், சுவரில் மாவுச்சிதறலோடு கிரைண்டர், மூடி வைத்த தண்ணீர் தவலைகள், அரிவாள் மனை.. ம்..ம்.. என்ன இருந்தாலும் அந்த வாசமே தனி தான்... &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5038624176907266194" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_6ewKhHoflC0/RezJ_j1AqJI/AAAAAAAAAA8/jOsStUUgXwU/s400/Kitchen1.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் அதுபோல் சமையலறை இருக்க இனி வரும் மக்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இனியெல்லாம் மாடுயுலர் மயம். மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மற்றுமொரு வாழ்க்கை மாற்றம் தான் மாடுயுலர் கிச்சன். 10 வருடங்களுக்கு முன்பு மிகப் பெரும் பணக்காரர்கள் மேலை நாடுகளிலிருந்து சமையலறையை அப்படியே இறக்குமதி செய்து தங்கள் வீடுகளில் அமைத்துக் கொள்வர். இம்முறை சிறிது நாட்களிலேயே தோல்வி அடைந்தது. இறக்குமதிக்கு ஆகும் அதிக செலவு, அதிக கால நேரம், இந்தியாவில் அதை பொருத்தும் போது வரும் நடைமுறைச்சிக்கல் போன்றவற்றால் இம்முறையை மக்கள் நிராகரிக்கத் தொடங்கினர். ஆனால் இப்பொழுது நிலமையே வேறு. பல உள்ளூர் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்தும், பல சுயமாகவும் இத்தொழிலில் வெற்றிக் கொடி நாட்டியும் வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5038624271396546722" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_6ewKhHoflC0/RezKFD1AqKI/AAAAAAAAABE/0XR9LMUm1QU/s400/Kitchen2.jpg" border="0" /&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;சமையலறையை பகுதி பகுதியாக செய்து இன்ஸ்டால் செய்து கொள்வதுதான் மாடுயுலர் கிச்சன். ஏதாவது ரிப்பேர் செய்ய வேண்டுமென்றாலும் அந்த ஒரு பகுதியை மட்டு கழற்றிக் கொண்டு போய் பழுது பார்த்து மறுபடியும் வந்து மாட்டிவிடுவார்கள். இப்போது உங்களுக்கு டிஷ் வாஷர் வாங்க விருப்பமோ வாய்ப்போ இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். மாடுயுலர் கிச்சன் இருந்தால் நீங்கள் விருப்பப் பட்டபோது வாங்கி உங்கள் சமையலறையில் எளிதில் பொறுத்தி விட முடியும். சமையலறையின் எல்லா இயந்திரங்களையும் எளிதில் பொருத்திவிடக்கூடிய அளவில் இதை வடிவமைத்து இருப்பர். இருக்கும் குறைவான இடத்தை முழுமையாக உபயோகப்படுத்தி நிறைய பொருட்களை நாம் சமையலறையில் வசதியான வகையில் வைத்துக் கொள்ளும் வகையில் வடிவமைப்பதே மாடுயுலர் கிச்சனின் வெற்றிக்கான ரகசியம். சொல்லவே தேவையில்லை மாடுயுலர் கிச்சனின் அழகுதான் நம் இல்லத்தரசிகளை அதனிடத்தே ஈர்ப்பது. இத்தோடு, இதை நிறுவ இரண்டு மூன்று நாட்களே போதும் என்பது மற்றுமொரு சிறப்பு &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5038624348705958066" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_6ewKhHoflC0/RezKJj1AqLI/AAAAAAAAABM/kgLaSGQtShM/s400/Kitchen3.jpg" border="0" /&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;மாடுயுலர் கிச்சன், சுமார் 75000 ரூபாயிலிருந்து, 25 இலட்சம் ரூபாய் வரை எல்லாவிதமான விலைகளிலும் நிறுவலாம். எல்லாம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் டிசைனை பொறுத்தது. சராசரியாக ஒரு 8*10 அடி மாடுயுலர் சமையலறை அமைக்க சுமார் 1.75 முதல் 2 இலட்சம் வரை செலவாகலாம். இப்பொழுது புதிதாக கட்டும் எல்லா அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மாடுயுலர் கிச்சன் நிறுவுகிறார்கள். இந்த மாடுயுலர் கிச்சன் வியாபாரத்திற்கு இந்தியாவில் மிகப்பெரும் எதிர்காலம் உள்ளதாக கணிக்கிறார்கள். இதன் அழகும், விலையும் நிச்சயம் பிரம்மிக்க வைக்கின்றன.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-8564682430900360810?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/8564682430900360810/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=8564682430900360810' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/8564682430900360810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/8564682430900360810'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2007/03/blog-post_7084.html' title='மாடுயுலர் கிச்சன்...'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_6ewKhHoflC0/RezJwD1AqHI/AAAAAAAAAAs/8w63J1psXY0/s72-c/KIt.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-1517086112680026455</id><published>2007-03-05T13:56:00.000-08:00</published><updated>2007-03-21T16:29:42.143-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>இன்னும் ஒரு வருடம் ஆகுமாம்...</title><content type='html'>காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வந்த போது, அட தீர்ப்பு சாதகமோ பாதகமோ எப்படியிருந்தாலும் சரி, முதலில் வந்த தீர்ப்பை நிறைவேற்றினால் போதும். சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்று சொல்லுபவரிடம் இருந்து முதலில் 180TMC ஆவது வாங்கிடலாம், மிச்சத்தை அப்புறம் பார்த்துக்கலாம் என்று எண்ணினேன். அதற்கு முதலில் நடுவர் மன்ற தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வேண்டும் என்றார்கள். சரி அதற்கென்ன நம்மாட்கள் மத்திய அரசில் இருக்கிறார்களே சீக்கிரம் ஓரிரு மாதங்களில் முடித்து விடுவார்கள் என்று எண்ணினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp3.blogger.com/_6ewKhHoflC0/ReyVFEnBzuI/AAAAAAAAAAM/BTK2kO695f0/s1600-h/à®à¯à®ªà¯à®¤à¯à®©à¯.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5038565997490065122" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp3.blogger.com/_6ewKhHoflC0/ReyVFEnBzuI/AAAAAAAAAAM/BTK2kO695f0/s320/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D.jpg" border="0" /&gt;&lt;/a&gt;இன்றைக்கு தினமலரில் வந்த செய்தியை பார்த்து அதிர்ந்து போனேன். நமது மத்திய நீர் வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ், நடுவர் மன்ற தீர்ப்பை கெஜட்டில் வெளியிட இன்னும் ஓராண்டிற்கு மேலாகும் என்று சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் மேல்முறையீடு செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் 90 நாட்கள் அவகாசம் உள்ளதாம். இன்றைய தேதிக்கு தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களுமே மேல்முறையீடு செய்ய போவதாக அறிவித்துள்ளன. இவற்றின் மீது முடிவெடுக்க நடுவர் மன்றத்திற்கு ஓராண்டு வரை அவகாசம் உள்ளதாம். அதன் பிறகே, தீர்ப்பை கெஜட்டில் வெளியிடும் பிரச்சனை வருமாம். அதாவது அதன் பிறகு கூட இத்தீர்ப்பை கெஜட்டில் வெளியிடுவோம் என்று சொல்லவில்லை. 'கெஜட்டில் வெளியிடும் பிரச்சனை ' வரும் என்று தான் சொல்கிறார். சட்டப்படி தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே 18 வருடங்களாக (ஏதோ இல்லாததை கண்டுபிடிப்பதை போல) ஆராய்ந்து ஏதோ தீர்ப்பை சொன்னார்கள். அதற்கு மேல் என்னய்யா மேல்முறையீடு.. ஒரு வருடம்... அப்படி 18 வருடங்களாக கண்டுபிடிக்காததை எப்படி இந்த ஒரு வருடத்தில் கண்டறிவீர்கள். சரி அப்படியே ஒரு வருடத்தில்(?) ஏதாவது முடிவெடுத்தால் அதை செயல்படுத்துவார்களா என்றால் அதற்கும் உத்தரவாதம் இல்லை. என்ன எழவு இது எனக்கும் ஒன்றும் புரியவில்லை. இன்னும் எத்தனை வருடம் தான் தமிழன் காத்துக்கிடப்பான். இதையெல்லாம் பார்த்தால் சில சமயம் நமது நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் மீது ஒருவிதமான வெறுப்புணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-1517086112680026455?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/1517086112680026455/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=1517086112680026455' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/1517086112680026455'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/1517086112680026455'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2007/03/blog-post_05.html' title='இன்னும் ஒரு வருடம் ஆகுமாம்...'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_6ewKhHoflC0/ReyVFEnBzuI/AAAAAAAAAAM/BTK2kO695f0/s72-c/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-5447802143060162451</id><published>2007-03-01T15:35:00.000-08:00</published><updated>2007-05-04T16:46:44.031-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வணிகம்'/><title type='text'>சென்னையில் ரியல் எஸ்டேட்</title><content type='html'>&lt;div&gt;நான் 1999 மத்தியில் பொறியியல் படிப்பை முடித்து விட்டு எல்லோரையும் போலவே சென்னைக்கு வேலை தேடி வந்தேன். அப்போது தான் என் தந்தை அவரின் ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். அவருக்கு அப்பொழுது கிடைத்த மொத்த பணம் சுமார் 2 1/2 இலட்சம் ரூபாய். சரி வெறும் 5 அல்லது 6 % வட்டிக்கு வங்கியில் பணத்தை போட்டு வைப்பதை விட சென்னையில் எங்காவது வீட்டுமனை வாங்கலாமே என்று என் தந்தை எண்ணினார். சென்னையில் உள்ள ஒரு உறவினர் உதவியோடு வீட்டுமனை தேடினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை கொளத்தூரில் எங்கள் உறவினர் இருந்ததால் கொளத்தூரை சுற்றி தேடினோம். கையில் இருந்த பணத்திற்கு, பேரூந்து நிறுத்ததிலிருந்து 2 கி.மீ தூரம் வரை உள்ளே சென்றால் கூட இடம் எதுவும் கிடைக்கவில்லை. 4 இலட்சத்திற்கு குறைவாக ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. கடைசியாக குறைந்த பட்சமாக ஊரிலிருந்து அதிக தொலைவில் 3 1/2 இலட்சம் ரூபாய்க்கு ஒரு இடம் கிடைத்தது. ஆனால் தரகர் கட்டணம் மற்றும் இடம் பதிவு செய்யகட்டணம் என்று 4 இலட்சம் ஆகும் என்றதால் என் தந்தை நிலம் வாங்கும் ஆசையையே விட்டு விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;2004ல் எனக்கு அமெரிக்கா வர வாய்ப்பு கிடைத்தது. அதற்கு ஒரிரு மாதங்கள் முன்பு மீண்டும் நிலம் வாங்கும் ஆசை எழுந்தது. போன தடவை சென்னை எல்லைக்குள்ளேயே பார்த்ததால் தான் நம்மால் முடியவில்லை என்றெண்ணி இந்த தடவை பார்த்தது சென்னையின் புற நகர் பகுதியான தாம்பரத்தில். தாம்பரம் பேரூந்து நிலையத்திலிருந்து முடிச்சூர் ரோடில் சுமார் 2லிருந்து 3 கி.மீ உள்ளே சென்று பார்த்தோம். விலை அப்போது 9 இலட்சம். எனக்கு தலைசுற்றியது. அமைதியாக விமானம் ஏறி அமெரிக்கா வந்து சேர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டதட்ட 1 1/2 ஆண்டுகள் கழித்து 2005 ஆம் ஆண்டு இறுதியில் என் உறவினரிடம் தாம்பரத்தில் பார்த்த அதே வீட்டுமனையின் விலையைப் பற்றி விசாரித்தேன். அதன் விலை இப்போது 17 இலட்சம் என்றார். தாம்பரம்-வேளச்சேரி சாலை இப்பொழுது மிகவும் பிரபலமாக உள்ளது. அந்த சாலையில் விலை நிலவரம் என்ன என்று விசாரித்தேன். சேலையூரில் 16 முதல் 17 இலட்சம், மேடவாக்கத்தில் 18 முதல் 20 இலட்சம் என்றார். விக்கித்து போய் நின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டதட்ட 3 வருடங்களுக்கு பிறகு 2006 டிசம்பரில் (ஆம் இரண்டு மாதங்களுக்கு முன்னால் தான்) இந்தியாவிற்கு ஒரு மாத விடுப்பில் வந்தேன். பெற்றோர், உறவினர் ம்ற்றும் நண்பர்களுடன் இனிமையாய் 20 நாட்களை கழித்தேன். உண்மையிலேயே சென்னையில் வீட்டு மனை இந்த விலை விற்கிறதா? இல்லை நம் மக்கள் சும்மா சொல்கிறார்களா என என்க்கு சந்தேகம். ஏனென்றால் இவர்கள் சொல்லும் விலைக்கு பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் சாஃப்ட் வேர் இஞ்சினீயர்களாலே வாங்க முடியாதே. கடைசி பத்து நாட்களில் களத்தில் நேரடியாக குதித்து நான் அறிந்த உண்மை விலை நிலவரம்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கிரவுண்ட் (2400 சதுர அடி) வீட்டு விலை&lt;br /&gt;&lt;br /&gt;மதுரவாயல்- 35 இலட்சத்திற்கும் மேல்&lt;br /&gt;மேடவாக்கம் - 30 இலட்சத்திற்கும் மேல்&lt;br /&gt;தாம்பரம் - 30 இலட்சத்திற்கும் மேல்&lt;br /&gt;கீழ்கட்டளை - 35 இலட்சத்திற்கும் மேல்&lt;br /&gt;பள்ளிக்கரனை- 35 இலட்சத்திற்கும் மேல்&lt;br /&gt;கூடுவாஞ்சேரி - 10 முதல் 12 இலட்சம்&lt;br /&gt;இரும்புலியூர் - 28 இலட்சம்&lt;br /&gt;பெருங்களத்தூர் - 25 இலட்சம்&lt;br /&gt;&lt;br /&gt;இது 2006 டிசம்பர் நிலவரம் இப்பொழுது இன்னும் விலை ஏறி இருக்கலாம். உங்களுக்கு எப்படியோ... எனக்கு ஸ்..ஸ்..ஸ்... கண்ணை கட்டுதே...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இன்று மே, 04, 2007 &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கீழே உள்ள படம், இன்று தினமலரில் வந்துள்ளது&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5060854505413432050" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_6ewKhHoflC0/RjvEW-8aUvI/AAAAAAAAACw/uI59ruHVwyo/s400/Chennai-Tambaram.jpg" border="0" /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;இந்த மேம்பாலம் அமைந்தால் இன்னும் விலை உயரும் அபாயம் உள்ளது. தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு கிரவுண்டின் இன்றைய விலை 45 இலட்சம்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-5447802143060162451?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/5447802143060162451/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=5447802143060162451' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/5447802143060162451'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/5447802143060162451'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2007/03/blog-post.html' title='சென்னையில் ரியல் எஸ்டேட்'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_6ewKhHoflC0/RjvEW-8aUvI/AAAAAAAAACw/uI59ruHVwyo/s72-c/Chennai-Tambaram.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-3931028959751528794</id><published>2007-02-28T16:39:00.000-08:00</published><updated>2007-03-21T16:32:21.696-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுவானவை'/><title type='text'>இவருக்கு இந்தியாவில் வேறு வேலை கிடைக்குமா?</title><content type='html'>CURRICULUM VITAE&lt;br /&gt;DR. MANMOHAN SINGH&lt;br /&gt;PRIME MINISTER OF INDIA&lt;br /&gt;&lt;br /&gt;ACADEMIC RECORD&lt;br /&gt;-------------------------&lt;br /&gt;1962 - D. Phil., Nuffield College, University of Oxford. Topic: India’s Export Trends and Prospects for Self-Sustained Growth. [Published by Clarendon Press, Oxford, 1964]&lt;br /&gt;1957 - Economic Tripos [First Class honours], University of Cambridge&lt;br /&gt;1954 - M.A. Economics, Panjab University – First Class with first position in the University&lt;br /&gt;1952 - B.A. Economics(Hons.), Panjab University – Second Class with first position in the University&lt;br /&gt;1950 - Intermediate Panjab University – First Class with first position in the University&lt;br /&gt;1948 - Matriculation, Panjab University – First class&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;PRIZES AND AWARDS&lt;br /&gt;------------------------&lt;br /&gt;2000 - Conferred Annasaheb Chirmule Award by the W.LG. alias Annasaheb Chirmule Trust setup by United Western Bank Limited, Satara, Maharashtra&lt;br /&gt;1999 - Received H.H. Kanchi Sri Paramacharya Award for Excellence from Shri R. Venkataraman, former President of India and Patron, The Centenarian Trust&lt;br /&gt;1999 - Fellow of the National Academy of Agricultural Sciences, New Delhi.&lt;br /&gt;1997 - Conferred Lokmanya Tilak Award by the Tilak Smarak Trust, Pune&lt;br /&gt;1997 - Received Justice K.S. Hegde Foundation Award for the year 1996&lt;br /&gt;1997 - Awarded Nikkei Asia prize for Regional Growth by the Nihon Keizai Shimbun Inc. (NIKKEI), publisher of Japan’s leading business daily&lt;br /&gt;1996 - Honorary Professor, Delhi School of Economics, University of Delhi, Delhi&lt;br /&gt;1995 - Jawaharlal Nehru Birth Centenary Award of the Indian Science Congress Association for 1994-95&lt;br /&gt;1994 - Asiamoney Award, Finance Minister of the Year&lt;br /&gt;1994 - Elected Distinguished Fellow, London School of Economics, Centre for Asia Economy, Politics and Society&lt;br /&gt;1994 - Elected Honorary Fellow, Nuffield College, University of Oxford, Oxford, U.K.&lt;br /&gt;1994 - Honorary Fellow, All India Management Association&lt;br /&gt;1993 - Euromoney Award, Finance Minister of the year&lt;br /&gt;1993 - Asiamoney Award, Finance Minister of the Year&lt;br /&gt;1987 - Padma Vibhushan Award by the President of India&lt;br /&gt;1986 - National Fellow, national Institute of Education, N.C.E.R.T.&lt;br /&gt;1985 - Elected President, Indian economic Association&lt;br /&gt;1982 - Elected Honorary Fellow, st. John’s College, Cambridge,&lt;br /&gt;1982 - Elected Honorary Fellow, Indian Institute of bankers&lt;br /&gt;1976 - Honorary Professor, Jawaharlal Nehru University, New Delhi&lt;br /&gt;1957 - Elected Wrenbury Scholar, University of Cambridge, U.K.&lt;br /&gt;1955 - Awarded Wright’s Prize for distinguished performance, &amp;St. John’s college, Cambridge, U.K.&lt;br /&gt;1956 - Awarded Adam Smith Prize, University of Cambridge, U.K.&lt;br /&gt;1954 - Uttar Chand Kapur Medal, Panjab university, for standing first inM.A.(Economics), panjab University, Chandigarh&lt;br /&gt;1952 - University Medal for standing First in B.A. Hon.(Economics),panjab University, Chandigarh&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Recipient of Honorary Degrees of D.Litt. from :&lt;br /&gt;------------------------------------------------&lt;br /&gt;Panjab University, Chandigarh&lt;br /&gt;Guru Nanak University, Amritsar&lt;br /&gt;Delhi University, Delhi&lt;br /&gt;Sri Venkateswara University, Tirupathi&lt;br /&gt;University of Bologna, Italy&lt;br /&gt;University of Mysore, Mysore&lt;br /&gt;Chaudhary charan Singh Haryana Agricultural University, Hisar (D.Sc)&lt;br /&gt;Kurukshetra University&lt;br /&gt;Thapar Institute of Engineering &amp;amp; Technology, patiala (D.Sc)&lt;br /&gt;Nagarjuna University, Nagarjunanagar&lt;br /&gt;Osmania University, Hyderabad&lt;br /&gt;University of Roorkee, Roorkee (Doctor of Social Sciences)&lt;br /&gt;Doctor of Laws by the University of Alberta, Edmonton, Canada&lt;br /&gt;Dr. Bhimrao Ambedkar University (formerly Agra University) - Doctor Letters degree&lt;br /&gt;Indian School of Mines, Dhanbad (Deemed University) D.Sc. (Honoris Causa)&lt;br /&gt;Pt. Ravishankar Shukla University, Raipur&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;WORK EXPERIENCE AND POSITIONS HELD&lt;br /&gt;----------------------------------------------------&lt;br /&gt;May 22, 2004 – till date: - Prime Minister of India&lt;br /&gt;March 21, 1998 – May 22,2004: - Leader of Opposition, Rajya Sabha (Council of States) Parliament of India&lt;br /&gt;June, 2001: - Re-elected as member of Rajya Sabha for a Term of six years&lt;br /&gt;August 1, 1996 - Dec 4, 1997: - Chairman, Parliamentary StandingCommittee on Commerce, Rajya Sabha&lt;br /&gt;June 21, 1991- May 15, 1996: - Finance Minister of India&lt;br /&gt;June, 1995: - Re-elected Member of RajyaSabha for a term of six years&lt;br /&gt;September, 1991: - Elected Member of Rajya Sabha&lt;br /&gt;March 1991-June 1991: - Chairman, University Grants Commission&lt;br /&gt;Dec 1990 – March 1991: - Advisor to Prime Minister of India onEconomic Affairs&lt;br /&gt;August 1987 – Nov 1990: - Secretary General and Commissioner,South Commission&lt;br /&gt;Jan 1985- July 1987: - Dy. Chairman, Planning Commissionof India&lt;br /&gt;Sept 1982 – Jan 1985: - Governor, Reserve Bank of India&lt;br /&gt;April 1980 – Sept 1982: - Member-Secretary, PlanningCommission, India&lt;br /&gt;Nov.1976 – April 1980: - Secretary, Ministry of Finance Dept. of Economic Affairs, Government of India Member [Finance], Atomic Energy Commission, Govt. of IndiaMember [Finance], Space Commission, Govt. of India&lt;br /&gt;1972 – 1976: - Chief Economic Adviser, Ministry ofFinance, India&lt;br /&gt;1971 – 1972: - Economic Adviser, Ministry ofForeign Trade, India&lt;br /&gt;1969 – 1971: - Professor of International Trade, Delhi School of Economics,Delhi University, India&lt;br /&gt;1966 – 1969: - UNCTAD, United Nations Secretariat,New York Chief, Financing for Trade Section&lt;br /&gt;1966 :- Economic Affairs Officer&lt;br /&gt;1957 – 1965 :- Panjab University, Chandigarh 1963-65 : Professor of Economics 1959-63 : Reader in Economics 1957-59 : Senior Lecturer in economics&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;OTHER ASSIGNMENTS&lt;br /&gt;-------------------------------&lt;br /&gt;Leader of the Indian delegation to the Commonwealth Heads of Government Meeting, Cyprus (1993)&lt;br /&gt;Leader of the Indian delegation to the Human Rights World Conference, Vienna (1993)&lt;br /&gt;Governor of India on the Board of Governors of the IMF and the International Bank of Reconstruction &amp; Development (1991-95)&lt;br /&gt;Appointed by Prime Minister of India as Member, Economic Advisory Council to the Prime Minister (1983-84)&lt;br /&gt;Chairman, India Committee of the Indo-japan ;Joint Study Committee (1980-83)&lt;br /&gt;- Leader, Indian Delegation to :&lt;br /&gt;Indo-Soviet Monitoring Group Meeting (1982)&lt;br /&gt;Indo-Soviet Joint Planning Group Meeting (1980-82)&lt;br /&gt;Aid India Consortium Meetings (1977-79)&lt;br /&gt;- Member Indian Delegation to :&lt;br /&gt;South-South Consultation, New Delhi (1982)&lt;br /&gt;Cancun Summit on North-South Issues (1981)&lt;br /&gt;Aid-India Consortium Meetings, Paris (1973-79)&lt;br /&gt;Annual Meetings of IMF, IBRD &amp; Commonwealth Finance Ministers (1972-79)&lt;br /&gt;Third Session of UNCTAD, Santiago (April-May 1972)&lt;br /&gt;Meetings of UNCTAD Trade &amp;amp; Development Board, Geneva (May 1971 – July 1972)&lt;br /&gt;Ministerial Meeting of Group of 77, Lima (Oct.1971)&lt;br /&gt;- Deputy for India on IMF Committee of Twenty on International Monetary Reform (1972 – 74)&lt;br /&gt;- Associate, Meetings of IMF Interim Committee and Joint Fund-Bank Development Committee (1976-80, 1982-85)&lt;br /&gt;- Alternate Governor for India, Board of Governors of IBRD (1976-80)&lt;br /&gt;- Alternate Governor for India, Board of Governors of the IMF (1982-85)&lt;br /&gt;- Alternate Governor for India, Board of Governors, Asian Development Bank, Manila (1976-80)&lt;br /&gt;- Director, Reserve Bank of India (1976-80)&lt;br /&gt;- Director, Industrial Development Bank of India (1976-80)&lt;br /&gt;- Participated in Commonwealth Prime Ministers Meeting, Kingston (1975)&lt;br /&gt;- Represented Secretary;-General UNCTAD at several inter-governmental meetings including :&lt;br /&gt;Second Session of UNCTAD, 1968&lt;br /&gt;Committee on Invisibles &amp;amp; Financing Related to Trade, Consultant to UNCTAD, ESCAP and Commonwealth Secretariat&lt;br /&gt;- Member, International Organizations :&lt;br /&gt;Appointed as Member by the Secretary-General, United Nations of a Group of Eminent Persons to advise him on Financing for Development (December, 2000)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;PUBLICATIONS&lt;br /&gt;------------------------&lt;br /&gt;(i) Author of book “India’s Export Trends and Prospects for Self-Sustained Growth” [Clarendon Press, Oxford University, 1964]&lt;br /&gt;(ii) Have published a large number of articles in economic journals&lt;br /&gt;-----------------------------------------------------------------------------&lt;br /&gt;S/o. Shri Gurmukh Singh&lt;br /&gt;Born on 26th September, 1932&lt;br /&gt;Married in 1958 to Smt. Gursharan Kaur&lt;br /&gt;Have three daughters&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://pmindia.nic.in/meet.htm"&gt;http://pmindia.nic.in/meet.htm&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-3931028959751528794?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/3931028959751528794/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=3931028959751528794' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/3931028959751528794'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/3931028959751528794'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2007/02/blog-post_28.html' title='இவருக்கு இந்தியாவில் வேறு வேலை கிடைக்குமா?'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-297381198123635555</id><published>2007-02-28T15:42:00.001-08:00</published><updated>2007-03-21T16:30:00.575-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வணிகம்'/><title type='text'>மென்பொருள் நிறுவனங்களின் மீது வரி</title><content type='html'>இந்தியாவில் இருக்கும் IT மற்றும் BPO நிறுவனங்களுக்கு இந்திய அரசாங்கம் 10 வருடம் வரிவிலக்கு அளித்திருந்தது. 2009 ஆம் ஆண்டோடு முடியும் இந்த வரிச்சலுகையை மேலும் சிறிது காலத்திற்கு நீட்டிக்க இந்தியாவிலுள்ள IT மற்றும் BPO நிறுவனங்கள் நமது பிரதமருக்கு மிக சமீபத்தில் NASSCOM நடத்திய ஒரு கருத்தரங்கில் கோரிக்கை வைத்தன. ஆனால் நமது நிதியமைச்சரோ இந்த ஆண்டு முதலே அனைத்து IT மற்றும் BPO நிறுவனங்களும் 11.22% Minimum Alternate Tax கட்ட வேண்டும் என்று 2007ஆம் ஆண்டுக்கான் பட்ஜெட்டில் அறிவித்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு சில நிறுவனங்கள் கவலை தெரிவித்திருந்தாலும், முன்னணி நிறுவனங்களான டாடா, இன்ஃபோசிஸ், விப்ரோ போன்றவை இதனால் பெரிய பாதிப்பில்லை என்றே தெரிவித்துள்ளன. ஆனால் NASSCOM, இந்த வரிவிதிப்பு IT மற்றும் BPO துறையின் முன்னேற்றத்திற்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், சிறிய அளவிலான நிறுவனங்களுக்கு இது மிகப் பெரிய சுமை என்றும் அறிவித்துள்ளது. உலகில் சில நாடுகள் இன்னும் இது போன்ற துறைகளில் தங்கள் நாடுகளில் முதலீடு செய்ய வரிவிலக்கு அளித்துக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் இத்தகய முடிவு வருந்தத்தக்கது என்றும் அறிவித்துள்ளது. இன்னும் சில IT மற்றும் BPO நிறுவனங்கள், அரசு 2009 வரை வரிவிலக்கு என்னும் உறுதிமொழியை காப்பாற்ற தவறி விட்டது என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு பொருளாதாரம் பற்றி ஒன்றும் தெரியாது. ஏதாவது செய்து நன்றாக இருக்கும் IT மற்றும் BPO துறைகளின் முன்னேற்றத்தைக் கெடுக்காமல் இருந்தால் போதும் என்பதே என்னுடய வேண்டுதல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-297381198123635555?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/297381198123635555/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=297381198123635555' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/297381198123635555'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/297381198123635555'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2007/02/blog-post.html' title='மென்பொருள் நிறுவனங்களின் மீது வரி'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-116423910387345291</id><published>2006-11-22T15:06:00.000-08:00</published><updated>2007-03-21T16:10:57.467-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><title type='text'>ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...4</title><content type='html'>&lt;span style="font-size:78%;"&gt;2003 மத்தியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி அமெரிக்காவில் சுமார் 400,000 எம்ப்ரையோஸ்கள்(embryos) உபரியாக உள்ளது இவை அனைத்தும் தனியார் கருத்தரிப்பு நிலையங்களில் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. முதலில் இவ்வளவு எம்ப்ரையோஸ் உபரியானதன் காரணம் என்னவென்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையாக கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பில்லாத தம்பதியினருக்காக செயற்கை முறையில் ஆய்வகத்தில் கருத்தரிக்க செய்து பின்னர் அதை பெண்ணின் உடலில் செலுத்தி குழந்தை பெற்றுக் கொள்ள உதவுவதே கருத்தரிப்பு நிலையங்களின் பணி. இதற்காக வரும் தம்பதியினரில், பெண்ணுக்கு சில மருத்துவ முறைகள் செய்து அவரிடம் இருந்து தரமான 24 சினை முட்டைகளை எடுப்பர். பின்னர் ஆணிடமிருந்த பெறப்பட்ட விந்தணுவின் மூலமாக ஆய்வகத்தில் அந்த 24 முட்டைகளையும் கருத்தரிக்கச் செய்வர். மூன்று நாட்களுக்கு பிறகு 24 எம்ப்ரையோஸ் ரெடி. அதிலிருந்து ஒரு 4 எம்ப்ரையோஸ்களை எடுத்து பெண்ணின் கருப்பைக்குச் செலுத்துவர். நான்கு எம்ப்ரையோஸ்களில் ஏதாவது ஒன்று குழந்தையாக அல்லது 2 இரட்டைக் குழந்தையாக மாறும். மிச்சமுள்ள எம்ப்ரையோஸ்களை எதிர்கால தேவைக்காக உடனடியாக திரவ நைட்ரஜனில் மிகக் குறைந்த வெப்பநிலையில் பாதுகாப்பாக சேமிப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி முதல்முறை செலுத்தப்பட்ட எம்ப்ரையோஸ்கள் சிலபல காரணங்களால் குழந்தையாக மாறாவிட்டாலோ, அல்லது இரண்டாவது குழந்தை வேண்டுமென்று நினைத்தாலோ, சேமித்து வைக்கப்பட்ட எம்ப்ரையோஸ்களிலிருந்து ஒரு 4 எடுத்து மறுபடியும் பெண்ணின் உடலில் செலுத்துவர். இந்த செய்முறைகளின் போது சில எம்ப்ரையோஸ்கள் அழிந்து போகும் வாய்ப்பும் உண்டு. எப்படி பார்த்தலும் 16 முதல் 20வது எம்ப்ரையோஸ்கள் வரை உபரியாகவிடுகின்றன. இப்படி உபரியாவதை சில கருத்தரிப்பு நிலையங்கள் பத்திரமாக பாதுகாக்காமல் முதலிலேயே அழித்துவிடுகின்றன. சில பெற்றோர் பத்திரமாக கருத்தரிப்பு நிலையங்களின் உதவியுடன் பாதுகாத்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி மிச்சமடைந்த 400,000 எம்ப்ரையோஸ்கள் தான் இப்போது அமெரிக்காவின் தலைவலி.&lt;/span&gt; &lt;span style="font-size:78%;"&gt;இவ்வளவு எம்ப்ரையோஸ்களை அழிப்பதா? அல்லது ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு அளிப்பதா? இல்லை தத்து கொடுப்பதா? இது தான் மக்கள் முன்னுள்ள கேள்வி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;குழந்தையில்லா மற்ற பெற்றோருக்கு எம்ப்ரையோஸ்களை தத்து கொடுக்கலாமென்றால், அதை பெறுவதிற்கு மக்கள் மனதில் விருப்பமில்லை. தமக்கு சம்பந்தமே இல்லாத குழந்தையை சுமந்து பெற்றுக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. தவிர அவர்கள் தன்னுடைய எம்ப்ரையோஸ்களை உருவாக்க வ்ழியிருக்கும்போது ஏன் அடுத்தவருடையதை நாட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். எனவே இதை அழிக்காமல் ஸ்டெம்செல் ஆராய்ச்சிக்கு அளிக்கலாம் என்று ஒரு பிரிவினர் கருதுகின்றனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;ஆனால் மனித நோய்களை குணப்படுத்த மனித கொல்லமுடியாது என்பது ஒரு பிரிவினரின் வாதம். அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் வாதமும் அதே. ஆம் எம்ப்ரையோஸ் என்பது எதிர்கால மனிதனே, எனவே அதை ஒரு மனித உயிர் போன்றே கருத வேண்டு என்கின்றனர் ஒரு பிரிவினர். ஒரு சிலரோ இது மனிதனுக்கு முந்தைய பருவம் இதை மனிதனாக கருதக்கூடாது, எனவே இதை ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்கின்றனர். இதற்கு மட்டும் அரசாங்கம் உதவியளித்தால், எம்ப்ரையோஸ்களிடமிருந்து பெருமளவில் ஸ்டெம்செல்கள் பிரித்தெடுக்கப்பட்டு மிகப்பெரியளவில் ஆராய்ச்சிகள் நடத்தப்படும். ஆனால் ஏதோ ஒரு மாநில உயர்நீதிமன்றத்தில் எம்ப்ரையோஸ் மனிதனே என்று தீர்ப்பு கூட வந்ததாக கேள்வி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும், இது வரை எம்ப்ரையோஸ்களிடமிருந்து ஏற்கனவே பிரித்தெடுக்கப்பட்ட ஸ்டெம்செல்களை வேண்டுமானால் ஆராய்ச்சிக்குட்படுத்தலாம். ஆனால் இனி புதிதாக எம்ப்ரையோஸ்களை அழித்து ஸ்டெம் பிரித்தெடுக்க அனுமதியில்லை என்று சொல்லியுள்ளார். இந்த நிபந்தனையுடன் தான் ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு அவர் நிதிஉதவி அளித்துள்ளார். மக்க்ளே இதில் நம் பங்கு, ஆராய்ச்சி குறித்த முடிவுகளை அவ்வப்போது தெரிந்து கொள்வதோடு அரசாங்கத்திம் முடிவுக்கும் பொறுமையாக காத்திருப்பதே. இறைவனைத்தவிர அனைத்திற்கும் பதில் கொடுக்கும் வல்லமை பொருந்தியதாக இருப்பது அறிவியல் மட்டுமே.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-116423910387345291?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/116423910387345291/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=116423910387345291' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/116423910387345291'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/116423910387345291'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2006/11/4.html' title='ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...4'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-116408778941701287</id><published>2006-11-20T21:21:00.000-08:00</published><updated>2007-03-21T16:10:45.204-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><title type='text'>ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...3</title><content type='html'>ஸ்டெம் செல்கள் குறித்து தேட தேட மிக ஆச்சரியமான பல விஷயங்கள் தெரிய வருகின்றன. ஸ்டெம் செல்கள் அதிக அடர்த்தியுடன் காணப்படும் மற்றொரு பொருள் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி இரத்தம். ஆம் குழந்தை பிறந்தவுடன் தேவையில்லையென்று அறுத்து அப்புறப்படுத்தபடும் தொப்புள்கொடியில் இருக்கும் இரத்ததிலிருந்து நிறைய ஸ்டெம்செல்களை பிரித்தெடுக்க இயலும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இவ்வகையான ஸ்டெம் செல்கள், எலும்பு மஜ்ஜை மற்றும் வழக்கமான இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கும் ஸ்டெம் செல்களை விட மிகச் சிறந்தது என்றும், இந்த வகை ஸ்டெம் செல்களை உபயோகிக்கும் போது நோயாளியின் செல்கள் பெரும்பாலும் இதை நிராகரிப்பதில்லை என்றும் கண்டறிந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செல்கள் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருப்பதால், நோயாளி உடலில் செலுத்தும் போது, நோய்வாய்ப்பட்ட செல்களால், இதனை அறிந்து கொள்ள இயலுவதில்லை. அதனால் நோய் இந்த செல்களுக்கு பரவுவதில்லை. அதேபோல் முழுவளர்ச்சியில்லாததால், இச்செல்களால் நோயாளிக்கு வேறு எந்த வகையான வியாதியையும் கொண்டு செல்ல இயலாது. எனவே இவ்வகையான செல்கள் மிகவும் பாதுகாப்பானவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற தொப்புள்கொடி இரத்தத்தை பாதுகாக்க பல வங்கிகள் இப்போது அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தோன்றியுள்ளன. அந்நிறுவனங்களில் குழந்தை பிற்ப்பதற்கு 30 நாட்கள் முன்பு பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் குழந்தை பிறந்த உடன் செய்ய வேண்டிய செய்முறையை அவர்கள் நம்முடைய மருத்துவருக்கு அனுப்பிவைப்பார்கள். குழந்தை பிறந்தவுடன், நம் மருத்துவர் தொப்புள் கொடி இரத்தத்தை பாதுகாப்பான முறையில் சேகரித்து அந்நிறுவனத்திற்கு அனுப்புவார். குழந்தை பிறந்த 36லிருந்து 48 மணி நேரத்திற்குள் முறையாக பாதுகாக்கப்பட்ட இரத்தம் அவ்வங்கிக்குச் சென்றடைய வேண்டும். பிறகு அந்த இரத்தம் நீங்கள் விரும்பும் வரை பாதுகாக்கப் படும். இதற்கான செலவு ஆண்டுதோறும் 125 முதல் 150 அமெரிக்க டாலர். இதுதவிர முதல்முறை பதிவுக்கட்டணம் சுமார் 1000 அமெரிக்க டாலர்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இப்படி சேகரித்து வைப்பதின் அவசியம் என்ன? உங்கள் குழந்தைக்கு எந்த வயதில் பிரச்சனை வந்தாலும் இந்த இரத்தத்திலிருந்து ஸ்டெம் செல் பிரித்தெடுத்து வைத்தியம் செய்யலாம். அதுமட்டுமன்றி உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் நோய்களையும் தீர்க்க இந்த செல்கள் பெரும்பாலும் உதவுமாம். ஏன் பல சமயங்களில் பெற்றோர்களின் நோய் தீர்க்கவும் இதை பயன்படுத்தலாம். அனைத்திற்கும் மேலாக, இன்னும் சில ஆண்டுகளில் ஸ்டெம் செல்கள் எல்லாவகையான உயிர்க்கொல்லி வியாதிகளுக்கும் நிவாரணம் அளிக்கப் போகிறது என்று ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல பொதுமக்களும் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். அதற்காக இப்பொழுதே அவர்களின் ஸ்டெம் செல்களை சேகரித்து பாதுகாக்க ஆயத்தமாகிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொப்புள் கொடி இரத்த ஸ்டெம்செல்களில் எந்த சர்ச்சையும் இல்லை. வீணாக குப்பைக்குப் போவதிலிருந்து இதை சேகரிப்பதால், எந்த எதிக்ஸ் மற்றும் மத நம்பிக்கை பிரச்சனையில்லை. மிகவும் எளிதில் சேகரித்து பாதுகாக்க முடியும். மற்றும் இவ்வகை செல்களின் வெர்சாலிடி ஆச்சரியபடும்படி உள்ளதால் இவ்வகை மருத்துவம் மிகவிரைவில் முன்னேற்றம் காணும் என்பது ஆராய்ச்சியாளர் எதிர்பார்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-116408778941701287?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/116408778941701287/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=116408778941701287' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/116408778941701287'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/116408778941701287'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2006/11/3.html' title='ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...3'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-116381187596289882</id><published>2006-11-17T16:46:00.000-08:00</published><updated>2007-03-21T16:10:34.505-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><title type='text'>ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...2</title><content type='html'>அமெரிக்காவில் விலங்குக்கான ஸ்டெம் செல் சிகிச்சையும் ஆரம்பித்து விட்டனர். இப்போதைக்கு குதிரைகளுக்கு மட்டும் ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் நாய்களுக்கும் இச்சிகிச்சையை ஆரம்பிக்கப் போகிறார்களாம். குதிரைகளில் முக்கியமாக பந்தயக் குதிரைகளுக்கு இச்சிகிச்சை மிகவும் பயனளிப்பதாக கூறுகின்றனர். மூட்டு தேய்தல், எலும்புமுறிவு போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வியப்பளிக்கும் வகையில் மிகச்சீக்கிரமாக குணமாகிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும், நோய்வாய்ப்பட்ட குதிரையை அருகிலுள்ள வெட்னரி டாக்டரிடம் கூட்டிச் சென்றால், அவர் குதிரைக்கு மயக்க மருந்து அளித்து, அதன் உடம்பிலிருந்து குறிப்பிட்ட அளவு கொழுப்பை எடுத்து, ஸ்டெம்செல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்புவார். நாட்டில் மிகச்சில ஆய்வுக்கூடங்களே இப்பணியை மேற்கொண்டுள்ளன. அங்கு குதிரையின் கொழுப்பிலிருந்து ஸ்டெம்செல் பிரித்தெடுக்கப்பட்டு மீண்டும் வெட்னரி டாக்டருக்கு அனுப்ப படுகிறது. அவர் அதை குதிரைக்கு சரியான இடத்தில் ஊசி மூலம் ஏற்றுவார். அவ்வளவு தான். குதிரை கொஞ்சநாட்களில் மீண்டும் பந்தயத்திற்கு ரெடி. இதற்கு சராசரியாக ஆகும் செலவு 2000 அமெரிக்க டாலர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போன்ற அடல்ட் ஸ்டெம் செல் முறையை மனிதர்களுக்கும் மருத்துவர்கள் அவ்வப்போது பயன்படுத்துகிறார்கள். இச்சிகிச்சை முறை எல்லா நோயளிகளுக்கும் பயனளிப்பதாக இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். இப்போதைக்கு, இரத்தம் மற்றும் எலும்பு சம்பந்தபட்ட வியாதிகளை குணப்படுத்த அடல்ட் ஸ்டெம் செல் முறையை பயன்படுத்துகிறார்கள். சமீபத்தில் படித்த செய்தி ஜெர்மனியில் ஒருவர் மாடியிலிருந்து கீழே விழுந்ததாலோ/விபத்திலேயோ(சரியாக நினைவில்லை) அவருடை கபாலம் உடைந்து விட்டது. அடல்ட் ஸ்டெம் செல் முறையால் அவருடய கபாலத்தை மருத்துவர்கள் சரி செய்துள்ளனர். ஆனால் மிகப்பெரும் வியாதிகளான, மாரடைப்பு, கேன்சர், சிறுநீரக கோளாறு மற்றும் நீரிழிவு நோய் போன்ற வியாதிகளுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை முறை கட்டாயம் நிரந்தரமாக தீர்வளிக்கும் என்பதும் அதற்கு அடல்ட் ஸ்டெம் செல்களை விட எம்ப்ரையானிக் செல்களே மிகவும் பொருத்தமானது என்பதும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளின் நம்பிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;எம்ப்ரையானிக் செல்களை ஆய்வகத்தில் எளிதாக மிகப் பெருமளவில் தயாரிக்க முடியும் என்பதாலும், மற்ற பல மனித உறுப்புகளின் செல்களுக்கு மாற்றாக இருப்பதும் (அடல்ட் செல்கள் சில மனித உறுப்புகளுக்கே மாற்றாக செயல்பட முடியுமாம்) ஆராய்ச்சியாளர்கள் எம்ப்ரையானிக் செல் ஆராய்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார்கள். இது குறித்த பல விவரங்கள் பல இணையதளங்களில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-116381187596289882?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/116381187596289882/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=116381187596289882' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/116381187596289882'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/116381187596289882'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2006/11/2.html' title='ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...2'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-116380448720507663</id><published>2006-11-17T14:55:00.000-08:00</published><updated>2007-03-21T16:10:17.142-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><title type='text'>ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...1</title><content type='html'>அமெரிக்க தேர்தல் நடந்த வாரம், ஒரு வேட்பாளர் தனக்கு எதிராக போட்டியிடுபவரைக் குறித்து வானொலியில் குறை சொல்லிக் கொண்டிருந்தார். அவர் மிகப்பெரும் குறையாகச் சொன்ன ஒன்று, எதிர் வேட்பாளர் ஸ்டெம் செல் ஆராய்ச்சியை எதிர்க்கிறார். மக்களே ஸ்டெம் செல் ஆராய்ச்சியை போய் எதிர்ப்பவரை ஆதரிக்கலாமா.. அது இது என்று குற்றம் சாட்டினார்.. சரி அப்படி என்ன தான் ஸ்டெம் செல் ஆராய்ச்சி நடக்கிறது என்று இணையத்தில் மேய்ந்த போது கிடைத்த விஷயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் எல்லாருமே, ஒரே ஒரு செல்லாக இருந்து பல கோடி செல்களாக பிரிந்து முழுமனிதனாக மாறுகிறோம். ஒரு ஆரோக்கியமான மனிதனின் ஏதாவது ஒரு பாகம் பாதிக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட செல்கள் அழிந்து ஆரோக்கியமான செல்கள் உருவாகி அப்பிரச்சனைய போக்குகின்றன. அப்படி நிகழாத போதுதான் மனிதன் நோயாளியாகிறான். எனவே மனிதனின் அனைத்து வியாதிகளுக்கும் பாதிக்கப்பட்ட செல்களே காரணம். அப்படியென்றால் வியாதியை குணப்படுத்த பாதிக்கப்பட்ட செல்களை சீர் செய்தாலோ, அல்லது அதற்கு பதிலாக ஆரோக்கியமான் செல்களை உருவாக்கினாலோ என்ன என்ற யோசனையின் விளைவு தான் இன்றைய ஆராய்ச்சியாளர்களின் ஸ்டெம் செல் ரிசர்ச்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டெம் செல்லுக்கு தன்னைத்தானே நீண்ட காலத்திற்குப் புதுப்பித்துக் கொள்ளும் தன்மையும், வேறு மனித உறுப்புகளின் செல்லாக மாற்றிக்கொள்ளும் தன்மையும் உண்டு. சரி இந்த ஸ்டெம் செல்கள் எங்கிருந்து கிடைக்கின்றன. முதலில் விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்கள் மனிதனின் எலும்பு மஜ்ஜையில் மட்டுமே இருக்கிறது என்று எண்ணினார்கள், ஆனால் பல வருட ஆராய்ச்சிக்குப்பிறகு, மனிதனின் பல பாகங்களில், பல தசைகளில் இந்த ஸ்டெம் செல்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். கடைசியாக மனித உடலில் உள்ள கொழுப்பில் அடர்வு மிக்க ஸ்டெம் செல்கள் உள்ளதாகவும், அதனை சுத்திகரித்து ஸ்டெம் செல்களை பிரித்தெடுத்தால் பல நோய்களை குணப்படுத்தலாம் என்பதை கண்டறிந்துள்ளார்கள். இப்படி மனித உடலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஸ்டெம் செல்களை அடல்ட் ஸ்டெம் செல்கள் என்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியென்றால் அடுத்த வகை ஸ்டெம்செல் என்ன?....மிகவும் பிரபலமாகவும், சர்ச்சைக்குரியதாகவும் இருக்கும் எம்ப்ரையானிக் (embryonic ) ஸ்டெம் செல். இந்த எம்ப்ரையானிக் ஸ்டெம் செல் மனிதக்கருவிலிருந்து கரு உருவான எட்டு நாட்களுக்குள் பிரித்தெடுக்கப்படுகிறது. கண்டிப்பாக மனித உடலில் கருத்தரித்த கருவிலிருந்து பிரித்தெடுக்கப்படுவதில்லை. வெளியே அதற்கென்று உள்ள கருத்தரிப்பு மையங்களில் கரு உருவாக்கப்பட்டு அதிலிருந்து ஸ்டெம் செல்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. இதுவரை அப்படி பிரித்தெடுக்கும்போது அம்மனித கரு அழிந்து போகின்றன. எனவே இவ்வாராய்ச்சிக்கு பலத்த எதிர்ப்பும் மக்களிடம் உள்ளது. விஞ்ஞானிகள் கருவிற்கு பாதகம் இல்லாமல், செல்லை பிரித்தெடுக்க இயலும் என்று முழுமையாக நம்புகிறார்கள். அவர்கள் அதற்கான ஆராய்ச்சியிலும் இறங்கியுள்ளனர். இத்தகய எம்ப்ரையானிக் ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்குத்தான் ஜார்ஜ் புஷ்ஷின் அரசாங்கம் பெருமளவில் நிதி ஒதுக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-116380448720507663?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/116380448720507663/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=116380448720507663' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/116380448720507663'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/116380448720507663'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2006/11/1.html' title='ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...1'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-116372360818770157</id><published>2006-11-16T16:19:00.000-08:00</published><updated>2007-03-21T16:15:18.764-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>என்னதான் நடக்குது நம்ம ஊருல...</title><content type='html'>டிசம்பர் மாதம் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்னை வரலாம் என்பது என் திட்டம், அதற்கு இரு மாதம் முன்பாகவே என் மனைவியும் குழந்தையும் சென்னைக்குச் சென்றுவிட்டனர். சென்றவுடன், குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதாயிற்று... சரி ஜெட்லேக் மற்றும் காலநிலை மாறுதல்களால், வெகுநாள் கழித்து இந்தியா திரும்பும் குழந்தைகளுக்கு வழக்கமாய் ஏற்படும் உபாதைகளாகத்தான் இருக்கும் என எண்ணினேன்... இப்போது மழை வேறு வெளுத்துக்கட்டுகிறதே.&lt;br /&gt;&lt;br /&gt;மனைவியுடன் தொலைபேசும் போது அவர் சொன்ன விஷயங்கள் வருத்தம் கலந்த ஆச்சரியம் அளித்தது. என் மனைவி சென்ற மருத்துவமனை/மருத்துவரைக் காண ஏகப்பட்ட நோயாளிகளாம். மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்படும் அள்விற்கு, மக்கள் மருத்துவமனையில் தஞ்சம் புகுந்துள்ளார்களாம். ஏதேதோ பெயரில் ஜுரம். பெரும்பாலோனோர் வீட்டில் ஒருவராவது பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் வீட்டிலேயே இருவருக்கு சிக்கன்-குனியா... ஒருவருக்கு ஏதோ வைரஸ் ஜுரம். போதாக்குறைக்கு மெட்ராஸ்-ஐ வேறு... குழந்தைகளும், முதியவர்களும் தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனராம்...&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சொன்ன விஷயங்களை கேட்டவுடன் இங்கே எனக்கே ஜுரம் வந்தது போலாகிவிட்டது... மக்களே முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும். உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தாரின் நலனை முன்னெச்சரிக்கையுடன் இருந்து காத்துக் கொள்ளவும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-116372360818770157?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/116372360818770157/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=116372360818770157' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/116372360818770157'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/116372360818770157'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2006/11/blog-post_16.html' title='என்னதான் நடக்குது நம்ம ஊருல...'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-116310089202861418</id><published>2006-11-09T11:17:00.000-08:00</published><updated>2007-03-21T16:14:57.945-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>அமெரிக்காவில் வைத்தியம்</title><content type='html'>எல்லாம் நல்லாதான்யா இருக்கு இந்த நாட்டுல... டெக்னாலஜியெல்லாம் நல்லாதான் முன்னேறி இருக்கு... ஆனா என்ன வைத்தியம்/வைத்தியரை பார்க்கிறதுதான் உலகமகா பிரச்சனையா இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஜுரம்னு போன் பண்ண, 102 டிகிரிக்கு மேல் 3 நாட்களுக்கு மேல் தொடர்ந்து இருந்தா போன் பண்ணு இல்லனா டைலினால், மோர்ட்ரின் சாப்புட்டு தூங்குனு சொல்லாறாங்கோ... அப்பா 3 நாளா ஒரே தலவலி, ஜலதோஷம் படுத்துது.. என்னன்ன கொஞ்சம் பாத்து சொல்லுப்பானா... 2 வாரம் கழிச்சி அப்பாயிண்ட்மெண்ட் தராங்கோ... சரி கஷ்டம் தாங்காம அர்ஜண்ட்கேர் போனா, 4 மணி நேரம் காக்க வைக்கிறாங்கோ. என்னடா இது நமக்கு பின்னாடி வந்தவங்க எல்லாம் டாக்டர பார்த்துட்டு போறாங்கோ.. நம்மல ஏன் இன்னும் கூப்பிடலன... புரியாம போய் கேட்டா, FIFO கான்சப்ட் அர்ஜெண்ட் கேர்ல கடையாது.. நம்மளையும், நம்ம வியாதியையும் பொறுத்து அவங்களுக்கா எப்ப வைத்தியம் பண்ணலாம்னு தோணுதோ அப்பதான் கூப்பிடுவாங்களாம்...&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைங்க பாடு இன்னும் கொடுமை... குழந்தைக்கு சளி புடிச்சா இங்க மருந்தே இல்ல.. ஏதோ பார்மசில கவுண்ட்டர்ல விக்கிரத வாங்கி ஊத்த சொல்லறாங்கோ.. நம்ம புள்ளக அத ஒரு ஸ்பூன் குடிச்சிட்டு இன்னும் தான்னு அடம்புடிக்குதுங்கோ..அது ஏதோ ஜூசு மாதிரி இருக்குது... பாட்டில் காலி ஆகுரது தான் மிச்சம்.. சளி அதுவா மனசு வச்சு புள்ளய விட்டு போனாதான் ஆச்சு...&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா புள்ள காலைலிருந்து வாந்தி எடுக்குது.. கொஞ்சம் அப்பாயிண்ட்மெண்ட் கொடுங்கோனு போன் பண்ணா, புள்ள தண்ணி குடிக்குதா.. ஒன்னுக்கு போகுதா.. அப்ப சரி.. நாளைக்கு வரைக்கும் வாந்தி நிக்கலனா போன் பண்ணுங்கோ பார்க்கலாம்னு சொல்றாங்கோ... அப்போ நாளை வரைக்கும், புள்ள வாந்தி எடுக்கிறத பார்த்துக்கிட்டா உக்கார முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த வியாதிக்கும் அவ்வளவு சீக்கிரம் மருந்தே கொடுக்க மாட்டேங்குறாங்கோ... எல்லாம் தானா சரியாபோகணும்... பாடி ரெசிஸ்டன்ஸ் இருக்கணும்னு எல்லா வியாதியும் முத்தி போன பிறகு தான் பிரிஸ்கிரிப்ஷனையே தொடராங்கோ... ஒரு ஆண்டிபயாடிக் கொடுக்குறதுக்கு ஏதோ Atom பாம் தர மாதிரி யோசிச்சு ப்ரிஸ்கிரைப் பண்றாங்கோ... இது நல்ல விஷயமா கூட இருக்கலாம் ஆனா அதுவரைக்கும் வியாதில அவஸ்தை படபோறது நாம தான்... அதிலும் குழந்தைங்க கஷ்டபடறது தாங்க முடியல....&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பிரச்சனை இந்த இன்ஷுரன்ஸ்... எத்தன தடவ படிச்சாலும் புரியவே கூடாதுன்னு கங்கணம் கட்டிட்டு இந்த கவரேஜ் டீடெய்ல்ஸ் எழுதி வச்சியிருப்பாங்க... ஏதாவது பிரச்சனைனா உடனே டாக்டர் கிட்ட போரத விட்டுட்டு, இது இன்ஷுரன்ஸ்ல கவர் ஆகுமா ஆகாதானு உக்காந்து ரிசர்ச் பண்ணனும்... இப்படித்தான், ஒரு டாக்டர் பேச்ச நம்பி இன்ஷுரன்ஸ்ல கவர் ஆகும்னு நினைச்சி ஒரு சின்ன மைனர் சர்ஜரி பண்ணிகிட்டேன்.. கடைசில இது கவர் ஆகாதுன்னு சொல்லி $2000 தலைல கட்டிட்டாங்கோ...நம்ம ஊர்ல பண்ணியிருந்தா Rs 10000/- தான் ஆயிருக்கும்.. என்னத்த சொல்லரது.. இனி எந்த டாக்டரையும் நம்ப கூடாது புரிஞ்சிக்கிட்டேன்.. ஆனா, அதுக்கான செலவு $2000... ம்ம்ம்ம்... அட சும்மா டாக்டர பாத்து ஹாய் சொன்னா, அடுத்த வாரம் $150 பில் வருது...&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொல்ல வரதெல்லாம் ஒன்னு தான்.. வைத்தியம் பாக்கிறத கொஞ்சம் சுலபமா ஆக்குங்க... ஏற்கனவே நொந்து போயிருக்கிற நோயாளியை அதிக மருத்துவ செலவாலயும், கடின மருத்துவ முறையாலும் நோக அடிக்காதீங்கன்றதுதான்... சொல்ல மறந்திட்டேன்.. இவங்ககிட்ட பல நல்ல விஷயங்களும் இருக்கு.. ஆனா இந்த பதிவு புலம்புறதுக்காகனு எழுதுனதுனால ஒன்லி குறைகள்......&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட சமயத்துல நம்ம ஊரை நினைச்சி பார்த்துகிறது... நாம நினச்சப்ப ஏதோ சொந்தகாரங்க வீட்டுக்கு போற மாதிரி டாக்டர் வீட்டுக்கு போவோம்.. அவரும் ரொம்ப பிகு பண்ணாமா பார்த்து மருந்து ஊசியெல்லாம் கொடுப்பாரு... இங்க இவங்க படுத்தர பாடு இருக்குதே... சொர்க்கமே என்றாலும் அது...............&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-116310089202861418?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/116310089202861418/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=116310089202861418' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/116310089202861418'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/116310089202861418'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2006/11/blog-post.html' title='அமெரிக்காவில் வைத்தியம்'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-116112937148088153</id><published>2006-10-17T16:52:00.000-07:00</published><updated>2007-03-21T16:14:25.815-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>இணையத்தில் தமிழிலக்கியம்</title><content type='html'>அன்பின் வலைப்பதிவாளர்களுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கவாய்ப்புண்டு. ஏற்கனவே அறிந்தவர்கள் மன்னிக்கவும், அறியாதவர் உடனடியாக கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.chennailibrary.com/ebooks/ebooks.html"&gt;http://www.chennailibrary.com/ebooks/ebooks.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.chennailibrary.com/"&gt;http://www.chennailibrary.com/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரு.கோ.சந்திரசேகரன் எனும் தமிழார்வலரால் நடத்தப்பட்டு வரும் இந்த வலைப்பக்கத்தில் ஏராளமான தமிழ் மின்னூல்கள் இலவசமாக கிடைக்கிறது.&lt;br /&gt;நீங்கள் நினைத்துக் கூட பார்க்கமுடியாத எண்ணற்ற அரிய தமிழ் நூல்களை இங்கே மின்னூல்களாக அளித்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எட்டுத் தொகை நூல்கள்&lt;br /&gt;பத்துப்பாட்டு நூல்கள்&lt;br /&gt;பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்&lt;br /&gt;திருஞானசம்பந்தரின் படைப்புகள்&lt;br /&gt;திரிகூடராசப்பரின் படைப்புகள்&lt;br /&gt;ஸ்ரீகுமரகுருபரரின் படைப்புகள்&lt;br /&gt;சைவ சித்தாந்த நூல்கள்&lt;br /&gt;நீதி நூல்கள்&lt;br /&gt;இலக்கண நூல்கள்&lt;br /&gt;விவேகானந்தர் நூல்கள்&lt;br /&gt;ஔவையாரின் படைப்புகள்&lt;br /&gt;பாரதியாரின் படைப்புகள்&lt;br /&gt;பாரதிதாசன் படைப்புகள்&lt;br /&gt;கல்கியின் படைப்புகள்&lt;br /&gt;அறிஞர் அண்ணாவின் படைப்புகள்&lt;br /&gt;மு.வரதராசனாரின் படைப்புகள்&lt;br /&gt;ந.பிச்சமூர்த்தியின் படைப்புகள்&lt;br /&gt;புதுமைப்பித்தன் படைப்புகள்&lt;br /&gt;&lt;br /&gt;அடேங்கப்பா... இன்று ஆரம்பித்தால் வாழ்நாள் முழுதும் படிக்கும் அளவிற்கு எண்ணற்ற அரிய நூல்கள். தமிழ்க்கடல். இத்தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் இவ்வரிய தமிழ்நூல்கள் எளிதில் கிடைக்க வேண்டுமென்றால் இணையத்தை தவிர வேறு நல்லவழி ஏதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நூல்கள் குறுந்தகட்டில் வேண்டுமென்றால், மிககுறைந்த விலைக்கே அளிக்கிறார்கள். அவர் வலைப்பக்கத்திலேயே படித்தால் முற்றும் இலவசம்.&lt;br /&gt;இத்துணை நூல்கள் மின்வடிவில் இணையத்தில் ஏற்றுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இதற்கு பின்னால் இருக்கும் திரு.கோ.சந்திரசேகரன் உழைப்பும் தமிழார்வமும் வியப்பிற்கும் பாரட்டுதலுக்கும் உரியது.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் தயவுசெய்து இவ்வலைப்பக்கத்திற்கு சென்று முடிந்தவரை அனைத்து நூல்களையும் வாசித்து தமிழறிவை மேலும் வளர்த்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். முடிந்தால் நண்பர்களுக்கும் இந்த வலைப்பக்கத்தினை அறிமுகப்படுத்தவும். நன்றி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-116112937148088153?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/116112937148088153/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=116112937148088153' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/116112937148088153'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/116112937148088153'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2006/10/blog-post.html' title='இணையத்தில் தமிழிலக்கியம்'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-115957356197949498</id><published>2006-09-29T16:27:00.000-07:00</published><updated>2007-03-21T16:13:52.676-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>தேசமா? மதமா?</title><content type='html'>கடந்த சில நாட்களாக கஷ்மீரில் பெரும் போராட்டம் நடந்து வருகிறது.&lt;br /&gt;2001 ஆம் ஆண்டு நமது இந்திய நாட்டு பாராளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு முக்கிய காரணமாக கருதப்ப்டும் முகமது அஃப்சல் என்ற ஜெய்-ஷி-முகமது தீவிரவாத இயக்கத் தொடர்பு கொண்ட ஒரு தீவிரவாதியை இந்தியாவிலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் முறையாக விசாரித்து மரணதண்டனை அளித்துள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;இதில் என்ன தவறு... இந்தியர் அனைவரும் வரவேற்க வேண்டிய விஷயம்தானே. ஆனால் கஷ்மீரில் நடப்பதை பார்த்தால் மிக வருத்தமாக உள்ளது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.hindu.com/thehindu/holnus/001200609291911.htm"&gt;http://www.hindu.com/thehindu/holnus/001200609291911.htm&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தீவிரவாதிக்காக இவ்வளவு போராட்டம்.. இவ்வளவு வன்முறை..&lt;br /&gt;ஏனய்யா.. நீதிமன்றங்கள் முறையாக விசாரிக்கவில்லையா? இல்லையே.. அவன் ஒரு முஸ்லீம் என்பதால் தானே.. நான் பல இடங்களில் முஸ்லிம் தீவிரவாதி என முத்திரை குத்தப்படும் போது வருத்தப்பட்டிருக்கிறேன்.. சில தீவிரவாதிகளால் முஸ்லிம் மதத்திற்கே கெட்ட பெயர் என்று யோசித்திருக்கிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்று நடப்பதை பார்த்தால் என் எண்ணத்தை நான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் போலுள்ளது.. இங்கு போராட்டத்தில் ஈடுபடும் அனைவரும் பொதுமக்கள்...இந்தியர்கள்.. நியாயமாக சந்தோஷப் பட வேண்டிய விஷயத்திற்கு கொடி பிடிக்கிறார்கள்...ஏனென்றால் முகமது அஃப்சல் ஒரு முஸ்லீம்... தேசத்திற்கு பிறகுதான் மதம் என்பது உங்களுக்கு புரியவே புரியாதா? முகமது அஃப்சலால் கொல்லப்பட்ட 11 பேரின் குடும்பங்களுக்கு இந்த போராட்டக்காரர்கள் என்ன சமாதானம் சொல்வார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வெட்கம் கெட்ட செயலுக்கு, கஷ்மீரின் இந்நாள் மற்றும் முன்னாள் முதல்வர்களின் ஆதரவு. மேலும் வெட்கங்கெட்டதனமாய் மத்தியில் ஆளும் காங்கிரஸின் பதில். நாங்கள் இவர்களின் கோரிக்கையை ஆதரிக்கவும் இல்லை மறுக்கவும் இல்லை என்று. எல்லாவற்றிற்கும் மேலாக குறைந்த பட்சம் புனித ரமலான் மாததில் தூக்கிலிடாமல் அடுத்த மாததிற்கு ஒத்தி வைக்க வேண்டுமாம். இந்த தீவிரவாதிக்கும் புனித மாததிற்கும் என்ன சம்பந்தம். 11 பேரை கொல்ல காரணமாயிருந்த ஒருவனை அல்லா ஏற்பாரா? அல்லது அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதைத்தான் அவர்களின் கடவுள் ஏற்பாரா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செய்திகளை படித்து மிக மன உளைச்சலுக்குள்ளானேன். எந்த மதமாயிருந்தால் என்ன.. தவறு செய்தவன் தண்டனை அனுபவித்துதானே ஆகவேண்டும். கஷ்மீரில் முகமது அஃப்சலின் மரண தண்டனையை எதிர்க்கும் முஸ்லீம் மக்களுக்கு, தாம் முதலில் இந்தியர் என்பதை உணரும் நாள் என்று தான் வருமோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-115957356197949498?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/115957356197949498/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=115957356197949498' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/115957356197949498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/115957356197949498'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2006/09/blog-post.html' title='தேசமா? மதமா?'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-115290765381234310</id><published>2006-07-14T13:05:00.000-07:00</published><updated>2007-03-21T16:13:36.057-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>பகைவனுக்கு அருளுதல் அவசியமா?</title><content type='html'>இந்தியா 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிலநடுக்க நிவாரண நிதியாக பாகிஸ்தானுக்கு அளித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலத்த சேதம் ஏற்பட்டது. உடனடியாக இந்தியா 5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி உதவியது. அது மட்டுமில்லாமல் நிலநடுக்க நிவாரண நிதியாக 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை அளிப்பதாக உறுதியளித்தது. அதன்படி ஜூலை 11ம் தேதி, ஆம் ஜூலை 11ம் தேதி 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தானுக்கு அளித்தது. அதே நாளில் 200க்கும் மேற்பட்ட இந்தியர்களை கொல்ல தீவிரவாதிகளுக்கு உதவி பாகிஸ்தான் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.adnki.com/index_2Level_English.php?cat=Politics&amp;loid=8.0.320012712&amp;amp;par=0"&gt;http://www.adnki.com/index_2Level_English.php?cat=Politics&amp;loid=8.0.320012712&amp;amp;par=0&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.reliefweb.int/rw/RWB.NSF/db900SID/LSGZ-6RLGYM?OpenDocument"&gt;http://www.reliefweb.int/rw/RWB.NSF/db900SID/LSGZ-6RLGYM?OpenDocument&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை&lt;br /&gt;செய்ந்நன்றி கொன்ற மகற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் சரி, நாம் ஏன் பாகிஸ்தானுக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை அளிக்கவேண்டும்?&lt;br /&gt;பரஸ்பரம் உதவிக்கொள்ளும் அளவுக்கு நட்பு நாடா?&lt;br /&gt;இல்லையே!!! ஏற்கனெவே மூன்று தடவை போர் புரிந்து பல்லாயிரம் ராணுவ வீரர்களை இழந்துள்ளோமே!!!&lt;br /&gt;ஒரு வேளை பாகிஸ்தான் ஏழை நாடாக இருக்குமோ?&lt;br /&gt;இருக்கலாம் என்று எண்ணும் வேளையில் ஒரு செய்தி கண்ணில் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.jpost.com/servlet/Satellite?cid=1150885885707&amp;pagename=JPost%2FJPArticle%2FShowFull"&gt;http://www.jpost.com/servlet/Satellite?cid=1150885885707&amp;amp;pagename=JPost%2FJPArticle%2FShowFull&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.newsmax.com/archives/articles/2006/6/29/172920.shtml"&gt;http://www.newsmax.com/archives/articles/2006/6/29/172920.shtml&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜுன் 30ம் தேதி அமெரிக்க அரசாங்கம் 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு விற்க ஒப்புதல் அளித்துள்ளது. 18 F-16 ரக புதிய விமானங்களை பாகிஸ்தான் வாங்க போகிறது. இதில் மூன்று விஷயங்கள் மிகத்தெளிவாக புரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1) பாகிஸ்தான் ஒரு ஏழை நாடல்ல. 5 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து ராணுவ தளவாடங்களை வாங்கும் ஒரு நாடு ஏழை நாடாக இருக்க வாய்ப்பில்லை. வாங்கும் 18 விமானங்களில், 2 விமானத்தைக் குறைத்தாலும் நிவாரணப்பணிகளை மிகச் சிறப்பாகச் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2) சரி, பாகிஸ்தான் ஏன் F-16 ரக விமானம் வாங்குகிறது. ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்கவோ? ரஷ்யாவில் குண்டு போடவோ? அணுகுண்டு தரச் சொல்லி சீனாவை மிரட்டவோ? இல்லையடா, அது உன் மீது போர்தொடுக்க வாங்கப்பட்டவை. உன்னை அழிக்க, உன்னை மண்ணோடு மண்ணாக்க வாங்கப்பட்டவை. இது இந்தியாவில் இருக்கும் கடைசி குடிமனுக்கும் தெரிந்த நிதர்சனமான உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;3) இந்திய உதவியால் மிச்சமடைந்த 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தான் என்ன செய்யும்? நாட்டு முன்னேற்றத்திற்கு பயன்படுத்த போகிறதா? ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பயன் படுத்த போகிறதா? இல்லையே? எல்லையில் இருக்கு தீவிரவாத கும்பல்களுக்கு பண உதவி செய்து இந்தியாவில் பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவ உதவ போகிறது&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு ஏனய்யா பாகிஸ்தானுக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை அளிக்கவேண்டும்? நான் என் நாட்டிற்காக கட்டிய வரிப்பணம், என் சகோதரியை விதவையாக்கியவர்களுக்கு, என் சகோதரனை எல்லையில் கொல்லத்துடிப்பவனுக்கு ஏன் தர வேண்டும்? எவ்வளவு யோசித்தாலும் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நம் பிரதமர் உலகம் போற்றும் பொருளாதார மேதை, அறிவுஜீவி, ஏன் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தானுக்கு கொடுத்தார்?&lt;br /&gt;உங்களுக்கு ஒருவேளை தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள், புரிந்து கொள்கிறேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-115290765381234310?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/115290765381234310/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=115290765381234310' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/115290765381234310'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/115290765381234310'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2006/07/blog-post_14.html' title='பகைவனுக்கு அருளுதல் அவசியமா?'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-115265166102087651</id><published>2006-07-11T13:50:00.000-07:00</published><updated>2007-03-21T16:10:00.721-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><title type='text'>குளோபல் வார்மிங் - நான் என்ன செய்ய முடியும்?</title><content type='html'>சிறிது நாட்களுக்கு முன் The Day After Tomorrow படம் பார்த்த போது கொஞ்சம் பீதியாகத்தான் இருந்தது. சரி மனித இனத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது. என்ன, நாம் நினைப்பதைவிட மிகச் சீக்கிரமாக இம்முடிவு ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளது. உலக நாடுகளும், உலக தலைவர்களும், ஐ.நா சபையும் ஒன்று சேர்ந்து யோசித்து இந்த குளோபல் வார்மிங் பிரச்சனையை சமாளிக்க வேண்டும். தனி மனிதனாய் நாம் என்ன செய்ய முடியும் என்று தான் இது நாள் வரை நான் எண்ணிக் கொண்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இணையத்தில் இது குறித்து தேடும் போது கிடைத்த தகவல்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அதிக அளவு கரியமில வாயுவை(CO2 ) காற்று மண்டலத்தில் கலப்பதே இந்த குளோபல் வார்மிங்கிக்கான காரணம் என்பது நாம் அறிந்ததே. மின்சாரம் மற்றும் எரிபொருள் உபயோகத்தை முடிந்த வரை கட்டுப்படுத்தினால் காற்று மண்டலத்தில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் கட்டுப்படுத்தலாம். எனவே நீங்கள் மின்சாரம் மற்றும் எரிபொருள் உபயோகத்தை முடிந்த வரை சிக்கனப்படுத்தினாலே குளோபல் வார்மிங்கை தடுக்க உம்மால் இயன்றதை செய்து விட்டீர்கள் என்று அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;வேலை முடிந்ததும் கணினியை அணைப்பது. &lt;/li&gt;&lt;li&gt;10 நிமிடத்திற்கு மேல் கணினி செயல்படாமல் இருந்தால், கணினி திரை தானாகவே அணைவது போல் கணினியில் settings செய்தல்.&lt;/li&gt;&lt;li&gt;நடந்து செல்ல முடிந்தால், எரிபொருள் வாகனங்களைத் தவிர்ப்பது&lt;/li&gt;&lt;li&gt;துணி துவைக்கும் இயந்திரத்தில் வெந்நீர் ப்யன்படுத்துவதை தவிர்ப்பது&lt;/li&gt;&lt;li&gt;தேவையற்ற இடங்களில் மின்விளக்குகளை அணைத்தல்.&lt;/li&gt;&lt;li&gt;கதவு மற்றும் சன்னலை திறந்து வைத்து இயற்கை வெளிச்சம் பெறுவது&lt;/li&gt;&lt;li&gt;Incandescent light bulbs பதிலாக Compact fluorescent light bulbs பயன்படுத்துதல்.&lt;/li&gt;&lt;li&gt;நம் வாகனத்தில் சக்கரங்களின் காற்றழுத்தத்தை சரியான அளவில் வைத்திருத்தல்.&lt;/li&gt;&lt;li&gt;நம் வாகனத்தை சரியான வேகத்தில் ஓட்டுதல்&lt;/li&gt;&lt;li&gt;நம் வாகனத்திற்கு Emission Test செய்து சரிபார்த்தல்&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;இது போல் ஒரு தனிமனிதனால் குளோபல் வார்மிங்கை த்டுக்க என்னவெல்லாம் செய்யலாமெனெ சில இணையதளங்களில் மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள், அதற்கான சுட்டி&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://www.fightglobalwarming.com/page.cfm?tagID=135"&gt;http://www.fightglobalwarming.com/page.cfm?tagID=135&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://www.worldwildlife.org/climate/involved/individuals.cfm"&gt;http://www.worldwildlife.org/climate/involved/individuals.cfm&lt;/a&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;இத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, உலகளவில் குளோபல் வார்மிங்கை எதிர் கொள்வதற்கு எடுக்கப்பட்டு வரும் விஷயங்கள் நம்பிக்கையூட்டுவனவாக உள்ளன. Greenhouse gases ( விலங்கு கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் வாயு ), Green Power (காற்று மின்சாரம், சூரியமின்சாரம்) , எத்தனால் என்று பல மாற்று எரிசக்திகள் குளோபல் வார்மிங்கை கட்டுபடுத்த உபயோகப்படுத்தப்பட போகிறது&lt;/p&gt;&lt;p&gt;இத்தளத்தில் குறிப்பிட்டுள்ள பல குறிப்புகளை நடைமுறைப்படுத்த நம்மால் இயலும். இதை செயல்படுத்துவதின் மூலம் நீங்கள் பணத்தையும் சேமிக்கலாம். உங்கள் கொள்ளுபேரன் விளையாட இவ்வுலகத்தையும் காப்பாற்றி வைக்கலாம். எல்லாம் மிக எளிய விடயங்கள். இதில் குறிப்பிட்டுள்ள விடயங்களை செயல்படுத்த அரசாங்கத்தின் தயவு தேவையில்லை, அரசியல்வாதிகளின் பரிந்துரை தேவையில்லை. இதற்குபின்னும் நான் ஏன் இதையெல்லாம் செய்ய வேண்டுமென்று தோன்றினால் ஒரேஒரு தடவை The Day After Tomorrow படம் பார்க்கவும்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-115265166102087651?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/115265166102087651/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=115265166102087651' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/115265166102087651'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/115265166102087651'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2006/07/blog-post_11.html' title='குளோபல் வார்மிங் - நான் என்ன செய்ய முடியும்?'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-115255716133776189</id><published>2006-07-10T11:27:00.000-07:00</published><updated>2007-03-21T16:33:15.444-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுவானவை'/><title type='text'>நிச்சயம் மீண்டும் வெல்வோம்...</title><content type='html'>இந்தியாவிற்கு கடந்த இரு நாட்கள் கொஞ்சம் சோகமான நாட்கள் தான்.&lt;br /&gt;ISROவின் GSLV ராக்கெட்டும், DRDOவின் அக்னி III ஏவுகணையும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியில் முடிந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://msnbc.msn.com/id/13801904/#storyContinued"&gt;http://msnbc.msn.com/id/13801904/#storyContinued&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ISRO மற்றும் DRDOவின் விஞ்ஞானிகள் அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளனர். அல்லும் பகலும் பாடுபட்டு உருவாக்கிய ராக்கெட்டும், ஏவுகணையும் தோல்வியடைந்தால் நிச்சயம் வருத்தம் இருக்கத்தான் செய்யும். இதே விஞ்ஞானிகள் தான் நம்நாட்டிற்கு அக்னி I, அக்னி II ஏவுகணைகளை கொடுத்தார்கள். இதே விஞ்ஞானிகள் தான் சென்ற முறை GSLV ஐ வெற்றிகரமாக ஏவினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் மிகப்பெரிய அறிவுஜீவிகள் நம் விஞ்ஞானிகள், நிச்சயம் இத்தோல்வியிலிருந்து மீண்டு, இத்தோல்வியிலிருந்து நிறைய கற்று, தவறுகளை களைந்து மீண்டும் சாதனை படைத்து இந்தியாவை வல்லரசு நாடாக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-115255716133776189?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/115255716133776189/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=115255716133776189' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/115255716133776189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/115255716133776189'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2006/07/blog-post.html' title='நிச்சயம் மீண்டும் வெல்வோம்...'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-114920773797201422</id><published>2006-06-01T17:21:00.000-07:00</published><updated>2007-03-21T16:08:40.394-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>மென்பொருள் நிறுவனங்களின் தொழிலாளர் வைப்புநிதி மோசடி</title><content type='html'>இப்பொழுதெல்லாம் இந்தியாவிலுள்ள மிகப்பெரும் மென்பொருள் நிறுவனங்கள் தம் தொழிலாளர்களுக்கான வைப்புநிதியை நேரடியாக அரசாங்கத்தில் செலுத்துவதில்லை. இவர்களே தொழிலாளர் வைப்புநிதி ட்ரஸ்ட் என்று ஒன்றை ஆரம்பித்து, அதில் வைப்புநிதியை செலுத்தி வருகிறார்கள். அந்த ட்ரஸ்ட் அந்நிறுவனத்தின் மேற்பார்வையில்தான் இயங்கும் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. இதை நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது போலும். எனக்கு அவ்வளவாக அதைப் பற்றித் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்படி வைப்புநிதி அரசாங்கத்திடம் இல்லாமல், ஒரு நிறுவனத்தின் பிடியிலுள்ள ட்ரஸ்டில் உள்ளதால், அந்நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளிக்கு இது நிச்சயம் பாதகமாகத்தான் உள்ளது. அதுவும் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறியவரினால், அவ்வைப்புநிதியை தன்னுடைய புதிய நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ளவோ, அல்லது பணமாகப் பெற்றிடவோ போராட வேண்டியுள்ளது. இந்த வைப்புநிதி ட்ரஸ்ட், நிறுவனத்தின் அனுமதியின்று ஒரு துரும்பையும் நகர்த்தாது. முடிவில் அந்நிறுவனம் நினைத்தாலன்றி அப்பணத்தைப் பெற இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;என் நண்பர் ஒருவர் ஒரு இந்திய மென்பொருள் நிறுவனத்தின் மூலம் அமெரிக்கா வந்தார். மொத்தம் மூன்று ஆண்டுகள் இங்கு அந்நிறுவனத்திற்காக பணி புரிந்தார். பின்னர் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறி ஒரு புதிய நிறுவனத்தில் சேர்ந்தார். சேர்ந்த புதிய அமெரிக்க நிறுவனத்தில் வைப்புநிதி வாய்ப்பு இல்லாததால், தன் வைப்புநிதி கணக்கை மூடிவிட்டு அதிலுள்ள பணத்தைக் கோரி தன் பழைய இந்திய நிறுவனத்தை அணுகினார். ஆனால் அந்த இந்திய நிறுவனமோ ஏதோ பல நியாயமற்ற விதிமுறைகளை காட்டி, அவர் இன்னும் 10 ஆயிரம் அமெரிக்க டாலர் கட்டினால் தான் No-Dues கொடுக்க முடியும் என்று கூறிவிட்டது. அந்நிறுவன வைப்புநிதி ட்ரஸ்டோ, நிறுவனத்திடமிருந்து clearance சான்றிதழ் பெற்றுத்தந்தாலொழிய வைப்புநிதியைத் தர இயலாது என்று சொல்லிவிட்டது. எனது நண்பர் சில இலட்சம் ரூபாய்களை இழந்ததுடன் மிகுந்த மன உளச்சலுக்குள்ளானார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசாங்கம், தொழிலாளர் நலனுக்காக ஏற்படுத்திய இந்த வைப்புநிதி திட்டம் , இதைப் போன்ற நிறுவனங்களால் மிகத்தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. தன்னுடைய பணத்தைப்/அடிப்படை உரிமையைப் பெறவே ஒரு தொழிலாளி போராட வேண்டியுள்ளது. இது ஒரு நியாயமற்ற மனிதாபிமானமற்ற செயல். ஒவ்வொரு மென்பொருள்பொறியாளர்கள் மூலம் அந்நிறுவனங்கள் அடையும் இலாபம் ஏராளம். ஒரு சராசரி மென்பொருள்பொறியாளர் ஒருநாளைக்கு சராசரியாக 10-12 மணி நேரம் வேலை செய்கிறான். எடுத்தக் கொண்ட ப்ராஜெக்டை எப்பாடுபட்டாவது சொன்ன தேதியில் முடித்துக் கொடுக்கிறான். தன் நிறுவனத்திற்கு அயல்நாடுகளில் பெருமை சேர்க்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி நிறுவனத்தில் இருக்கும் வரை அவனுடய உழைப்பின் மூலம் இலாபமடைந்தபின், அவன் நிறுவனத்தை விட்டு விலகினால், அவனை அலைக்கழிப்பதில் என்ன நியாயம்? அவனுக்குரிய பணத்தை தர மறுப்பது என்ன நியாயம்? நம் அரசாங்கம் இந்த சட்டவிரோதப் போக்கை கண்காணிக்க வேண்டும். முடிந்தால் வைப்புநிதியை அரசின் நேரடிப் பார்வையின் கீழ் கொண்டு வரவேண்டும். தவறு செய்பவர்கள் எவ்வளவு பெரிய நிறுவனம் இல்லை மனிதர்களானாலும் சட்டத்திற்கு முன் நிறுத்தி தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைத்திட வழிசெய்ய வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-114920773797201422?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/114920773797201422/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=114920773797201422' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/114920773797201422'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/114920773797201422'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2006/06/blog-post.html' title='மென்பொருள் நிறுவனங்களின் தொழிலாளர் வைப்புநிதி மோசடி'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-114910056895520622</id><published>2006-05-31T11:22:00.000-07:00</published><updated>2007-03-21T16:08:01.733-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>இலாபம் தரும் பதவி</title><content type='html'>சட்டப்படி தவறு என்றால் அச்சட்டத்தையே மாற்றுவோம் என்கின்ற அவலம் இப்பொழுதெல்லாம் மிகச் சாதாரணமாக நடக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இலாபம் தரும் பதவியில் இருப்போர் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் போட்டியிடக்கூடாது என்று மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இது தெரிந்தும் இப்படிப்பட்ட பதவியில் இருக்கும் பெருந்தலைவர்கள் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டதே தவறு. இப்படி சட்டத்திற்கு புறம்பாக போட்டியிட்டு வென்றதோடு மட்டுமில்லாமல் மத்திய அரசில் மிகப் பெரும் பதவிகளில் வேறு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சட்டத்திற்கு புறம்பாக போட்டியிட்டு வென்ற 40க்கும் மேலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி நிச்சயம் பறிக்கப் பட வேண்டியது தான். இவர்கள் நிச்சயம் சட்ட விரோதமாகத்தான் பெரும் பதவிகளில் இருக்கிறார்கள். ஆனால் இவ்விஷயம் வெளியில் தெரிந்த பின் மத்திய அரசு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இப்பொழுது அவசரமாகச் சட்டம் இயற்றுகிறது. இவர்களுக்கு தேவையான வகையில், பாதகம் நேராத வகையில் இலாபம் தரும் பதவிகளில் இருந்து சில பதவிகளுக்கு விலக்கு அளிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. அதாவது சட்ட விரோதமாக பதவியில் இருக்கும் அந்த 40க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளைக் காப்பற்ற மத்திய அரசு இச்சட்டத்தை இயற்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நமது மதிப்புக்குரிய குடியரசுத்தலைவர் இச்சட்டத்தை நன்றாக புரிந்து கொண்டு, இச்சட்டத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டு, இச்சட்டத்தில் 'இலாபம் தரும் பதவி' யில் இருந்து நீக்கப்பட்ட சில பதவிகளை மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பியுள்ளார். ஆனால் கொடுமை என்னவென்றால் மத்திய சட்ட அமைச்சகம் இச்சட்டத்தில் எந்தவித மாற்றமும் செய்யாமல் மறுபடியும் குடியரசுத்தலைவருக்கு அனுப்பவுள்ளது. ஏனெனில் குடியரசுத்தலைவரின் பரிந்துரைகளை செயல்படுத்தினால், சில தலைவர்களின் பதிவிகளை அவர்களால் காப்பாற்ற இயலாது. மத்திய அரசு இவ்வாறு இரண்டாம் முறை அனுப்பினால், குடியரசுத்தலைவருக்கு அதை மறுக்கும் அதிகாரமில்லை. எனவே அவர் இச்சட்டத்தை அங்கீகரிப்பதைத் தவிர வேறுவழியில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அரசியல்வாதிகளால் 33% மகளிர் சட்டத்தை இயற்ற இயலாது, தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த எத்தனையோ நல்ல சீர்த்திருத்தங்களை சட்டமியற்றயிலாது. ஆனால் இவர்களுக்கு பாதகமென்றால் உடனே சட்டத்திருத்தம் கொண்டு வந்துவிடுவார்கள். ஆளும் அரசு என்ன நினைத்தாலும் சட்டமியற்றி சாதித்துக் கொள்ள முடியும் என்கிற வகையில் தான் நம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளதா? ஆம் என்றால் எங்கோ தவறு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-114910056895520622?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/114910056895520622/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=114910056895520622' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/114910056895520622'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/114910056895520622'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2006/05/blog-post_31.html' title='இலாபம் தரும் பதவி'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-114901475387773108</id><published>2006-05-30T11:44:00.000-07:00</published><updated>2007-03-21T16:07:38.032-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>மெகா தொடர்களின் மகா அநியாயங்கள்</title><content type='html'>தமிழோவியத்தில் திருமலை கோளுந்து அவர்கள் எழுதிய மெகா சீரியல்கள் - சீர்குலைவா ? சீரமைப்பா ? கட்டுரைப் படித்தேன். அதைப் படித்தபின் மெகா தொடர்களின் அநியாயங்கள் பற்றி ஒரு நாமும் ஒரு பதிவு போடுவோம் என்று எண்ணி இப்பதிவை எழுதினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சி என்பது ஒரு பொழுதுபோக்குச் சாதனம். அதில் வழங்கப்படும் நிகழ்ச்சிகள் மக்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கி ஒரு சந்தோஷமான மனநிலையை அளிக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர்கள் சமுதாயத்தில், குறிப்பாக பெண்களிடம் ஒருவித மனவியாதியைத் தான் உருவாக்கி வருகின்றன. எல்லா தொடர்களும் முடிந்தபின் தொலைக்காட்சிப்பெட்டியை அணைத்தப் பின் யாராவது சிரித்தபடி சந்தோஷமாக அடுத்த வேலையைப் பார்க்க போகிறார்களா? நிச்சயம் ஒரு ட்விஸ்டுடன் தான் தொடரும் போட்டிருப்பார்கள். நாளை அதைப் பற்றி தெரியும் வரை ஒருவித பரபரப்புடன் தான் அலைகிறது மக்கள் கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு மனைவி விஷயம் எனக்குத் தெரிந்து எல்லா தொடரிலும் சர்வசாதரணமாக உண்டு. அட இந்த கோலங்கள் அல்லது செல்வி தொடர்களில், ஒரு குடும்பமாவது ஒழுங்காய் இருக்கிறதா? ஒரு தம்பதியினராவது சந்தோஷமாய் இருக்கிறார்களா? எல்லாவற்றிலும் கள்ளத்தனம். இரண்டு மனைவி, விவாகரத்து, கள்ளக்காதல், மோசடி, கொலை etc... மத்த விஷயங்களில் முன்னேறுகிறார்களோ இல்லையோ, கதைகளில் காண்பிக்கப்படும் க்ரைம்களில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. பெண் தியாகம் செய்கிறாள் என்று சொல்லிக் கொண்டு இவர்கள் அடிக்கும் கூத்திற்கு அளவேயில்லை. இதையெல்லாம் பார்த்தால் எப்படி ஒரு பாஸிடிவ் தாட்ஸ் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தொடரில் கதைப்படி(??) ஒரு கதாபாத்திரம் இறந்து விடுகிறார். தத்ரூபமாய் எடுக்கிறேன் என்று சொல்லி மூன்று நான்கு நாட்களுக்கு இறந்தவருக்கு செய்யும் எல்லா சடங்குகளையும் காட்டுகிறார்கள். அந்த வாரம் முழுவதும் ஒரே அழுகை. ஏற்கனவே அலுவலகத்தில் நொந்து போய் வீட்டிற்கு போனால் அங்கேயும் ஒரே அழுகை. அதற்கு சில நாட்களுக்கு பிறகு மற்றுமொரு தொடரில் கணவனை இழந்த பெண் ஒருவருக்கு செய்யும் சடங்குகள். அட ராமா... எங்கள் வீட்டிலேயே ஏதோ துயரம் நடந்தது போல் இருந்தது என் மனைவியின் மனநிலை.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் சொல்லும் கதைப்படி ஹீரோயின் குறைந்தபட்சம் ஒரு மூன்று ஆண்டு காலாமாவது துயரப்படுவார். ஊரில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் அவருக்குத்தான் வரும். பாதி துயரங்கள் வில்லனால் வந்தால் மீதி துயரங்கள் தியாகம் என்ற பெயரில் ஹீரோயின் அடிக்கும் கூத்துகளால் வரும். அந்த மூன்று ஆண்டு காலமும் வில்லன் நன்றாக இருப்பார். கடைசியில் அந்த டிவி நிறுவனம் தொடரை முடிக்கச் சொன்னால், கடைசி ஒரு வாரம் ஹீரோயின் வில்லனை வென்று சாதனை புரிந்து தொடரை முடித்துவிடுவார்கள். நல்லவர் முதலில் இருந்தே ஜெயிப்பதாக காட்டும் ஒரு தொடர் கூட இதுவரை வந்ததாக எனக்கு நினைவில்லை. இதையெல்லாம் பார்த்தால் ஹீரோயினாய் இருந்து மூன்று வருடம் துயரப்படுவதை விட, வில்லனாய் ஒரே ஒரு வாரம் அடி வாங்கிக் கொள்ளத்தான் தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;என் மனைவியின் இந்த மெகாதொடர் பார்க்கும் வழக்கத்தை நிறுத்த ஏதேதோ செய்து பார்த்துவிட்டேன். ஒன்றும் பயனளிக்கவில்லை. ஒருமுறை என்னவள், இதற்கு மேல் ஏதாவது சொன்னாலோ அல்லது செய்தாலோ நீங்க உங்க பொறந்த வீட்டுக்கு போக வேண்டிவரும் என்றார். இந்த மெகாதொடர்களின் இம்சையில் இருப்பதை விட நான் என் பிறந்த வீட்டுக்கே போகிறேன் என்றேன் நான். உங்க ஊர்ல கரண்ட் போயிடுச்சாம் இப்போதான் உங்க அம்மா போன் செய்து, கோலங்களும், செல்வியும் என்ன ஆச்சுன்னு கதை கேட்டாங்கோ என்றார் நக்கலுடன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-114901475387773108?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/114901475387773108/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=114901475387773108' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/114901475387773108'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/114901475387773108'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2006/05/blog-post_30.html' title='மெகா தொடர்களின் மகா அநியாயங்கள்'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-114841730587623757</id><published>2006-05-23T13:38:00.000-07:00</published><updated>2007-03-21T16:07:07.917-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ஒரு தமிழ் சினிமா ரசிகனின் ஆதங்கம்...</title><content type='html'>நான் இந்த அமெரிக்கதேசம் வந்து இரண்டு ஆண்டுகள் ஆயிற்று. வந்த புதுதில் என் நண்பர் ஒருவர், பெரும்பான்மையான இந்தியப்படங்கள் எல்லாம் ஆங்கில படங்களின் பிரதியாக இருக்கும் இல்லையென்றால் ஆங்கில படங்களின் சாயலாவது இருக்கும் எனக் குற்றச்சாட்டை வைத்தார். அதிலும் குறிப்பாக நிறைய தமிழ்ப்படங்கள் ஆங்கிலப்படங்களின் பிரதி என்பது அவர் வாதம். நான் கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் ஆங்கில படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். அதுவும் எண்ணிக்கையில் மிகமிகக்குறைவு. அதனால் அன்று அவருடைய குற்றச்சாட்டு எனக்கு மிகுந்த அபத்தமாய் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு வருடத்தில் கேபிள் டிவி, நூலகம், நெட்ஃப்ளிக்ஸ் உதவியால் குறைந்தது 250 ஆங்கிலப்படங்களாவது பார்த்து இருப்பேன். அவ்வப்போது திரையரங்கம் கூட செல்வதுண்டு. இப்போது என் நண்பரின் கூற்றில் ஓரளவு உண்மை இருப்பதாகவே கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே முழுப்படத்தை(Man on Fire - ஆணை) பிரதி எடுப்பது ஒரு வகையென்றால், சில காட்சிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்வது இன்னொரு வகை. சமீபத்தில் பார்த்த கஜினி படத்தில், ஆங்கிலப்படத்திலிருந்த (Memento) கதாநாயகன் பாத்திரத்தை மட்டும் சுட்டு விட்டார்கள். இவர்களின் சுடும் திறனுக்கு முத்தாய்ப்பாய் 80 நிமிடம் ஒடுகிற ஒரு ஆங்கில படத்தின்(phone booth) முழுக்கதையை 20 நிமிட உச்சகட்ட காட்சியாக சமீபத்தில் வந்த சரத்குமார் படத்தில் பார்த்தேன். ஒரே ஆங்கில படத்தை இரண்டு மூன்று இயக்குநர்கள் ஓரே நேரத்தில் தமிழில் எடுத்த கூத்தெல்லாம் கூட உண்டு. இதில் என்னை மிகவும் பாதித்தது, நல்ல கலைஞன் என்று நாம் கருதும் கமலஹாசனின் சில படங்கள் (தெனாலி, அவ்வைசண்முகி) கூட ஆங்கிலப்படங்களின் பிரதியாக இருந்ததுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் எல்லா தமிழ்ப்படங்களின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகிறது. இப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு நல்ல தமிழ் படம் பார்த்தாலும், இதே போல் ஏதாவது ஆங்கிலப்படம் வந்திருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது. இவர்கள் வெறும் ஆங்கிலப்படங்களை மட்டும் பிரதி எடுக்கிறார்களா இல்லை நமக்கு தெரியாத வேற்று மொழிப்படங்களையும் சுடுகிறார்களா என்ற சந்தேகமும் எழாமலில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் ஒருவகையில் திருட்டுதான். திருட்டு விசிடிக்கு ஒருபுறம் போராடிக்கொண்டே இன்னொருபுறம் டிவிடியில் ஆங்கிலப்படங்களைப் பார்த்து காட்சி/கதை திருடுவது எந்த விதத்தில் நியாயம்? அடுத்தவனின் உழைப்பில் விளைந்ததை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எனத் தன் பெயரைப் போட்டுக்கொள்வது அசல் ஏமாற்றுவேலை தானே? BIG எனும் ஆங்கிலப்படத்தை சுட்டு 'நியூ' எனும் படத்தை எடுத்தார் நம் எஸ்.ஜே. சூர்யா. ஆனால் அந்த திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே 'இது என் கற்பனையில் உருவான கதை' என்று கூசாமல் பொய் சொல்லியிருப்பார். கிரணின் குத்துப் பாட்டு வேண்டுமென்றால் அவரது கற்பனையில் உருவாகியிருக்கக்கூடும்&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான அவசியம் என்ன? நமக்கு திறமையில்லையா? நம்மில் திறமையானவர் இல்லையா? இல்லை வெள்ளைக்காரன் எங்கே தமிழ் படத்தைப் பார்க்கப்போகிறான் என்ற தைரியமா? வேண்டாமய்யா இந்த வேலை. உங்களை நம்புங்கள், உங்கள் திறமையை நம்புங்கள். உங்களால் நிச்சயம் உலகத்தரத்திற்கு திரைப்படங்களை எடுக்க முடியும். சொந்த உழைப்பில் நல்ல தரமான திரைப்படங்களை எடுத்து தமிழனின் திறமையை உலகத்துக்கு உணர்த்துங்களய்யா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-114841730587623757?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/114841730587623757/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=114841730587623757' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/114841730587623757'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/114841730587623757'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2006/05/blog-post_23.html' title='ஒரு தமிழ் சினிமா ரசிகனின் ஆதங்கம்...'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-114834524863547105</id><published>2006-05-22T17:45:00.000-07:00</published><updated>2007-03-21T16:06:47.734-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>தமிழ் மணத்தில் ஒரு புதிய பறவை</title><content type='html'>தமிழ் இணைய பதிவாளர்களுக்கு வணக்கம்.&lt;br /&gt;நான்கு மாதங்களுக்கு முன்வரை அலுவலக வேலை சுளுக்கு எடுக்கும். குறைந்தது ஒரு நாளைக்கு 12-13 மணி நேரம் அலுவலகத்திலேயே கழியும். அப்போதெல்லாம், மின்னஞ்சல் பார்த்துக் கொள்ளவும், வங்கிக் கணக்கு பார்க்கவும் மட்டுமே இணையத்திற்கு வருவதென்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென எனக்கே தெரியாத ஏதோ ஒரு காரணத்தினால் என்னை வேறு ஒரு ப்ராஜெக்டிற்கு மாற்றி விட்டார்கள். அங்கோ ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வேலை இருந்தால் அதிகம். சஹாரா பாலைவனத்தில் பிறந்து வளர்ந்தவனை சியாச்சின் மலைச் சிகரத்திற்கு அனுப்பியது போலிருந்தது. வெறுமனே காலம் கடத்துவது எவ்வளவு கடினமானது என்பது அப்போது புரிந்தது. நல்ல வேளை அனாதை ரட்சகனாய் வந்து என்னை காப்பாற்றியது இணையம். இப்போதெல்லாம் பாதி நாள் கழிவது இணையத்தில் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி ஒரு நாள் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது தடுக்கி விழுந்த இடம் தான் தமிழ்மணம். அதன் பிறகு மொத்தமாக 3 மாதங்கள் தமிழ்மணத்தை விட்டு வெளியேறவேயில்லை. தமிழ்மண அனுபவத்தோடு, என் தமிழார்வமும் சிறிது என்னை உசுப்பிவிட்டதால், ஒரிரண்டு கட்டுரைகளை எழுதி திண்ணைக்கு அனுப்பினேன். திண்ணையில் மட்டும் தானே திட்டி பின்னூட்டம் இட இயலாது, அந்த தைரியத்தில் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் ஒரு நாள் என் நண்பர் ஒருவருடன் தமிழன் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது, அது குறித்து ஒரு பதிவை எழுதி முத்து(தமிழினி) அவர்களை திராவிட தமிழர்கள் வலைப்பூவில் பதிக்க வேண்டினேன். அப்பொழுதுதான், எனக்கு சொந்தமாக ஒரு வலைப்பூ ஆரம்பிக்கும் விபரீத ஆசை வந்தது. இதோ ஆரம்பித்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நெற்றிக்கண்-நக்கீரன் :- சொந்தப் பெயரில் வலைப்பூ ஆரம்பிக்க பயந்தது(யார் அடி வாங்குறது) தவிர வேறு பெயர்க்காரணம் ஏதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் அனைவரின் நல்லாசியுடன்&lt;br /&gt;- நக்கீரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-114834524863547105?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/114834524863547105/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=114834524863547105' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/114834524863547105'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/114834524863547105'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2006/05/blog-post.html' title='தமிழ் மணத்தில் ஒரு புதிய பறவை'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-114834243258031728</id><published>2006-05-22T16:59:00.000-07:00</published><updated>2007-03-21T16:05:30.514-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>நான் தமிழனில்லையா????</title><content type='html'>தமிழகத்தைத் தமிழன் தான் ஆள வேண்டும் - வேறு எந்த அண்டை மாநிலத்திலும் தமிழன் ஒரு நகராட்சித் தலைவராகக் கூட முடியாது. அப்படியிருக்கத் தமிழகத்தை மட்டும் அடுத்தவர் ஆள அனுமதிக்கலாமா?.இது ஒரு சிலரின் வாதம். நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய வாதம். இதைப் பற்றி வாதிடும் போது என் நண்பர் ஒருவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் இவர்கள் தமிழர்கள் அல்லர் என்றும், அவர்களுக்குத் தமிழகத்தை ஆள உரிமையில்லை என்றும் வாதிட்டார். 'தமிழன்' என்பவன் யார்? தமிழனை வரையறுக்கவும் என்றேன் நான். அவர் வரையறுப்படி தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவன் மட்டுமே தமிழன். இதை என் நண்பரின் கூற்றாக மட்டும் கருத ஏனோ எனக்குத் தோன்றவில்லை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பெரும்பாலான மக்கள் இப்படித்தான் நினைக்கிறார்களோ என்று என் மனம் சிறிது துணுக்குற்றது. ஏனென்றால் எனக்கும் தமிழ் தாய்மொழியல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்ததால், தெலுங்கு தாய்மொழியாகப் போனதினால் நான் தமிழனில்லை!&lt;br /&gt;நானும், என் மூதாதையாரும், இதே தமிழகத்தில் பிறந்து வளர்ந்த போதிலும் நான் தமிழனில்லை!&lt;br /&gt;எனக்கு தெலுங்கு, பேச மட்டுமே தெரியும், ஆனால் தமிழில் ஒரு சராசரி தமிழனை விட கொஞ்சம் அதிக புலமையுண்டு, ஆனாலும் நான் தமிழனில்லை!&lt;br /&gt;என் தந்தை தமிழாசிரியராய் நாற்பது வருடங்கள் அரசு பள்ளியில் தமிழ் பயிற்றுவித்தப் போதிலும் நான் தமிழனில்லை!&lt;br /&gt;நானும், என் தந்தையும் எங்கள் பெயரிலுள்ள வடமொழி எழுத்துக்களைத் தமிழ்ப்படுத்தி எழுதினாலும் நான் தமிழனில்லை!&lt;br /&gt;எங்கள் வீட்டு நூலகத்தில் உள்ள பெரும்பாலான நூல்கள் சங்கத்தமிழிலக்கியமாக இருந்தாலும் நான் தமிழனில்லை!&lt;br /&gt;எங்கள் வீட்டு குழந்தைகளுக்குத் தூய தமிழ்ப்பெயர்கள் வைத்திருந்தாலும் நான் தமிழனில்லை!&lt;br /&gt;தமிழ் மீது மிகுந்த பற்றும், தமிழன் என்று சொல்வதில் பெருமிதம் கொண்டாலும் நான் தமிழனில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;இக்கருத்தை என்னால் ஒப்புக் கொள்ள இயலாது. 1953 மற்றும் 1957ல் மொழிவாரியான மாநிலங்கள் உருவாயின. அதற்கு முன்வரை ஒட்டு மொத்த தென்னிந்தியாவிற்கும், சென்னை ஒன்றே மிகப்பெரிய நகரம். இந்தியா-பாக் பிரிவினையின் போது, இந்தியாவிலிருக்க முடிவு செய்த முசுலீம் சகோதரர்களை இந்தியரல்லர் என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமானதோ, அது போன்றது மாநிலங்கள் உருவான போது அவரவர் தாய்மொழிக்குரிய மாநிலத்திற்கு இடம் பெயராமல் தமிழகத்திலேயே தங்கியவரை தமிழரல்ல எனச்சொல்வது. உருது மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள தமிழக முசுலீம் மக்கள் தமிழரில்லையா? அவர்களுக்குத் தமிழகத்தை ஆள உரிமையில்லையா? திராவிடர் கழகத்தை ஆரம்பித்துத் தமிழர்களின் சுயமரியாதையை நிலைநாட்டப் போராடிய ஈ.வெ.ரா. பெரியாரின் தாய்மொழி தமிழில்லையே? தமிழ் எழுத்துக்களில் மாற்றத்தைக் கொண்டு வந்த அவரையும் தமிழரல்ல என்று சொல்லப் போகிறார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு 'தமில், டமில், தங்ளிஷ்' பேசுபவர்கள் தான் தமிழரல்லாதோர். தமிழ் தாய்மொழியாக இருந்தாலும், தம் குழந்தைகளைப் பள்ளிகளில் தமிழ் படிக்க ஊக்குவிக்காதப் பெற்றோரே தமிழரல்லாதோர். தமிழ் தெரிந்தும் தமிழில் பேசுவதை மரியாதைக் குறைவு என எண்ணுவோரும், தமிழில் பெயர் வைப்பதைப் பிற்போக்குத்தனம் என கருதுவோருமே தமிழரல்லாதோர். தமிழருக்கும், தமிழகத்திற்கும் பாதகம் நேரும் போது அதை எதிர்த்து நிற்காமல் ஓடி ஒளிபவரே தமிழரல்லாதோர். தமிழ் மொழியின் மீது பற்றற்றவரும், தமிழகத்தின் முன்னேற்றத்தில் முனைப்பற்றவரும், தமிழர் வாழ்வின் ஏற்றத்தில் ஆர்வமில்லாதவருமே தமிழரல்லாதோர்.&lt;br /&gt;&lt;br /&gt;என் வரையறைப்படி தமிழையும், தமிழகத்தையும் நேசிக்கும் அனைவரும் தமிழரே! அந்த வகையில், பல அரசியல் மாற்றுக்கருத்துக்கள் இருப்பினும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் இவர்கள் அனைவரும் தமிழரே. என்ன சொன்னாலும் இவர்கள் தமிழக வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார்கள் என்பதை மறுக்க இயலாது. எம்.ஜி.ஆர் மீது தமிழர்கள் வைத்திருந்த அன்பிற்கு ஈடு இணையில்லை. 13 ஆண்டுகள் தொடர்ந்து தமிழகத்தை ஆண்டது நிச்சயம் ஒரு சாதனை. விஜயகாந்த் உதவி செய்த அளவிற்குக் கூடத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மற்ற நடிகர்கள் தமிழக மக்களுக்கு உதவியிருப்பார்களா என்பது ஐயமே. வைகோ இன்றும் ஈழத்தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கிறார். இருமுறை சட்டமன்ற தேர்தலில் வென்று பத்து ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு உள்ளார் ஜெயலலிதா. பல அரசியல் மாற்றுக்கருத்துக்கள் இருப்பினும், இவர்களையெல்லாம் தமிழரல்ல எனக்கூறுவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;யார் என்ன சொன்னாலும், நான் தமிழன் என்பதில் எனக்குத் துளியளவும் ஐயமில்லை, ஒரு சராசரி தமிழனுக்குத் தமிழ் மொழி மற்றும் தமிழகத்தின் மீதும் எந்த அளவுக்கு உரிமையுள்ளதோ அதே அளவு உரிமை எனக்கும் உண்டு. இதை நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு யாருடைய ஒப்புதலும் எனக்குத் தேவையில்லை. இந்த என் கருத்துக்குத் தமிழ் இணைய வாசகர்கள் நிச்சயம் ஆதரவளிப்பார்கள் என நம்புகிறேன். தமிழன் என்று சொல்கிறேன், தலை நிமிர்ந்து நிற்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-114834243258031728?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/114834243258031728/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=114834243258031728' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/114834243258031728'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/114834243258031728'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2006/05/blog-post_22.html' title='நான் தமிழனில்லையா????'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-114834215274098777</id><published>2006-05-22T16:54:00.000-07:00</published><updated>2007-03-21T16:04:54.963-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'></title><content type='html'>&lt;strong&gt;தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Thursday May 11, 2006&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இப்பதிவு வெளியாகும் வேளையில் தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டுகளின் தலையெழுத்தைத் தமிழக மக்கள் நிர்ணயத்திருப்பார்கள். தி.மு.க அணியோ அ.இ.அ.தி.மு.க அணியோ, கருணாநிதியோ ஜெயலலிதாவோ, அல்லது கூட்டணி ஆட்சியோ இன்னும் 5 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி இருக்கப் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு சரமாரியாக இலவச சலுகைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் அள்ளித் தெளித்துள்ளன. மக்களும் இவர்களின் இலவச சலுகைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் நம்பி மிகுந்த எதிர்பார்ப்புடன் இவர்களுக்கு ஒட்டளித்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க வின் தேர்தல் அறிக்கையைக் காண கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்&lt;br /&gt;&lt;a href="http://www.iamformylapore.com/content/emtamil.pdf"&gt;http://www.iamformylapore.com/content/emtamil.pdf&lt;/a&gt;&lt;br /&gt;அ.இ.அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கையைக் காண கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்&lt;br /&gt;&lt;a href="http://www.aiadmkindia.org/manifesto%202006/Election%20Manifesto-%20English%20Tamil%20Nadu.pdf"&gt;http://www.aiadmkindia.org/manifesto%202006/Election%20Manifesto-%20English%20Tamil%20Nadu.pdf&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தவிர இந்த இரு கட்சிகளுமே அவர்களின் தேர்தல் அறிக்கையில் இல்லாத பல சலுகைகளைப் போகிறபோக்கில் இறைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். பற்றாக்குறைக்கு இவர்களின் கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மற்றும் வாக்குறுதிகள் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கும் இலவசம் எதிலும் மானியம். தொலைக்காட்சிப்பெட்டி, தங்கத்தாலி, கணினி, எரிவாயு அடுப்பு, மிதிவண்டி என்று இன்னும் பல பொருட்கள் இலவச வரிசையிலுண்டு. திருமணத்திற்கு 15000, கர்ப்பிணிகளுக்கு மாதம் 1000, வேலையில்லாதோற்கு மாதம் 300 என்று பல நிதியுதவிகள். தமிழனை சோம்பேறியாக்கப் போட்டி போடுகின்றன கழகங்கள். எனக்குத் தெரிந்த வகையில் இத்தகைய இலவசத் திட்டங்களால் எந்த நாடோ சமுதாயமோ முன்னேறியதாக நினைவில்லை. மாறாக அது அச்சமுதாயத்தை அழிவுப்பாதைக்கே கொண்டுச் செல்லும். இதையெல்லாம் காணும் பொழுது 'வேட்டி சேலை கேக்காதீங்க, வேலை வெட்டி கேளுங்க வேட்டி சேலை நாமலே வாங்கிக்கலாம்' எனும் தமிழ்த்திரைப்பட வசனம் நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலவசம் குறித்த வாதங்கள் ஒரு புறம் இருக்க, இந்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்படும் என்பதுதான் இப்போதுள்ள மிகப் பெரிய கேள்வி. இப்பொழுதே பிரதமர் நிழலில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமென தி.மு.க தலைவர் பிரதமரை துணைக்கழைக்கிறார். எவெரேனும் குறித்துக் கொண்டு, அ.தி.மு.க தலைவருக்குத் தேர்தலுக்குப்பின் நினைவுறுத்தினாலன்றி அவர் அளித்த வாக்குறுதிகள் அவருக்கு நினைவிருப்பது ஐயமே. தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் தேர்தல் அறிக்கைகள் கட்சிகளின் ஜனநாயக உரிமை அதில் தலையிட முடியாது என மறுத்து விட்டன. அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் எந்த வாக்குறுதியை வேண்டுமென்றாலும் அளிக்கலாம். அது நிறைவேற்றப்பட முடியாததாகினும் கவலையில்லை. வாக்குறுதிகளின் நம்பகத்தன்மைக் குறித்தும் கவலையில்லை. வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்தபின் நிறைவேற்றவில்லையென்றாலும், யாரும் ஒன்றும் செய்ய இயலாது. இந்த விஷயத்தில் அரசியல் சட்டங்கள் மிகத்தெளிவாக அரசியல் கட்சிகளுக்குச் சாதகமாகத் தீட்டப்பட்டுள்ளன. அப்படியென்றால் யார் தான் இதை கண்காணிப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டு போட்டவுடன் நம் வேலை முடியவில்லை மக்களே! வல்லாரை மூலிகை சாப்பிட்டாவது இவர்கள் அளித்த வாக்குறுதிகளை நினைவில் வைக்க வேண்டும். வெற்றிப் பெற்று வரும் அரசு, அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். குறைந்த பட்சம் வாக்குறுதிகளை நிறைவேற்ற நேர்மையான முயற்சிகளையாவது எடுக்க வேண்டும். அப்படி கொடுத்த வாக்குறுதிகளை மறுப்பவருக்கும், மறப்பவருக்கும் அல்லது நிறைவேற்றாமலிருக்க ஏதாவது சாக்கு சொல்வோருக்கும் தண்டனை கொடுக்க நாம் 5 ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் மூன்றாண்டுகளில் வரும். வேறு எதற்கும் பயப்படாத அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் பயப்படும் ஓரே ஆயுதம் ஓட்டு. அதிர்ஷ்டவசமாக ஜனநாயகம் அந்த ஆயுதத்தை மக்களிடம் அளித்துள்ளது. அதற்கு பயந்துதான் கோடீஸ்வரனும் குடிசைக்குள் நுழைந்து ஓட்டு கேட்கிறான். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் பாடுபடும் கட்சிக்கே அடுத்த ஓட்டு என்பதை உணர்த்துவோம். இதனால் இரு பயன்கள். ஒன்று அரசியல் கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் பாடுபடும். இரண்டு அடுத்த தேர்தலில் நியாமான வாக்குறுதிகளை அளிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழா! உன் மறதியை மூலதனமாகக் கொண்டு இங்கு அரசியல் வியாபாரம் நடக்கிறது. நீ உறங்கும் வரை உன்னை உறிஞ்சி உயர்வடையும் இந்த அரசியல் கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;விழித்துக் கொள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-114834215274098777?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/114834215274098777/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=114834215274098777' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/114834215274098777'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/114834215274098777'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2006/05/thursday-may-11-2006-5.html' title=''/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28564395.post-114833665863811855</id><published>2006-05-22T15:21:00.000-07:00</published><updated>2007-03-21T16:03:53.671-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>தொழிற்சங்கங்களும் மத்திய மாநில அரசுகளும்</title><content type='html'>&lt;strong&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;Thursday April 20, 2006&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்களின் 7 நாள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. வங்கி ஊழியர்கள் அவர்களின் ஓய்வூதியத்திற்காக போராடி வெற்றியும் பெற்றுள்ளனர். மிக்க மகிழ்ச்சி. ஆனால் இந்த ஏழு நாட்களும் மக்கள் பட்ட இன்னல்கள் எத்தனை. தோராயமாக 1,00,000 கோடி மதிப்புள்ள ட்ரான்ஸாக்ஷன்கள் நின்று போனதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பெருநகரங்கள் முதல் சிறு கிராமம் வரை இந்த வங்கி கிளைகள் இயங்குவதால், இந்த வேலை நிறுத்தம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழை பொதுமக்கள் முதல் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள வழியின்றி ஓய்வு பெற்றவர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள், மாத வருமானம் பெறுபவர்கள், மத்திய மாநில அரசு நிர்வாகங்கள் மற்றும் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழிலாளர்கள் ஒவ்வொரு முறையும் தங்கள் உரிமையை நிலை நாட்ட வேலை நிறுத்தம் செய்யும் போதும் பாதிக்கப்படுவது பொதுமக்களே. இதற்கு தொழிற்சங்கங்கள் மட்டுமன்றி மத்திய மாநில அரசுகளும் பொறுப்பேற்க வேண்டும். ஒரு தொழிற்சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிடும் போது அதை தவிர்க்க தேவையானவற்றை அரசு மேற்கொள்ள வேண்டும். அப்படி தவிர்க்க முடியாமல் போனால், அதற்கான மாற்று வழிகளை உத்தேசித்து பொது மக்களுக்கு இன்னல் நேராமல் காக்க வேண்டும். நியாயமான கோரிக்கைகளை உடனடியாக ஏற்கவும், இல்லாத பட்சத்தில் வேலை நிறுத்தத்தை இரும்பு கரம் கொண்டு அடக்கவும் அரசு தயங்க கூடாது. பொது மக்களை இன்னலிருந்து காப்பாற்றுவதே ஒரு அரசின் தலையாய கடமையாகும். ஆனால் இப்போதெல்லாம் வேலை நிறுத்தம் ஆரம்பித்து ஓரிரு வாரம் அவதியுற்று பின்னர் பிரச்சனை தீர்க்கப்படுவது வழக்கமாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தப் போரட்டத்தை, அரசாங்கத்தை மிரட்டும் கருவியாக பயன்படுத்தக் கூடாது. பேருந்து வேலை நிறுத்தத்தின் எப்படி ஒரு வங்கி ஊழியன் பாதிக்கப்படுகிறானோ, அப்படியே வங்கி வேலை நிறுத்ததின் போது பேருந்து ஊழியன் பாதிக்கப்படுகிறான் என்பதை உணர வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு, தமிழகத்தில் பேருந்து பணியாளர்கள் போனஸ் தொகையை உயர்த்த வேண்டி, சரியாக தீபாவளிக்கு ஒரு சில தினம் முன்பு வேலை நிறுத்தப்போரட்டத்தை ஆரம்பித்தார்கள். அரசாங்கத்தை மிரட்டி பணியவைக்கவே இப்படி தீபாவளிக்கு முன் இப்போரட்டத்தை ஆரம்பித்தார்கள். இப்படி அரசை மிரட்டும் எண்ணத்துடன் அறிவிக்கப்படும் போராட்டங்கள் பொது மக்களின் ஆதரவை இழக்கிறது. தொழிற்சங்கங்கள் தாமும் சமுதாயத்தின் ஒரு அங்கம் என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். ஒவ்வொரு முறையும் வேலை நிறுத்தப்போராட்டம் அறிவிக்கும் போதும், தம் சகோதர, சகோதரிகளை எவ்வளவு கொடுமைகளுக்கு உள்ளாக்கப் போகிறோம் என்பதை உணர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலை நிறுத்தப் போரட்டங்களுக்கும், அதனால் ஏற்படும் இன்னல்கள் மற்றும் இழப்புகளுக்கு அரசாங்கமும், தொழிற்சங்கங்களும் மட்டுமே காரணமாக இருக்க, எந்த விதத்திலும் சம்பந்த படாத பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவது துரதிஷ்டவசமானது. அரசாங்கமும், தொழிற்சங்கங்களும் நினைத்தால் நிச்சயம் வேலைநிறுத்தம் இல்லா இந்தியாவை உருவாக்க முடியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28564395-114833665863811855?l=netrikan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://netrikan.blogspot.com/feeds/114833665863811855/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28564395&amp;postID=114833665863811855' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/114833665863811855'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28564395/posts/default/114833665863811855'/><link rel='alternate' type='text/html' href='http://netrikan.blogspot.com/2006/05/blog-post_114833665863811855.html' title='தொழிற்சங்கங்களும் மத்திய மாநில அரசுகளும்'/><author><name>Nakkiran</name><uri>http://www.blogger.com/profile/12327785553486933656</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry></feed>
